<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033</id><updated>2012-01-20T09:03:09.247+08:00</updated><category term='வாசித்ததும் யோசித்ததும்'/><category term='இஸ்லாம்'/><category term='தொழில்நுட்பம்'/><category term='கவிக்கோ'/><category term='ஒலிக் கவிதை'/><category term='சந்திப்பு'/><category term='வணிகம்'/><category term='மீள்பார்வை'/><category term='உலகம்'/><category term='அனுபவம்'/><category term='அறிமுகம்'/><category term='கணிணி'/><category term='நினைவாஞ்சலி'/><category term='குறுங்கதை'/><category term='கவிதை'/><category term='சொல் வெட்டு'/><category term='அரசியல்'/><category term='மருத்துவம்'/><title type='text'>தமிழ் வாசம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>95</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-1480747061529066115</id><published>2012-01-15T11:37:00.001+08:00</published><updated>2012-01-15T11:39:44.279+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>தொன்மத் "தொழில்".</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-pml6VLOBsuM/TxJKQp4X5II/AAAAAAAAAPA/bZGzDeVft4s/s1600/abstract%2Blady.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-pml6VLOBsuM/TxJKQp4X5II/AAAAAAAAAPA/bZGzDeVft4s/s320/abstract%2Blady.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697698128557761666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• குண்டூசி கூடக்&lt;br /&gt;கூவிக் கூவி&lt;br /&gt;விற்கப்படும்&lt;br /&gt;இந்தக் காலத்திலும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பாட்டமின்றி&lt;br /&gt;அமைதியாகவே&lt;br /&gt;தொடர்கிறது&lt;br /&gt;உலகின்&lt;br /&gt;ஆதித் "தொழில்".&lt;br /&gt;&lt;br /&gt;• பெரு வணிகத்தின்&lt;br /&gt;ஒப்பனையில்&lt;br /&gt;மயங்கித் திளைக்கிறது&lt;br /&gt;உலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;• திகைத்துத்&lt;br /&gt;தவிக்கிறது&lt;br /&gt;அலங்காரமற்ற&lt;br /&gt;அழகான&lt;br /&gt;சிறு, குறு&lt;br /&gt;வர்த்தக உலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;• வணிகமாகி விட்ட&lt;br /&gt;யுகத்தில்&lt;br /&gt;கூவிக் கூவியே&lt;br /&gt;மடமை வலைக்குள்&lt;br /&gt;ஈர்க்கப்படுகிறது&lt;br /&gt;மனுக் குலம்.&lt;br /&gt;&lt;br /&gt;• அத்தனை&lt;br /&gt;கூச்சலுக்கு&lt;br /&gt;இடையிலும்&lt;br /&gt;சலனமற்று&lt;br /&gt;சப்தமின்றி&lt;br /&gt;அமைதியாய்&lt;br /&gt;நடக்கிறது&lt;br /&gt;தொன்மத் "தொழில்".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-OURQdYyuTRU/TxJKYZTaNII/AAAAAAAAAPM/CRfujFYr-8I/s1600/01%2Babstract%2Blady.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 255px;" src="http://4.bp.blogspot.com/-OURQdYyuTRU/TxJKYZTaNII/AAAAAAAAAPM/CRfujFYr-8I/s320/01%2Babstract%2Blady.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697698261546710146" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-1480747061529066115?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/1480747061529066115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/1480747061529066115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/1480747061529066115'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2012/01/blog-post.html' title='தொன்மத் &quot;தொழில்&quot;.'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-pml6VLOBsuM/TxJKQp4X5II/AAAAAAAAAPA/bZGzDeVft4s/s72-c/abstract%2Blady.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-703142642263872449</id><published>2012-01-05T01:08:00.002+08:00</published><updated>2012-01-05T01:12:10.141+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒலிக் கவிதை'/><title type='text'>இறைவா!!</title><content type='html'>&lt;object height="81" width="100%"&gt; &lt;param name="movie" value="https://player.soundcloud.com/player.swf?url=http%3A%2F%2Fapi.soundcloud.com%2Ftracks%2F32400104"&gt;&lt;/param&gt; &lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt; &lt;embed allowscriptaccess="always" height="81" src="https://player.soundcloud.com/player.swf?url=http%3A%2F%2Fapi.soundcloud.com%2Ftracks%2F32400104" type="application/x-shockwave-flash" width="100%"&gt;&lt;/embed&gt; &lt;/object&gt;  &lt;span&gt;&lt;a href="http://soundcloud.com/haisathaq/iraiva"&gt;Iraiva!&lt;/a&gt; by &lt;a href="http://soundcloud.com/haisathaq"&gt;haisathaq&lt;/a&gt;&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இறைவா!&lt;br /&gt;&lt;br /&gt;படைப்புகளில் எல்லாம் &lt;br /&gt;சிறந்த படைப்பு &lt;br /&gt;மனிதப் படைப்பு &lt;br /&gt;என்றவன் நீ!.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் படைப்புகளைப் &lt;br /&gt;படைத்த நீயோ &lt;br /&gt;சிறந்தவனுக்கெல்லாம் &lt;br /&gt;சிறந்தவன்!!. &lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் &lt;br /&gt;இதயத் துடிப்புகள் &lt;br /&gt;நின்றால் &lt;br /&gt;அவன் பிணம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கும் &lt;br /&gt;உயிர் கொடுத்து &lt;br /&gt;எழுப்புகிறாயே &lt;br /&gt;அதில் தான் &lt;br /&gt;வெளிப்படுகிறது &lt;br /&gt;உன் கருணை &lt;br /&gt;என்னும் குணம்.&lt;br /&gt; &lt;br /&gt;பெற்ற தாயோ&lt;br /&gt;குழந்தை அழுதால் தான் &lt;br /&gt;உற்று நோக்குவாள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் உள்ளத்தளவு &lt;br /&gt;மனம் நொந்தாலே &lt;br /&gt;உற்று நோக்கக் கூடியவன் &lt;br /&gt;நீ!. &lt;br /&gt;&lt;br /&gt;ஆம்!! &lt;br /&gt;&lt;br /&gt;நீ &lt;br /&gt;பெற்ற தாயை விட &lt;br /&gt;மேலான &lt;br /&gt;அன்பு செலுத்தக் கூடியவன். &lt;br /&gt;&lt;br /&gt;இறைவா! &lt;br /&gt;&lt;br /&gt;உதிக்கின்ற சூரியனும் &lt;br /&gt;உன்னிடம் &lt;br /&gt;அனுமதி கேட்டுத்தான் &lt;br /&gt;உதிக்குமாமே!. &lt;br /&gt;&lt;br /&gt;வானம் கூட &lt;br /&gt;உன் அனுமதி கேட்டுத் தான் &lt;br /&gt;மழை பொழியுமாமே!! &lt;br /&gt;&lt;br /&gt;வேடிக்கையைப் &lt;br /&gt;பார்த்தாயா!!! &lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைத்தையும் &lt;br /&gt;அனுபவிக்கக்கூடிய &lt;br /&gt;மனிதன் மட்டும் &lt;br /&gt;உன் அனுமதியை &lt;br /&gt;நிராகரித்துத் &lt;br /&gt;தான்தோன்றித் தனமாக &lt;br /&gt;நடக்கிறான் இப்பூமியில்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் கூட &lt;br /&gt;அதற்குரிய நேரத்தில் &lt;br /&gt;விழித்தெழுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் &lt;br /&gt;மனிதனோ&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை வணங்குவதில்&lt;br /&gt;தாமதமாகவே &lt;br /&gt;விழித்தெழுகிறான். &lt;br /&gt;&lt;br /&gt;உன்னை வணங்கும் &lt;br /&gt;விஷயத்தில் &lt;br /&gt;என்றைக்கு &lt;br /&gt;மனிதன் விழிப்பானோ &lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்குத் தான் &lt;br /&gt;அவன் வாழ்வில் &lt;br /&gt;விடியல் பிறக்கும்!!!.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கம் : சகோதரர் S.H.அப்துல் காதர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-703142642263872449?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/703142642263872449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2012/01/iraiva.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/703142642263872449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/703142642263872449'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2012/01/iraiva.html' title='இறைவா!!'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-4623222759821261441</id><published>2011-12-31T01:11:00.003+08:00</published><updated>2011-12-31T01:16:12.901+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>“முத்து மழை”</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-vQoiOmOosas/Tv3xMhcCo-I/AAAAAAAAAO0/Yoc23zNsAxo/s1600/Muthu%2BMazhai.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-vQoiOmOosas/Tv3xMhcCo-I/AAAAAAAAAO0/Yoc23zNsAxo/s320/Muthu%2BMazhai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5691970701502882786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*  அபூர்வமாய் &lt;br /&gt;வாய்த்தது &lt;br /&gt;அடைமழைத் &lt;br /&gt;தருணம். &lt;br /&gt;&lt;br /&gt;*  நெஞ்சிலும் ஓயாத &lt;br /&gt;சத்த மழை. &lt;br /&gt;&lt;br /&gt;* விரித்த குடையோடு &lt;br /&gt;வீதியில் வருகிறாய்....:)&lt;br /&gt;&lt;br /&gt;* சடுதியில் &lt;br /&gt;சர்வ நாடியும் &lt;br /&gt;ஒடுங்கிப் போயின &lt;br /&gt;சாதுவாய்....!&lt;br /&gt;&lt;br /&gt;* மழையை ரசிப்பதா?&lt;br /&gt;&lt;br /&gt;*  உன்னை ரசிப்பதா? &lt;br /&gt;&lt;br /&gt;* மாறி மாறி &lt;br /&gt;யோசிக்கும் என்னையே&lt;br /&gt;பரிகசிப்பதா?&lt;br /&gt;&lt;br /&gt;*  வியப்பில் &lt;br /&gt;வியர்த்த வேளை&lt;br /&gt;&lt;br /&gt;* குறும்பாய்த் &lt;br /&gt;தலை சாய்த்துக் &lt;br /&gt;கூடவே &lt;br /&gt;குடை சாய்த்தாய்…..! &lt;br /&gt;&lt;br /&gt;*  பட்டுத் தெறித்த &lt;br /&gt;மழைத் திவலைகளில் &lt;br /&gt;ஒரு துளி&lt;br /&gt;இறங்கியது &lt;br /&gt;என் &lt;br /&gt;நெற்றியில்….&lt;br /&gt;&lt;br /&gt;*  சிப்பிக்குள் விழுந்த &lt;br /&gt;மழைத்துளியாய்ச் &lt;br /&gt;சிலிர்த்துப் போனது &lt;br /&gt;மனசு.&lt;br /&gt;&lt;br /&gt;*  இப்போது &lt;br /&gt;முத்து மழை.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;* இனி எப்போது &lt;br /&gt;முத்த மழை?!...:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-4623222759821261441?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/4623222759821261441/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/12/blog-post_31.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/4623222759821261441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/4623222759821261441'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/12/blog-post_31.html' title='“முத்து மழை”'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-vQoiOmOosas/Tv3xMhcCo-I/AAAAAAAAAO0/Yoc23zNsAxo/s72-c/Muthu%2BMazhai.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-5373721440396044578</id><published>2011-12-29T23:36:00.003+08:00</published><updated>2011-12-29T23:49:26.369+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>உலக உலா - 2011 - 3</title><content type='html'>&lt;a href="http://illobbista.files.wordpress.com/2011/08/greek-crisis.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 470px; height: 276px;" src="http://illobbista.files.wordpress.com/2011/08/greek-crisis.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார ரீதியாக கிரீஸ் ஏற்படுத்திய தாக்கம் இந்த வருடம் மிகப் பெரிய அளவில் பிரதிபலித்தது. அமெரிக்கப் பொருளியல் நலிவு எப்படி உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியதோ, அதுபோல கிரீஸின் நலிவு ஐரோப்பா மட்டுமின்றி, ஆசிய நாடுகளையும் பாதித்தது. கிரீஸின் இந்நிலையால்  யூரோ நாணயத்தின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ந்தது. ஐரோப்பிய ஒன்றியம் அதை விரும்பவில்லை. அத்தகைய சூழலில் கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டிய நிலை வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;மோசமான பணவீக்கம், பயமுறுத்தும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு, மலைக்க வைக்கும் வெளிநாட்டுக் கடன், வேலையின்மை  என முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியில் கிரீஸ் தவித்தது. இனி மீள முடியுமா? என்ற பயத்திலும், சோகத்திலும் மக்கள் கவலைப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://greekleftreview.files.wordpress.com/2011/11/greek.gif"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 470px; height: 268px;" src="http://greekleftreview.files.wordpress.com/2011/11/greek.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரீஸ் மீதிருந்த நம்பிக்கையில் கடன் கொடுத்து வந்த பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் கடனைத் திருப்பிக் கேட்கத் தொடங்கின. கிரீஸுக்கு கடன் வழங்கிய ஐரோப்பிய வங்கிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது, அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பயத்தில் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரீஸில் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடிச் சுழல் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும்  பாதித்தது, இந்தப் பிரச்சனையை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. எனினும் இந்த நெருக்கடி நிலை தொடரும் என்பதே இப்போதைய கணிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://p.twimg.com/AhXg7QNCIAABZRm.png"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 454px; height: 425px;" src="http://p.twimg.com/AhXg7QNCIAABZRm.png" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடகொரியத் தலைவர் கிம் ஜோங் இல் இவ்வாண்டு இறுதியில் மரணமடைந்தார். வடகொரியாவின் அணுஆயுத கொள்கையால் அனைத்துலக அளவில் கடும்  எதிர்ப்பை சந்தித்தவர் கிம். எனினும் எதிர்ப்புகளை மீறி அணுசக்தி திட்டங்களை வடகொரியாவில் நிறைவேற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீரிழிவு மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் கிம் ஜோங் இல். ரயிலில் பயணம் செய்த வேளை நெஞ்சு வலியால் அவர் மரணமடைந்ததாக அறிவித்தது வடகொரிய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://o.onionstatic.com/images/articles/article/18374/Kim-Jong-R_jpg_250x1000_q85.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 250px; height: 292px;" src="http://o.onionstatic.com/images/articles/article/18374/Kim-Jong-R_jpg_250x1000_q85.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதையடுத்து அவரது மகன் கிம் ஜோங் உன் தலைவர் பதவிக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. தற்போது பதவிக்கு வந்துள்ள கிம் ஜோங் உன் 3-வது தலைமுறையைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு முதலே கிம் ஜோங் உன் தலைமைப் பதவிக்குத் தயார்ப்படுத்தப்பட்டு வந்தார். மிக முக்கிய ராணுவ, உள்துறை பதவிகள் அவருக்குத் தரப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nctc.gov/site/images/profiles/pro_binladen1.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 215px; height: 269px;" src="http://www.nctc.gov/site/images/profiles/pro_binladen1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் நிம்மதிக்கு அச்சுறுத்தலாக இருந்தவர் ஒசாமா பின் லாடன். பாகிஸ்தானில் இருந்த அவரை அமரிக்க ராணுவம் கொன்றது. அல் காயிதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்ட செய்தியை அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2001 - செப்டம்பர் 11 ஆம் தேதி நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா பின் லாதன் தீவிரமாக தேடப்பட்டு வந்தார்.  அமெரிக்காவின் நீண்ட கால தேடுதல் வேட்டை இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. எனினும், பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wJgJD9m60iM/TTC7RpCfyxI/AAAAAAAACbo/xzgSYwLHcZw/s1600/SUDAN.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 288px; height: 267px;" src="http://4.bp.blogspot.com/_wJgJD9m60iM/TTC7RpCfyxI/AAAAAAAACbo/xzgSYwLHcZw/s1600/SUDAN.JPG" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த வருடம் விடுதலைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினர் தென் சூடானிய மக்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு தனி நாடு அந்தஸ்த்தைப் பெற்றது தென் சூடான்.&lt;br /&gt;&lt;br /&gt;சூடானிலிருந்து பிரிந்து தென் சுடான் தனி நாடாவதா? வேண்டாமா? என்பது தொடர்பில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஜனவரியில் நடந்தது. அதனடிப்படையில்,  இவ்வாண்டு ஜுலை 9 தனி நாடாக அறிவிக்கப்பட்டது தென் சூடான். பெரும்பாலும் கிறிஸ்தவர்களும் ஆப்பிரிக்காவின் பூர்வ குடியினராகவும் அமைந்திருக்கின்ற தென் சூடானிய மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.csmonitor.com/var/ezflow_site/storage/images/media/images/0708-sudan-oil.jpg/10422607-1-eng-US/0708-sudan-oil.jpg_full_600.jpg "&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 600px; height: 398px;" src="http://www.csmonitor.com/var/ezflow_site/storage/images/media/images/0708-sudan-oil.jpg/10422607-1-eng-US/0708-sudan-oil.jpg_full_600.jpg " border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூடான் இரண்டாகப் பிரிந்த பின்னரும், வடக்கு – தெற்கு சூடான் இடையே நாட்டின் எண்ணெய் வளங்களை பகிர்ந்து கொள்வது, எல்லைகளை வகுத்துக் கொள்வது, கடன் சுமையைப் பகிர்ந்து கொள்வது போன்ற பலவித சவால்கள் ஏற்படும் என்று தெரிகிறது. &lt;br /&gt;முக்கால்வாசி எண்ணெய் வளம் தென் சூடானில் உள்ளது. இதனால் பல குழுக்களுக்கிடையே அவ்வப்போது பிரச்னைகளும் மூண்டு வருகின்றன. எனினும் இருக்கும் வளங்களை பயன்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர் தென் சூடானியர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;*******  *******  *******  ******* ******* ******* ******* ******* &lt;br /&gt;இந்த வருடம் இரண்டு அரச திருமணங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://media.naplesnews.com/media/img/photos/2011/04/29/Britain_Royal_Wedding_top_t607.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 607px; height: 382px;" src="http://media.naplesnews.com/media/img/photos/2011/04/29/Britain_Royal_Wedding_top_t607.JPG" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் திருமணம் லண்டனில் இவ்வாண்டு நடைபெற்றது. வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளை பிரிட்டனின் எலிசபெத் அரசியார் தொடங்கி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரச குடும்பத்தின் திருமணத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது லண்டன் மாநகர். திருமண நிகழ்வு முடிந்ததும் புதுமணத் தம்பதிகள் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சாரட் வண்டியில் வலம் வந்தனர். வழிநெடுகிலும் குழுமியிருந்த மக்களிடம் கையசைத்தபடி வாழ்த்துக்களைப் பெற்றனர். இந்தத் திருமணத்தையொட்டி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் லண்டன் வீதிகளில் திரண்டிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;அரச குடும்பத்தின் திருமண நிகழ்வை தொலைக்காட்சிகள், இணையத்தளம் மூலம் ஏறத்தாழ இரண்டு பில்லியன் மக்கள் கண்டு களித்தனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 அரச குடும்பத்தினரும், அனைத்துலகப் பிரபலங்களும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.&lt;br /&gt;தமது தந்தை இளவரசர் சார்ல்ஸுக்குப் பிறகு பிரிட்டிஷ் மன்னர் பட்டத்துக்கான வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் இளவரசர் வில்லியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.globalpost.com/sites/default/files/imagecache/medium/bhutan-wedding-1-20000101.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 525px; height: 350px;" src="http://www.globalpost.com/sites/default/files/imagecache/medium/bhutan-wedding-1-20000101.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசியாவிலும் ஓர் அரசத் திருமணம். ஆடம்பரமின்றி எளிமையாக நடந்து முடிந்தது பூட்டான் மன்னரின் திருமணம். இமய மலைப்பகுதி நாடுகளில் ஒன்று பூட்டான். அதன் மன்னர் ஜிக்மி கெய்சர் நம்கியால்க்கும், 21 வயது கல்லூரி மாணவி ஜெட்சென்பெமாவுக்கும் மன்னர் அரண்மணையில் திருமணம் நடந்தது. தலைநகர் திம்புவில் உள்ள புனாஹா கோட்டையில், பௌத்த பாராம்பரியப்படி இந்தக் கல்யாணம் நடைபெற்றது. பூட்டான் பிரதமர் ஜிக்மிதைன்லி உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-136/icc-2.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 378px; height: 480px;" src="http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-136/icc-2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மீண்டும் சாதித்தது. 2001 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையுடன் மோதியது இந்தியா. முடிவில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்தியா. 28 ஆண்டுகளுக்கு முன்பு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திக் கோப்பையைக் கைப்பற்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;முதன் முறையாக உலகக் கோப்பையை நடத்தும் பிரதான நாட்டின் அணி கோப்பையை வென்றுள்ளது. இலங்கை 1996ஆம் ஆண்டு வெல்லும்போது அது போட்டியை நடத்தும் துணை நாடாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஸ்ரீநாத் சாதனை சமன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், உலக கோப்பை அரங்கில் 23 போட்டிகளில் பங்கேற்று 44 விக்கெட்களை வீழ்த்தினார். அதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில், அதிக வீரர்களை வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் முன்னிலை பெற்றார். முன்னர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்துடன் 34 போட்டிகளில் பங்கேற்று அந்த இலக்கை எட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆறாவது வீரர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் தில்ஷான், இம்முறை 9 போட்டிகளில் மொத்தம் 500 ரன்கள் எடுத்தார். அதன் மூலம், பத்தாவது உலக கோப்பை தொடரில் 500 அல்லது அதற்கு மேல் ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;உலக கோப்பை அரங்கில், இம்மைல்கல்லை எட்டிய ஆறாவது வீரர் அவர். முன்னதாக இந்தியாவின் சச்சின் (673 ரன்கள், 2003), ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (659 ரன்கள், 2007), இலங்கையின் மகிள ஜெயவர்தனா (548 ரன்கள், 2007), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (539 ரன்கள், 2007), இந்தியாவின் சச்சின் (523 ரன்கள், 1996) உள்ளிட்டோர் அந்த இலக்கை எட்டினர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தோனி "6000'&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணித் தலைவர் தோனி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் 6000 ஓட்டங்களைக் குவித்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 42வது ஓட்டத்தைக் கடந்த போது அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். 186 போட்டிகளில்  பங்கேற்று இவர் 6049 ஓட்டங்களை எடுத்தார். முன்னர் சச்சின், கங்குலி, டிராவிட், அசாருத்தீன், யுவராஜ், சேவக் உள்ளிட்டோர் இச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காம்பிர் "4000'&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 97 ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் காம்பிர், சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், 4000 ஓட்டங்களைத் தொட்டார். அவர் தமது 24வது ஓட்டத்தைக் கடந்த போது, இச்சாதனையை மலர்த்தினார். 114 போட்டிகளில் 9 சதம், 25 அரைசதம் உட்பட 4073 ஓட்டங்களை அவர் எடுத்துள்ளார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 11வது இந்திய வீரர் ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக கோப்பை வெற்றியாளரான இந்திய அணிக்கு, கோப்பையுடன், மொத்தம் ரூ. 44.1 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. தோல்வியடைந்த இலங்கை அணிக்கு ரூ. 6.75 கோடி கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஐந்து உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றவர் சச்சின். அவர் இடம் பெற்றிருந்த இந்திய அணி இதுவரை கோப்பை வென்றதில்லை. ஆறாவது முறையாக இத்தொடரில் பங்கேற்ற சச்சின், முதன் முறையாக உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற பெருமை பெற்றார். உலகக் கோப்பை வெற்றியை இந்திய நட்சத்திர வீரர் சச்சினுக்குச் சமர்ப்பித்தது வெற்றிக் குழு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சொந்த மண்ணில் சாதனை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த மண்ணில் உலக கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்திய நாடுகள் கோப்பை வென்றதில்லை என்ற கருத்தை முதல் முறையாக தகர்த்தது. இதற்கு முன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள் உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால், அந்த அணிகளால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;உலகக் கோப்பையை வென்றாலும் இங்கிலாந்து சென்ற இந்திய அணிக்குக் கடுமையான சறுக்கல். இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி. சாதிக்குமா? காத்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;strong&gt;நன்றி : மெய்யப்பன்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-5373721440396044578?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/5373721440396044578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/12/2011-3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/5373721440396044578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/5373721440396044578'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/12/2011-3.html' title='உலக உலா - 2011 - 3'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_wJgJD9m60iM/TTC7RpCfyxI/AAAAAAAACbo/xzgSYwLHcZw/s72-c/SUDAN.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-6262918689289851123</id><published>2011-12-29T23:20:00.006+08:00</published><updated>2011-12-29T23:34:45.591+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>உலக உலா - 2011 - 2</title><content type='html'>&lt;a href="http://storiesofusa.com/images/arab-spring-map.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 720px; height: 381px;" src="http://storiesofusa.com/images/arab-spring-map.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாண்டுகளாகப் பசை போட்டது போல ஆட்சிக் கட்டிலில் ஒட்டியிருந்த அரபு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு மக்கள் போதித்த பாடம் இவ்வாண்டின் முக்கிய அரசியல் திருப்பங்களில் முதன்மையானது. &lt;br /&gt;&lt;br /&gt;துனிசியாவில் ஆரம்பித்த ஜனநாயகப் புரட்சி எகிப்து, ஏமன், லிபியா, சிரியா என அனைத்து அரபு நாடுகளுக்கும் பரவியது. மக்களின் எழுச்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i-cias.com/e.o/ill/ben_ali01.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 228px; height: 288px;" src="http://i-cias.com/e.o/ill/ben_ali01.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாண்டுத் தொடக்கத்தில் துனிசியாவின் அதிபர் பென் அலி மக்கள் புரட்சிக்கு முகம் கொடுக்க முடியாமல் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறினார். அவர் தஞ்சமடைந்த நாடு சவுதி அரேபியா. 23 ஆண்டுகள் பென் அலி ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கப் பணத்தைக் கையாடியது, சட்ட விரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்தது, ஆட்சி பொறுப்பை தவறாக பயன்படுத்தியது என்று அவர் மீது பல குற்றச்சாட்டுகள். இவற்றுக்காக 66 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு தான் இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டது என்பது நகைமுரண். &lt;br /&gt;&lt;br /&gt;பென் அலியைக் கைது செய்ய அனைத்துலகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது. துனிசியாவின் புதிய அரசாங்கம் பென் அலியை ஒப்படைக்கக் கோரினால், அதற்கு பதிலளிப்பதாகச் சொல்கிறது சவூதி அரேபியா. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://theshiva.me/web/wp-content/uploads/egypt-cairo-tahrir-square-sundown-revolution-history-photos-pic.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 580px; height: 409px;" src="http://theshiva.me/web/wp-content/uploads/egypt-cairo-tahrir-square-sundown-revolution-history-photos-pic.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துனிசியாவைத் தொடர்ந்து எகிப்திலும் மக்கள் வீறு கொண்டு எழுந்தனர். 20 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த அதிபர் Hosni Mubarak பதவி விலக வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. கெய்ரோ Tahrir சதுக்கத்தில் திரண்ட மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 18 நாட்களுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பைத் துறந்தார் Hosni Mubarak. ராணுவத்திடம் தமது அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டு தலைநகரை விட்டு வெளியேறினார். &lt;br /&gt;&lt;br /&gt;கொலைக் குற்றம் செய்ததாகவும், ஊழல் புரிந்தததாகவும் அவர் மீது தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள். தாம் தவறேதும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் சொன்னார் Mubarak. தற்போது அவருக்கு உடல் நிலை சரியில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cbsnews.com/i/tim/2011/02/01/tahrir_square_108693217_620x350.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 620px; height: 350px;" src="http://www.cbsnews.com/i/tim/2011/02/01/tahrir_square_108693217_620x350.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வேளையில் அங்கு முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்த இரண்டு கட்ட தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவரும். அதைப் பொறுத்தே எகிப்தின் எதிர்காலம் அமையும். இதனிடையே தற்காலிகமாகச் செயல்படும் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://images.ctv.ca/archives/CTVNews/img2/20110219/800_ap_yemen_protesters_110219.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 800px; height: 449px;" src="http://images.ctv.ca/archives/CTVNews/img2/20110219/800_ap_yemen_protesters_110219.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துனிசியா எகிப்து போன்று ஏமனிலும் பத்து மாத காலமாக அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நாளடைவில் கலவரங்கள் மோசமானதால் ஏமன் அதிபர் Saleh தமது பதவிகளைத் துணை அதிபர் Abdrabuh Mansur இடம் வழங்குவதாக அறிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல சிரியாவிலும் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட்டங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.yalibnan.com/wp-content/uploads/2011/03/syrian-revolution-flag.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 180px; height: 153px;" src="http://www.yalibnan.com/wp-content/uploads/2011/03/syrian-revolution-flag.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரபு நாடுகளில் அரசியல் மாற்றங்கள் ஒருபுறம் நிகழ்ந்து வரும் வேளையில்  லிபியப் போர் அவ்வட்டாரத்தில் அனலாகக் கொதித்தது. கர்னல் கடாஃபியைப் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்பது லிபிய அதிருப்தியாளர்களின் பிரதான நோக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.globalpost.com/sites/default/files/imagecache/medium/libya-gaddafi-protest_0.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 548px; height: 350px;" src="http://www.globalpost.com/sites/default/files/imagecache/medium/libya-gaddafi-protest_0.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லிபியாவில் தலைவர் கடாஃபிக்கு எதிராக அதிருப்தியாளர்கள் போர் தொடுத்தனர். அவர்களுக்கு நேட்டோ படை ஆயுதங்களைக் கொடுத்து உதவியது. அதிருப்தியாளர்கள் படிப்படியாக முன்னேறினர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/04_2011/libya_gaddafi_obama.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 630px; height: 420px;" src="http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/04_2011/libya_gaddafi_obama.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைநகர் திரிப்போலி அதிருப்தியாளர்கள் வசம் விழுந்த பின் தலைவர் கடாஃபி தலைமறைவானார். நீண்ட நாள் தேடலுக்குப் பின் கடாஃபியை அவரது சொந்த  ஊரான SIRTE வில் அதிருப்தியாளர்கள் கண்டுபிடித்துக்  கோரமாகக் கொன்றனர். கடாஃபியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மகன் Saifal Islamம் அதிருப்தியாளர்களிடம் அகப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i.telegraph.co.uk/multimedia/archive/01978/saif-gaddafi-libya_1978299c.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 460px; height: 287px;" src="http://i.telegraph.co.uk/multimedia/archive/01978/saif-gaddafi-libya_1978299c.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.globalpost.com/sites/default/files/imagecache/medium/libya-gaddafi-billions-where.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 526px; height: 350px;" src="http://www.globalpost.com/sites/default/files/imagecache/medium/libya-gaddafi-billions-where.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரபுநாடுகளின் மக்கள் புரட்சி இவ்வருடத்தின் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் செல்கிறது. அதே போல் அமெரிக்காவுக்கும் இவ்வாண்டு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சத்தாம் ஹுஸைன் தூக்கிலிடப்பட்ட பிறகும், நீண்ட நாட்களாக  அமெரிக்கப் படைகள் ஈராக்கில் முற்றுகையிட்டு வந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://static.euronews.net/images_news/img_606X341_1812-irak-usa-troops-end-flag.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 606px; height: 341px;" src="http://static.euronews.net/images_news/img_606X341_1812-irak-usa-troops-end-flag.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் அதிபர் ஓபாமா பதவி ஏற்ற பிறகு ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைப் படிப்படியாக வெளியேற்றப்படும் என்று அறிவித்திருந்தார். அதே போல ஈராக்கில் உள்ள கடைசித் தொகுதி அமெரிக்கப் படையினர் இவ்வாண்டு இறுதியில் வெளியேறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://cdn.bikyamasr.com/wp-content/uploads/2011/10/palestine-un.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 512px; height: 339px;" src="http://cdn.bikyamasr.com/wp-content/uploads/2011/10/palestine-un.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் பாலஸ்தீனத்திற்கு ஒரு முக்கிய வருடம். உலக நிறுவனத்தில் "பார்வையாளர்" தகுதி மட்டுமே பாலஸ்தீனிடம் உள்ளது. தன்னை முழு உறுப்பு நாடாக ஏற்றுக்கொள்ளுமாறு அதிபர் மஹ்மூத் அப்பாஸ், செப்டம்பர் மாதம் முறையாக விண்ணப்பித்தார். உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தின் பரிசீலனைக்கு அந்த விண்ணப்பம் சென்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;உலகின் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனிநாடாக ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளன. இருப்பினும், அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்தக் கோரிக்கையைக் கடுமையாக எதிர்க்கின்றன. உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் பாலஸ்தீன தனிநாட்டுக்கான கோரிக்கை விவாதிக்கப்படும்போது தன்னுடைய ரத்து அதிகாரத்தைக் கொண்டு அதனைத் தோல்வியடையச் செய்யப்போவதாக எச்சரித்திருக்கிறது அமெரிக்கா. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் சென்ற அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்திற்கு உலக நிறுவனக் கலாசார அமைப்பான UNESCO-வில் முழு உறுப்பியம் கிடைத்தது. அமெரிக்க, இஸ்ரேலிய எதிர்ப்புக்கு இடையில் பாலஸ்தீனத்திற்குக் கிடைத்த அரசதந்திர வெற்றி அது. தற்போது யுனெஸ்கோ தலைமையகத்தில் பாலஸ்தீனக் கொடியும் பறக்கத் தொடங்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i.telegraph.co.uk/multimedia/archive/01975/Anna_Hazare_1975702c.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 460px; height: 287px;" src="http://i.telegraph.co.uk/multimedia/archive/01975/Anna_Hazare_1975702c.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இவ்வருடத்தின் மிகப்பெரிய திருப்பம்  இந்தியாவின் அன்னா ஹசாரே ஏற்படுத்திய தாக்கம். காமென்வெல்த் விளையாட்டுகள் ஏற்பாட்டில் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை விற்பதில் ஊழல் என்று ஊழல்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே போனது. &lt;br /&gt;&lt;br /&gt;ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார் காந்தியவாதியாகத் தம்மை அடையாளப்படுத்தும் அன்னா ஹசாரே. லோக்பால் மசோதா எனும் ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்து அரசாங்கத்துடன் கபடியாடி வருகிறார். லோக்பால் மசோதாவை இந்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பது இப்போதைய நெருக்கடி. &lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறத்தில் அன்னாவைக் கடுமையாகச் சாடுகின்றன சில ஊடகங்கள். காங்கிரசை எதிர்ப்பது மட்டுமே அவரின் குறிக்கோள். அதற்காக ஊழல் ஒழிப்பு என்ற போர்வையை அவர் போர்த்தி வருகிறார். நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக அறியப்படும் பாரதிய ஜனதா அன்னாவின் போராட்டம் பற்றி மௌனம் சாதிக்கிறது. ஏனைய கட்சிகளும் கண்டும், காணாமல் இருக்கின்றன. அன்னாவுடைய போராட்டத்தின் பின்னணியில் ஆதிக்க சக்திகளின் சதி இருக்கிறது என்பது அவரை எதிர்ப்பவர்களின் வாதம். எது நிஜம்?  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photo.outlookindia.com/images/gallery/20110119/jayalalitha_illus_20110131.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 700px; height: 386px;" src="http://photo.outlookindia.com/images/gallery/20110119/jayalalitha_illus_20110131.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் ஆட்சி மாற்றம். ஐந்து ஆண்டு காலத்துக்குப் பிறகு மீண்டும் மாபெரும் வெற்றியைச் சுவைத்திருக்கிறது தமிழகத்தின் பிரதானக் கட்சியான அதிமுக. நடிகர் விஜயகாந்தின் தேமுதிக, கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து களம் கண்ட அதிமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி. தமிழக சட்டமன்றத்துக்கு மொத்தமுள்ள இடங்கள் 234. அவற்றில் 201 இடங்களைக் கைப்பற்றியது அதிமுக அணி. &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகளுடன் கைகோத்துக் களம் கண்ட திமுகவுக்குக் கடுமையான சறுக்கல். அந்த அணி பெற்ற இடங்கள் 31. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற ஜெயலலிதா நான்காவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சிக் கட்டிலுக்கு வந்த பிறகு ஏகப்பட்ட தடாலடிகள். அந்த நடவடிக்கைகள் அவருக்குப் பெருமையைத் தரவில்லை. சமச்சீர் கல்வியை அனுமதிப்பதில் பிடிவாதம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்கப் போவதாக அறிவித்து நீதிமன்றத்தில் குட்டு வாங்கியது. இப்படி அம்மாவின் இலக்கு பரபரப்பும், பழிவாங்கலும் நிறைந்ததாக நகர்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;இந்தக் குறைகளை மக்கள் எளிதில் மறக்க வேண்டுமல்லவா? சசிப் பெயர்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. உடன் பிறவாச் சகோதரி சசிகலாவும் அவருடைய உறவினர்கள் 14 பேரும் அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கப்பட்டனர். இது கனவா? கற்பனையா? கடைந்தெடுத்த தீர்மானமான முடிவா? தெளிவு தெரியாமல் சந்தேகப் பார்வையைச் சங்கேதமாகச் செலுத்துகின்றனர் மக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலா தொடரும்... :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-6262918689289851123?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/6262918689289851123/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/12/2011-2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/6262918689289851123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/6262918689289851123'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/12/2011-2.html' title='உலக உலா - 2011 - 2'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-4628005307520985180</id><published>2011-12-29T23:10:00.001+08:00</published><updated>2011-12-29T23:19:05.046+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>உலக உலா 2011 - 1</title><content type='html'>&lt;a href="http://i2.cdn.turner.com/money/2011/03/14/pf/japan_earthquake_scams/earthquake_miyagi.gi.top.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 475px; height: 324px;" src="http://i2.cdn.turner.com/money/2011/03/14/pf/japan_earthquake_scams/earthquake_miyagi.gi.top.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரத் துயரம், வடியாத சோகம், மக்களாட்சிக்கான புரட்சி, அரசியல் மாற்றம் என்று கலவையான சுவடுகளை விட்டுச் செல்கிறது 2011. ஜப்பானின் நிலநடுக்கமும், ஆழிப் பேரலையும் மனித வாழ்வை பெரும் கேள்விக்குள்ளாக்கின. ஆழிப் பேரலையால் தாக்கப்பட்ட FUKUSHIMA  அணுஉலையிலிருந்து வெளியான கதிரியக்கம் உலக நாடுகளின் அணுக் கொள்கைகளை மறுபரிசிலனைக்கு உட்படுத்தச் செய்தது. துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம் எண்ணற்ற உயிர்களைக் காவு வாங்கியது.  பாகிஸ்தானிலும் தென் கிழக்காசியாவிலும் ஏற்பட்ட வெள்ளம் வர்த்தகத்தை முடக்கிப் போட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-AHMxsAHhWuE/TvyDvBgnO2I/AAAAAAAAAN4/wsBn0kqvHg8/s1600/japan%2B2.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 127px;" src="http://2.bp.blogspot.com/-AHMxsAHhWuE/TvyDvBgnO2I/AAAAAAAAAN4/wsBn0kqvHg8/s200/japan%2B2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5691568872971778914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடகிழக்கு ஜப்பானில் நிலம் கொஞ்சம் நெட்டி முறித்தது. அதிர்வின் அளவு 8.9 ரிக்டர். கூடவே சேர்ந்து வந்தது மிரட்டலைத் தந்த ஆழிப் பேரலை. ஜப்பானின் பசிபிக் கரையோரம் பத்து மீட்டர் உயரத்துக்குச் சீறிப் பாய்ந்தன பேரலைகள். வலைக்குள் சிக்கிய மீன்களை கரையிழுக்கும் மீனவர்கள் போல, நிலத்தில் இருந்த வீடுகள், பயிர்கள், வாகனங்கள் என வழியில் கண்ட அத்தனையையும் வாரிச் சுருட்டி அள்ளிச் சென்றது கோரப் பேரலை. பலியான உயிர்களின் எண்ணிக்கை 15000 க்கும் அதிகம். பலரின் சடலங்கள் கூட கிட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i.dailymail.co.uk/i/pix/2011/03/17/article-1367019-0B33910600000578-448_472x614.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 472px; height: 614px;" src="http://i.dailymail.co.uk/i/pix/2011/03/17/article-1367019-0B33910600000578-448_472x614.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலநடுக்கத்தால் பல இடங்களில் தீ மூண்டது. வடக்கு சென்டாய் நகரில் ஒரு பெரிய நீர்முகப்புப் பகுதியும் தீக்கு இலக்கானது. தலைநகர் தோக்கியோவையும் விட்டு வைக்கவில்லை நிலநடுக்கம். வீடுகள், அலுவலகங்கள், உயர்மாடிக் கட்டடங்கள், நாடாளுமன்றம் என்று எல்லா இடங்களும் அதிர்ந்தன. அங்கிருந்து சுமார் 240 கிலோமீட்டர் வடக்கே இருக்கும் Fukushima  அணுஉலையையும் கபளீகரம் செய்தது ஊழித் தாண்டவம் ஆடிய ஆழிப் பேரலை. &lt;br /&gt;&lt;br /&gt;அணுஉலைக்குக் கடுமையான சேதம். அவ்வட்டாரத்தில் இருந்த பொது மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கதிரியக்கக் கசிவின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. ஜப்பான் அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட்டது. &lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href="http://www.magnificentrevolution.org/wp-content/uploads/2011/07/Fukushima-nuclear-Reactor.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 600px; height: 374px;" src="http://www.magnificentrevolution.org/wp-content/uploads/2011/07/Fukushima-nuclear-Reactor.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கப்பட்ட அணுஉலைகளை கோரத் தாண்டவம் ஆடிய கடல் நீரைக் கொண்டே சாந்தப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிப் போவது போல் தோன்றியது. Ukraine னின் chrenobyl அணுஉலையை மூடியது போல fukushima அணுஉலையையும் மூடி விடலாமா என்று கூட யோசித்தது ஜப்பான். ஆனால் அயராத முயற்சி அணுக்கசிவையும் அடக்கும் என்பதை நிரூபித்தது ஜப்பான். நாளடைவில் அணுகசிவின் அளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரில் வீசிய கல் உண்டாக்கும் வட்டம் போல, Fukushima அணுஉலைகளின் தாக்கம் உலக அளவில் அச்ச அலையைத் தோற்றுவித்தது. உலக நாடுகள் அணுஉலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பல நாடுகளில் போராட்டம் நடந்தன. இந்தியாவின் கூடங்குளத்தில் அது இன்னும் தொடர்கிறது. இது கதிரியக்கத்தால் வந்த பயமல்ல. மக்களின் கண்ணீரில் விளைந்த அச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-xybU0Oz_IR4/TvyEE1Pgs4I/AAAAAAAAAOE/s6E3ziT-BQk/s1600/turkey%2B1.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 144px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-xybU0Oz_IR4/TvyEE1Pgs4I/AAAAAAAAAOE/s6E3ziT-BQk/s200/turkey%2B1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5691569247635944322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துருக்கியின் கிழக்குப் பகுதியில் உள்ள வான் நகரில் பூமி கொஞ்சம் புரண்டு படுத்தது. சோம்பல் முறித்த வேளையின் வீரியம் 7.2 ரிக்டர். விளைவு, கடுமையான நிலநடுக்கம். குர்து இன மக்கள் அதிகம் வாழும் அப்பகுதியில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  பல கட்டடங்கள் சேதமடைந்தன. ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். மூன்று மணி நேரத்துக்குள் 8 முறை துள்ளி விளையாடியது நிலம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.ezinemark.com/imagemanager2/files/30006024/2011/10/2011-10-24-09-46-25-3-earthquakes-are-frequent-in-turkey-which-is-cross.jpeg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 450px; height: 326px;" src="http://img.ezinemark.com/imagemanager2/files/30006024/2011/10/2011-10-24-09-46-25-3-earthquakes-are-frequent-in-turkey-which-is-cross.jpeg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாண்டு பாகிஸ்தானுக்கு சோதனை காலம். வெள்ளி தோறும் அங்கே தீபாவளி தான். தலையில் துண்டு போண்டுத் தொழுகைக்குச் செல்வோரையும் தீவிரவாதிகளின் குண்டுகள் விட்டு வைப்பதில்லை. வாரந்தோறும் ஆரவாரமாய் ஒலித்து ஒலித்து ஓய்கிறது அப்பாவிகளின் அடங்கா ஓலம். எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது பாகிஸ்தான் அரசாங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://cdn.criticalppp.com/wp-content/uploads/2011/09/Pakistan-Flood-Devastation.jpg "&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 721px; height: 480px;" src="http://cdn.criticalppp.com/wp-content/uploads/2011/09/Pakistan-Flood-Devastation.jpg " border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், தெற்கு பாகிஸ்தானில் பெய்த கனத்த மழை, வெள்ளைப் பெருக்கை அழைத்து வந்தது. 4 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர். பல உயிர்கள் தண்ணீரில் சடலமாகின. சிந்து மாநிலத்தில் வழக்கத்தைவிட 142 விழுக்காடு அதிகம் பொழிந்தது வானம்.  வெள்ளப்பெருக்கு காரணமாக 21 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hotpaknews.com/wp-content/uploads/2011/09/pakistan-flood-2011-2.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 773px; height: 900px;" src="http://www.hotpaknews.com/wp-content/uploads/2011/09/pakistan-flood-2011-2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு உலக நாடுகளும், தன்னார்வ அமைப்புகளும் உதவ முன் வந்தன. எனினும் வர்த்தகத்தில் ஏற்பட்ட பின்னடைவு சரியாக இன்னும் அவகாசம் தேவை என்பதே இப்போதைய நிலை.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thaivisual.com/wp-content/uploads/2011/11/animals-escape-from-thailand-floods-6.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 600px; height: 397px;" src="http://thaivisual.com/wp-content/uploads/2011/11/animals-escape-from-thailand-floods-6.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானைத் தொடர்ந்து, தாய்லந்திலும் நூற்றாண்டு காணா வெள்ளம். பாய்ந்து வந்த நீர் குடித்து ஏப்பம் விட்ட உயிர்களின் எண்ணிக்கை 300 க்கும் அதிகம்.  பல்லாயிரம் பேர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். தாய்லாந்தின் வட, மத்தியப் பகுதிகளைச் சுற்றிச் சூழ்ந்தது வெள்ளம். தண்ணீர் படிப்படியாக அதிகரித்துத் தலைநகர்  பேங்காக்கைத் தொட்டது. அங்குள்ள ஒரு விமான நிலையத்திலும் புகுந்தது வெள்ளம். தடுப்பு முயற்சிகள் பெரிய பலனைத் தரவில்லை. தலைநகர் பேங்காக் தண்ணீரில் மிதந்தது. தென் கிழக்கு ஆசியாவில் வேகமாக நவீனமடைந்து வரும் பேங்காக் அந்த இக்கட்டான நிலையைக் கையாளத் திணறியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-yYVqqVIEpBA/TvyEXSmXBNI/AAAAAAAAAOQ/fV5MkvwXpto/s1600/thailand%2B2.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 116px;" src="http://3.bp.blogspot.com/-yYVqqVIEpBA/TvyEXSmXBNI/AAAAAAAAAOQ/fV5MkvwXpto/s200/thailand%2B2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5691569564754052306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தியது தாய்லந்து அரசாங்கம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. தாய்லந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற Yingluck Shinawatra விரைந்து செயல்பட்டார். இயற்கையும் கை கொடுத்ததால் தப்பிப் பிழைத்தது தாய்லந்து. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-lInDNk1IEQY/TiyVImqtamI/AAAAAAAABvM/_EhCqgzMZCg/s640/norway-massacre-980661977.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 620px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-lInDNk1IEQY/TiyVImqtamI/AAAAAAAABvM/_EhCqgzMZCg/s640/norway-massacre-980661977.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நோபெல் அமைதிப் பரிசு வழங்கும் நாடு நார்வே. இவ்வாண்டு அதன் அமைதிக்கு வேட்டு. காரணம், ஜூலை 22 ல் நாள் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு, அதைத் தொடர்ந்து Utoyo தீவில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம். இவையிரண்டும் ஐரோப்பாவை மட்டுமல்ல உலகையே ஓர் உலுக்கு உலுக்கியது. தலைநகர் ஆஸ்லோவில் அரசாங்க அலுவலகங்களைக் குறிவைத்துக் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. அவற்றில் எட்டுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கடுத்த சில மணி நேரத்தில் ஆஸ்லோ அருகில் உள்ள Utoyo தீவில் காத்திருந்தது மற்றுமோர் அதிர்ச்சி. அங்கே ஆளும் தொழிற் கட்சியின் இளையர் அணியினரின் கூட்டம் நடந்தது. அங்கே வந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 78 பேர் கொல்லப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://msnbcmedia2.msn.com/j/MSNBC/Components/Photo/_new/110728-norway-swim-hmed-330a.grid-6x2.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 474px; height: 301px;" src="http://msnbcmedia2.msn.com/j/MSNBC/Components/Photo/_new/110728-norway-swim-hmed-330a.grid-6x2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Utoya தீவைச் சுற்றி உள்ள நீர்ப் பகுதியில் காவல் துறையினர் மாண்டவர்களைத் தேடினர். துப்பாக்கிச் சூடு நடந்த போது நீரில் குதித்த 300 க்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினரும், அருகில் வசித்தவர்களும்  காப்பாற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-YrlROJHz3vI/TvyEn1K4HQI/AAAAAAAAAOc/jfhMceDvezM/s1600/norway%2B3.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 228px;" src="http://2.bp.blogspot.com/-YrlROJHz3vI/TvyEn1K4HQI/AAAAAAAAAOc/jfhMceDvezM/s320/norway%2B3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5691569848911928578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கிச் சூட்டை நடத்திய நார்வேயைச் சேர்ந்த Anders Breivik பின்னர் சரணடைந்தார். 'இந்தத் தாக்குதல் கொடூரமானதாக இருக்கலாம், ஆனால் அவசியமானது!'  என்று பிரெவிக் கூறியிருந்தார். அசம்பாவிதச் சம்பவத்துக்கு முன்னதாகவே 1500 பக்கங்களுக்கு அதிமான நீண்ட, விரிவான சுய விளக்க அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அதில் கொலைச் சதித்திட்டம் பற்றி விரிவாக விளக்கியிருந்தார். பின்னர் நார்வே காவல்துறை அவரைக் கைது செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-g8Y9-_n6h4s/TvyExFrILbI/AAAAAAAAAOo/tfcAkXZ9yWQ/s1600/steve%2BJobs%2B1.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 254px;" src="http://3.bp.blogspot.com/-g8Y9-_n6h4s/TvyExFrILbI/AAAAAAAAAOo/tfcAkXZ9yWQ/s320/steve%2BJobs%2B1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5691570007960989106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகையே மாற்றி அமைத்தன ஆப்பிள் மின்னணுச் சாதனங்கள். அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் இவ்வாண்டு இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு வயது 56.  நீண்ட காலம் கணையப் புற்றுநோயால் அவதிப்பட்ட அவருக்கு நான்கு முறை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கியத் தயாரிப்புகளான I Pod, I Phone, I Pad ஆகிய சாதனங்கள் ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனையில் முகிழ்த்தவை. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சிகள் அனைத்திற்கும் அவருடைய தலைமைத்துவம் அவசியமாக இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் பொறுப்பேற்ற பிறகுதான் ஆப்பிள் நிறுவனம் இசை சார்ந்த மின்னணுப் பொருள் தயாரிப்புகளின் பக்கம் தன் பார்வையைக் குவித்தது. சிக்கலான தொழில்நுட்பத்தை பாமரனும் பயன்படுத்த வழி செய்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அதன் விளைவாக நிறுவனத்தின் புகழை உலகறியச் செய்த பெருமை அவரைச் சாரும். மிகக் குறுகிய காலத்தில்  பலரது கவனத்தை ஈர்த்த ஸ்டீவ் ஜாப்ஸின் அகால மரணம்  மின்னணு, தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;உலா தொடரும்...:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-4628005307520985180?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/4628005307520985180/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/12/2011-1_29.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/4628005307520985180'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/4628005307520985180'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/12/2011-1_29.html' title='உலக உலா 2011 - 1'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-AHMxsAHhWuE/TvyDvBgnO2I/AAAAAAAAAN4/wsBn0kqvHg8/s72-c/japan%2B2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-2551503792580006290</id><published>2011-12-24T11:04:00.002+08:00</published><updated>2011-12-24T11:44:12.364+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>முழு “நீல”ப்படம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_IQgUFpdQK78/TOp2NQdXEaI/AAAAAAAAAj0/nn4-ENF8350/s1600/Cinema+reel.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 578px; height: 369px;" src="http://4.bp.blogspot.com/_IQgUFpdQK78/TOp2NQdXEaI/AAAAAAAAAj0/nn4-ENF8350/s1600/Cinema+reel.JPG" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;•நாயகனை &lt;br /&gt;ஓரக் கண்ணால் &lt;br /&gt;பார்ப்பதே பேரழகு&lt;br /&gt;தாத்தா  காலத்தில்....&lt;br /&gt;&lt;br /&gt;•நாயகனும் நாயகியும்&lt;br /&gt;தொட்டுத் தொட்டுப் &lt;br /&gt;பேசுவதே பேராச்சர்யம்&lt;br /&gt;அப்பா காலத்தில்...&lt;br /&gt;&lt;br /&gt;•தளுக்குறதுக்கும் &lt;br /&gt;குலுக்குறதுக்கும் &lt;br /&gt;தனித் தனி நாயகி&lt;br /&gt;இது தமையன் காலம்....&lt;br /&gt;&lt;br /&gt;•படம் முழுக்கப் &lt;br /&gt;அந்தப் பொறுப்பையே &lt;br /&gt;நாயகி &lt;br /&gt;பாந்தமாச் செய்யுறா &lt;br /&gt;என் காலத்தில்...&lt;br /&gt;&lt;br /&gt;•படங்கள் யாவும் &lt;br /&gt;நீளம் என்பது &lt;br /&gt;திரிந்து &lt;br /&gt;எல்லாமே &lt;br /&gt;“நீலமாகி விடுமோ?”&lt;br /&gt;வருங்காலத்தில்.... :(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-2551503792580006290?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/2551503792580006290/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/12/blog-post_24.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/2551503792580006290'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/2551503792580006290'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/12/blog-post_24.html' title='முழு “நீல”ப்படம்'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_IQgUFpdQK78/TOp2NQdXEaI/AAAAAAAAAj0/nn4-ENF8350/s72-c/Cinema+reel.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-5562427629405758029</id><published>2011-12-07T12:16:00.002+08:00</published><updated>2011-12-07T12:19:00.915+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிக்கோ'/><title type='text'>இட ஒதுக்கீடு</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-35rZOLXhL7g/Tt7pCMFLO3I/AAAAAAAAANs/V3l3ZIKOwVU/s1600/masjidh.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://4.bp.blogspot.com/-35rZOLXhL7g/Tt7pCMFLO3I/AAAAAAAAANs/V3l3ZIKOwVU/s200/masjidh.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5683236003600087922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நீரே தாகம் தணிக்கும்” என்கிறான் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை பானியே தணிக்கும்” என்கிறான் மற்றொருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லையில்லை; Water தான் தணிக்கும்” என்கிறான் இன்னொருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;மூவரும் அடித்துக் கொண்டு சாகிறார்கள், தாகம் தணியாமலே.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் மதவாதிகளின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் ஒன்று தான்;&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் தான் வேறு வேறு &lt;br /&gt;என்பதைப் புரிந்து கொள்ளாத&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமையே சண்டைக்குக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை அறியாதவனே &lt;br /&gt;இறைவன் பெயரால் சண்டையிடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சண்டையிடுகிறவன் &lt;br /&gt;உண்மையான மதவாதியல்லன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் வெறும் ‘மதம்’ பிடித்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;வலையில் தண்ணீர் அகப்படாது.&lt;br /&gt;&lt;br /&gt;மதம் பிடித்தவனிடம் மகேசன் அகப்படமாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பறக்கும் போது சப்தமிடும் வண்டு,&lt;br /&gt;&lt;br /&gt;பூவில் அமர்ந்து தேனருந்தும் போது&lt;br /&gt;&lt;br /&gt;மெளனமாகி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை அடையாதவனே சர்ச்சைகள் செய்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடைந்தவன் மௌனமாகி விடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் பூவிலும் தேன் இருக்கிறது என்பதை&lt;br /&gt;&lt;br /&gt;அறிந்த தேனீ மலர்களுக்குள் பேதம் பாராட்டுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் மந்திரை இடித்து விட்டு மஸ்ஜித் கட்டுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொருவன் மஸ்ஜிதை இடித்து விட்டு மந்திர் கட்டுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதயமே இறைவனின் மெய்யான ஆலயம்.&lt;br /&gt;&lt;br /&gt;போலி மதவாதிகள் மெய்யாலயத்தை இடித்து விட்டுப்&lt;br /&gt;&lt;br /&gt;பொய்யாலயத்தைக் கட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் பக்தன் கடப்பாரை ஏந்த மாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பூக்கள் தொடுக்கும் நாரையே ஏந்துவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதை அறிந்தவன்&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு இட ஒதுக்கீடு செய்வானா?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதைப்&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கத் தெரிந்தவன் பிற உயிர்களைப் பகைப்பானா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கவிஞர் பர்ஃக் எப்பொழுதோ எழுதிய கவிதை இது :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;நீ&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்திருப்பதால் தான்&lt;br /&gt;&lt;br /&gt;மஸ்ஜித் மந்திர் சண்டைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்பட்டு விட்டால்&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே&lt;br /&gt;&lt;br /&gt;நீயென்றாகி விடும்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி : மகரந்தச் சிறகு - கவிக்கோ அப்துல் ரகுமான் &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-5562427629405758029?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/5562427629405758029/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/12/blog-post_07.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/5562427629405758029'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/5562427629405758029'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/12/blog-post_07.html' title='இட ஒதுக்கீடு'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-35rZOLXhL7g/Tt7pCMFLO3I/AAAAAAAAANs/V3l3ZIKOwVU/s72-c/masjidh.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-1192601362938146745</id><published>2011-12-02T14:31:00.001+08:00</published><updated>2011-12-02T14:33:21.736+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இணையில்லா இறைவா!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-Fzb3NGpC9x0/TthxBpLn6nI/AAAAAAAAANU/haMRaI7MHbE/s1600/Iraiva.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 146px;" src="http://4.bp.blogspot.com/-Fzb3NGpC9x0/TthxBpLn6nI/AAAAAAAAANU/haMRaI7MHbE/s200/Iraiva.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5681415202976295538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணையில்லா &lt;br /&gt;இறைவா!&lt;br /&gt;&lt;br /&gt;அன்புக்கு &lt;br /&gt;நீயே ஆதாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அசதியின் &lt;br /&gt;அவசரத்தில் &lt;br /&gt;அதை மறந்தால் &lt;br /&gt;வாழ்வே சேதாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணைக்கு&lt;br /&gt;நீயே மூலாதாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த &lt;br /&gt;நம்பிக்கையே &lt;br /&gt;இகபர வாழ்வின் &lt;br /&gt;ஜீவாதாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணில் &lt;br /&gt;மன்பதைகளை&lt;br /&gt;மாண்புறக் காப்பவனே!&lt;br /&gt;&lt;br /&gt;இமைப் பொழுதும் &lt;br /&gt;எனை &lt;br /&gt;என் பொறுப்பில் &lt;br /&gt;சாட்டி விடாதே!&lt;br /&gt;&lt;br /&gt;கார்மேகக் &lt;br /&gt;கருணையாளனே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அசத்தியம் முறித்து &lt;br /&gt;சத்தியம் வெல்ல&lt;br /&gt;நீயே &lt;br /&gt;கணை. &lt;br /&gt;&lt;br /&gt;உன் &lt;br /&gt;கனி விழிப் &lt;br /&gt;பார்வையின் &lt;br /&gt;கண்ணியில் &lt;br /&gt;என்னையும் &lt;br /&gt;பிணை.&lt;br /&gt;&lt;br /&gt;உன் வழி &lt;br /&gt;வாழும் &lt;br /&gt;நல்லடியார் குழுவில் &lt;br /&gt;என்னையும் &lt;br /&gt;இணை.&lt;br /&gt;&lt;br /&gt;இகமதில் &lt;br /&gt;அகமதில் &lt;br /&gt;முஹம்மதின் &lt;br /&gt;துணையோடு &lt;br /&gt;கதிபெற&lt;br /&gt;இப்போதும்&lt;br /&gt;முப்போதும்&lt;br /&gt;எப்போதும்&lt;br /&gt;நீயே&lt;br /&gt;துணை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-yKk66zXios0/TthxFebkMEI/AAAAAAAAANg/sMdrYdRjVGY/s1600/sajda.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 102px;" src="http://4.bp.blogspot.com/-yKk66zXios0/TthxFebkMEI/AAAAAAAAANg/sMdrYdRjVGY/s200/sajda.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5681415268809846850" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-1192601362938146745?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/1192601362938146745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/1192601362938146745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/1192601362938146745'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/12/blog-post.html' title='இணையில்லா இறைவா!'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Fzb3NGpC9x0/TthxBpLn6nI/AAAAAAAAANU/haMRaI7MHbE/s72-c/Iraiva.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-2548949929682201401</id><published>2011-10-24T11:48:00.002+08:00</published><updated>2011-10-24T11:51:25.795+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பயணம்.</title><content type='html'>&lt;a href="http://g8.no/images/20070710201833_journey.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 580px; height: 378px;" src="http://g8.no/images/20070710201833_journey.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; ஞானத் தேடலில் &lt;br /&gt;எடுத்து வைக்கும் &lt;br /&gt;முதல் அடி.&lt;br /&gt;&lt;br /&gt; பிரியமுள்ளவர்களைப் &lt;br /&gt;பிரிந்து பின் &lt;br /&gt;சேருவதை உணர்த்தும் &lt;br /&gt;பால பாடம். &lt;br /&gt;&lt;br /&gt; அன்பின் &lt;br /&gt;அடர்த்தியை &lt;br /&gt;அறிய வைக்கும் &lt;br /&gt;ஆன்ம சோதனைக் களம். &lt;br /&gt;&lt;br /&gt;தொலைவு&lt;br /&gt;முக்கியமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நோக்கமே &lt;br /&gt;பிரதானம். &lt;br /&gt;&lt;br /&gt;எங்கே போகிறோம்?&lt;br /&gt;எப்போது திரும்புவோம்?&lt;br /&gt;... ... ... ... ... &lt;br /&gt;... ... ... ... ... &lt;br /&gt;... ... ... ... ... &lt;br /&gt;இப்படியான கேள்விகளிலும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றின் பின்னே &lt;br /&gt;ஒளிந்திருக்கும் விடைகளிலும்&lt;br /&gt;துடித்து நிற்கிறது &lt;br /&gt;உறவுகளின் உயிர்.&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமை அகல &lt;br /&gt;ஆன்மத் தேடலைத் &lt;br /&gt;தொடங்கி வைக்கும் &lt;br /&gt;ஆதிச் சுழி.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னும் பின்னுமாய்&lt;br /&gt;கடந்த தூரமும் &lt;br /&gt;கடக்க வேண்டிய &lt;br /&gt;தொலைவும்&lt;br /&gt;மிச்சமிருக்கின்றன &lt;br /&gt;இன்னும்… &lt;br /&gt;&lt;br /&gt;காலக் கயிறு&lt;br /&gt;சுழற்றி விட்ட &lt;br /&gt;பம்பரம் போல் &lt;br /&gt;சுற்றிக் கொண்டு &lt;br /&gt;அலைகிறது மனது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரத் தொடரப் &lt;br /&gt;பயணங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;தொலைவு கடக்கும் &lt;br /&gt;துயரங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லை மீறும் பயணம்&lt;br /&gt;தொல்லை சேரும் தருணம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்து செல்லும் &lt;br /&gt;காலத்தை &lt;br /&gt;நினைவுப் பெட்டகத்தில் &lt;br /&gt;உறைய வைக்கும் &lt;br /&gt;உற்சாக அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுச் சாளரம் திறந்து &lt;br /&gt;நிகழ்காலத்தின் &lt;br /&gt;வெளிச்ச ரேகை பரவ &lt;br /&gt;உள்ளுக்குள் ஒளியேற்றும் &lt;br /&gt;உன்னத உணர்வு – பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;கரை தொடும் &lt;br /&gt;அலைகள்&lt;br /&gt;கடலிடம் மீள்வது போல்&lt;br /&gt;தினம் தினம் &lt;br /&gt;தொடர்கிறது &lt;br /&gt;தேடலுக்கான பயணம். &lt;br /&gt;&lt;br /&gt;மன அடுக்குகளின் &lt;br /&gt;இடுக்குகளில் &lt;br /&gt;வெளிச்சம் பாய்ச்ச &lt;br /&gt;அவசியம் தேவை &lt;br /&gt;பயணம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.panhala.net/Archive/Morning%20Journey.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 402px;" src="http://www.panhala.net/Archive/Morning%20Journey.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-2548949929682201401?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/2548949929682201401/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/10/blog-post_24.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/2548949929682201401'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/2548949929682201401'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/10/blog-post_24.html' title='பயணம்.'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-5233532888363322412</id><published>2011-10-21T15:03:00.004+08:00</published><updated>2011-10-21T15:07:57.203+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>தனிமைக் கண(ன)ம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-wYrrVDqJC0I/TqEZZe4Q5BI/AAAAAAAAAMk/OflxDrVjmRc/s1600/Feeling%2BAlone.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/-wYrrVDqJC0I/TqEZZe4Q5BI/AAAAAAAAAMk/OflxDrVjmRc/s200/Feeling%2BAlone.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5665837731785270290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் &lt;br /&gt;இருந்த பொழுதுகளைக் காட்டிலும்&lt;br /&gt;விலகி இருக்கும் &lt;br /&gt;தருணங்களில் &lt;br /&gt;அதிகம் நினைக்கப்படுகிறாய்&lt;br /&gt;நீ.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்து செல்லும் &lt;br /&gt;நங்கையரின் நயனங்களில் &lt;br /&gt;உன் தனித்துவம் &lt;br /&gt;தேடித் தேடித் &lt;br /&gt;தோற்றுப் போகிறேன்&lt;br /&gt;நான்.&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையின் &lt;br /&gt;வெறுமையால்... &lt;br /&gt;கடக்கும் &lt;br /&gt;ஒவ்வொரு கணமும் &lt;br /&gt;கனத்துப் போயிருக்கிறது&lt;br /&gt;மனம்.&lt;br /&gt;&lt;br /&gt;காற்று வெளியில் &lt;br /&gt;மிதக்கும் குரல்களில் &lt;br /&gt;உன் மகரந்தச் &lt;br /&gt;சொற்களைத் தேடியலைகின்றன &lt;br /&gt;என் &lt;br /&gt;செவிப் பட்டாம்பூச்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வறண்ட தொண்டையை&lt;br /&gt;நனைக்க வரும் &lt;br /&gt;தண்ணீரின் தண்மைக்காகத் &lt;br /&gt;தாகித்திருக்கிறது &lt;br /&gt;என் நாவு. &lt;br /&gt;&lt;br /&gt;தாமதிக்கும் கணங்கள் &lt;br /&gt;அத்தனையும் நோவு. &lt;br /&gt;&lt;br /&gt;விலகி இருப்பது &lt;br /&gt;விவாதத்துக்கு நல்லது.&lt;br /&gt;விவாகத்துக்கு அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;விரைந்து &lt;br /&gt;வா தேவி!&lt;br /&gt;&lt;br /&gt;தவறினால்… &lt;br /&gt;&lt;br /&gt;தவிப்பில் &lt;br /&gt;கரைந்து போகும் &lt;br /&gt;என் ஆவி!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-dC-9JDEuKA0/TqEZsLpYrRI/AAAAAAAAAMw/9uUoBaLpKpA/s1600/Feeling%2BAlone05.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 113px;" src="http://4.bp.blogspot.com/-dC-9JDEuKA0/TqEZsLpYrRI/AAAAAAAAAMw/9uUoBaLpKpA/s200/Feeling%2BAlone05.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5665838053040106770" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-5233532888363322412?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/5233532888363322412/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/10/blog-post_21.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/5233532888363322412'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/5233532888363322412'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/10/blog-post_21.html' title='தனிமைக் கண(ன)ம்'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-wYrrVDqJC0I/TqEZZe4Q5BI/AAAAAAAAAMk/OflxDrVjmRc/s72-c/Feeling%2BAlone.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-2036278840814883841</id><published>2011-10-03T12:40:00.003+08:00</published><updated>2011-10-03T12:44:02.333+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தனியே... தன்னந்தனியே... பாலஸ்தீன்...</title><content type='html'>&lt;a href="http://www.globalresearch.ca/coverStoryPictures2/25455.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 286px; height: 372px;" src="http://www.globalresearch.ca/coverStoryPictures2/25455.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகளின் ஒட்டு மொத்தப் பார்வையும் இப்போது பாலஸ்தீன மக்கள் மீது. சுமார் அரை நூற்றாண்டாக அங்கே போர் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இப்போது சமாதானத்தின் தலைவாசல் திறக்கும் வாய்ப்பு கனிந்திருக்கிறது. உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் தன்னையும் ஒரு தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது பாலஸ்தீனம். அந்நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தனி நாடு அங்கீகாரத்துக்கான விண்ணப்பத்தை பாதுகாப்பு மன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.jewishvirtuallibrary.org/jsource/images/maps/palmap8.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 461px; height: 650px;" src="http://www.jewishvirtuallibrary.org/jsource/images/maps/palmap8.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெடுங்காலமாகத் தனி நாடு அந்தஸ்து கேட்டுப் பல வழிகளில் முயற்சி செய்கிறது பாலஸ்தீனம். அது இப்போது சரியான பாதையில் நகரத் தொடங்கியிருக்கிறது. வன்முறைப் போக்கிலிருந்து விலகி, அமைதியான முறையில் சரியாகத் திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறது பாலஸ்தீனம். அதன் தனி நாடு கோரிக்கையை உலக நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் மூன்றில் இரண்டு பங்கு உலக நாடுகள் ஆதரிக்கின்றன. பாலஸ்தீன மக்களுக்கு இதில் பேரானந்தம். இஸ்ரேலுக்குத் திண்டாட்டம். அதை ஆதரிக்கும் அமெரிக்காவுக்கோ தர்ம சங்கடம். &lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீனப் பிரச்சினையை எதிர்பாராத தருணத்தில் உலக நாடுகள் மறுக்க முடியாத ஒரு புள்ளியை நோக்கித் தள்ளி இருக்கிறார் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ். அவருடைய இந்த முயற்சி வெற்றி பெறுமா? அது கேள்விக்குறி. ஆனால், மஹ்மூத் அப்பாஸ் வெற்றிப் பாதையில் முதலடி எடுத்து வைத்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கையை வன்மையாகச் சாடுகிறது இஸ்ரேல். இம் முயற்சி அமைதிக்கான பாதையில் இடைஞ்சலை ஏற்படுத்தும் என்றும் அது வாதிடுகிறது. &lt;br /&gt;உலக நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றத்தில் பாலஸ்தீன தனி நாட்டுக்கான கோரிக்கை விவாதிக்கப்பட வேண்டும். அப்போது தன்னுடைய வீட்டோ என்னும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தோல்வியடைச் செய்யப்போவதாக எச்சரிக்கிறது அமெரிக்கா. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்னணியில், இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினையை சற்று பின்னோக்கிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலியக் குடியேற்றம் தொடங்கி விட்டதாகச் சொல்கின்றன வரலாற்றுக் குறிப்புகள். அப்போது பிரிட்டனின் காலனி நாடாக இருந்தது பாலஸ்தீனம். அங்கே பூர்வ குடிகளாக வாழ்ந்த அரபுக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அல்லது பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். பதிலுக்கு, யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக அப் பகுதியில் நாளொரு சண்டை, பொழுதொரு பேச்சு வார்த்தை. இருப்பினும் அமைதி வந்தபாடில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;1947 ல் உலக றநிறுவனம் பாலஸ்தீனத்தை இரு நாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. 55 விழுக்காடு நிலம் யூதர்களுக்கு, எஞ்சிய 45 விழுக்காடு பாலஸ்தீனர்களுக்கு. ஜெருசலம் நிர்வாக நகரம் என்பது ஒப்பந்தம். அதில் யூதர்களுக்குச் சம்மதம். அரபுக் குழுக்களுக்கு அதிருப்தி. &lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் இரு தரப்பிலும் மூண்டது போர். பிரிட்டனின் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வரும் முன்னர் 1948 மே 14 ல் இஸ்ரேல் என்பது தனி நாடு என்று அறிவிக்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லைப் பகுதியில் நித்தம் நித்தம் யுத்தச் சத்தம். அன்றாடம் குண்டு வெடிப்பு, கைகலப்பு, ஆள் கடத்தல், ஆயுதப் போராட்டம்.... இவை ஏதும் இல்லாத நாள் அப்பகுதி மக்களின் வாழ்வில் திருநாள். இது தான் இப்போதுள்ள உண்மை நிலை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thecommentfactory.com/wp-content/uploads/2009/02/obama-palestine.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 359px; height: 327px;" src="http://www.thecommentfactory.com/wp-content/uploads/2009/02/obama-palestine.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தர அங்கே பல இயக்கங்கள் முளைத்தன. பின்னர் அவை பல சிறு சிறு குழுக்களாகக் கிளைத்தன. முன்னாள் அதிபர் யாசர் அரஃபாத் தலைமையிலான ஃபத்தாஹ், தற்போது பாலஸ்தீன வட்டாரத்தை ஆளும் ஹமாஸ் ஆகியன அவற்றில் குறிப்பிடத்தக்க இயக்கங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://cdn1.beeffco.com/files/poll-images/normal/mahmoud-abbas_3796.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 387px; height: 273px;" src="http://cdn1.beeffco.com/files/poll-images/normal/mahmoud-abbas_3796.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுக் கொண்டது இஸ்ரேல். &lt;br /&gt;&lt;br /&gt;யார் அமெரிக்க அதிபராக வந்தாலும் இஸ்ரேல்  - பாலஸ்தீனப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று முழங்குவார்கள். அவ்வப்போது சில பேச்சு வார்த்தைகளையும் நடத்துவர். ஆனால், அவர்கள் பதவியிலிருந்து விலகும் வரை உருப்படியாக எதுவும் நடந்திருக்காது. அதற்கு வரலாறு சாட்சி. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சூழலில், பல்வேறு தடைகள், மிரட்டல்களுக்கு இடையில் தனி நாடு அங்கீகாரக் கோரிக்கையை உலக நிறுவனத்திடம் முன்வைத்திருக்கிறது பாலஸ்தீனத் தரப்பு. அதில் வெற்றி பெறும் சாத்தியம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. பாலஸ்தீனத் தரப்பின் கோரிக்கை மீது உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் ஆகலாம். என் பல மாதங்கள் கூட ஆகலாம். அதன் பிறகே இந்த விவகாரத்தின் உண்மை நிலை தெரிய வரும். &lt;br /&gt;&lt;br /&gt;தனி நாடு அங்கீகாரம் கிடைக்கிறதோ இல்லையோ, குறைந்த பட்சம் உலக நிறுவனத்தின் உறுப்பினரல்லாத நாடு என்ற அந்தஸ்தைப் பாலஸ்தீனத் தரப்பு பெறலாம். அது சாத்தியமானால் உலக நிறுவனத்தின் விவாதங்களில் பங்கெடுக்கும் உரிமையும் கிடைக்கலாம். பாலஸ்தீனம் என்னும் தனி நாடு உருவாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-2036278840814883841?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/2036278840814883841/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/2036278840814883841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/2036278840814883841'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/10/blog-post.html' title='தனியே... தன்னந்தனியே... பாலஸ்தீன்...'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-2799977631014536281</id><published>2011-08-16T14:16:00.006+08:00</published><updated>2011-08-16T14:23:59.868+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வணிகம்'/><title type='text'>அமெரிக்க அட்டமச் சனி.... விடாது கறுப்பு....</title><content type='html'>&lt;a href="http://www.e-gnomi.com/home/wp-content/uploads/2010/11/Economic-Crisis-92911.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 295px;" src="http://www.e-gnomi.com/home/wp-content/uploads/2010/11/Economic-Crisis-92911.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக அரசியலை மேற்கத்திய நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அவர்களிடம் இராணுவ பலமும், பொருளியல் வலிமையும் ஒருசேர இருக்கின்றன. அவர்களை மீறி எதுவும் சாத்தியமில்லை என்று சொல்லப்படுவதுண்டு. அந்நிலை இப்போது மாறுகிறதோ என்று தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;	ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீசில் தொடங்கிய பொருளியல் தேக்கம். அப்படியே பற்றிப் படர்ந்து ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளையும் மிரள வைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cicsworld.org/blogs/whsieh/crisis-recession-global-financial-1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 395px;" src="http://www.cicsworld.org/blogs/whsieh/crisis-recession-global-financial-1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்றைய நிலவரப்படி ஐரோப்பா, அமெரிக்கா ஆகியன முக்கியமான நாடுகள். அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 14 முதல் 15 டிரில்லியன் டாலர். இருப்பினும் அவ்விரு நாடுகளும் இப்போது கடனில் மூழ்கித் தத்தளிக்கின்றன. வேலையின்மை போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இதைச் சுருக்கமாக பிக்ஸ் (PIIGS) பிராப்ளம் என்று சொல்வார்கள். அதாவது போர்ச்சுகல் அயர்லந்து இத்தாலி கிரீஸ் ஸ்பெயின் இந்த ஐந்து நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளை விட மோசமான நிதி நிர்வாகத்தைக் கொண்டுள்ளன. இதனால் அவற்றின் தேசியக் கடன் மோசமான நிலயில் உள்ளது. அந்நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)   100 விழுக்காடுக்கு மேல் அவர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள். தங்கள் வரவுக்கு அதிகமான செலவை அந்நாடுகள் செய்து  வந்திருக்கின்றன. இது மோசமான விஷயம்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href="http://www.surlytrader.com/wp-content/uploads/2010/05/02marsh-image-custom1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 970px; height: 969px;" src="http://www.surlytrader.com/wp-content/uploads/2010/05/02marsh-image-custom1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரீசை எடுத்துக்கொண்டோமானால் கடந்த இரண்டு வருடத்தில் இரண்டு முறை அந்நாடுகள் “போண்டியாகி” (Default) விட்டது. இது ஐரோப்பிய யூனியனின் மொத்த நம்பிக்கையைக் குறைத்துள்ளது. அடுத்து போர்ச்சுகலும் இத்தாலியும் தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் சிக்குவார்கள். Default நடக்கும் என்று பொதுவான எதிர்பார்ப்பு இருக்கிறது. இது ஐரோப்பாவின் பிரச்சினை, இதைப் போலவே இப்போது அமெரிக்காவிலும் பிரச்சினை உண்டாகி இருக்கிறது. &lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-uFkA948lMqc/Tf9dUxk4hbI/AAAAAAAAAoo/Karx_OP4Svo/s1600/EuroZone+gvt+debt.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 448px; height: 470px;" src="http://3.bp.blogspot.com/-uFkA948lMqc/Tf9dUxk4hbI/AAAAAAAAAoo/Karx_OP4Svo/s1600/EuroZone+gvt+debt.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருந்த நாடு, இப்படி ஆகி விட்டது. அமெரிக்காவுக்கா இந்த நிலை! என்று வியப்பின் உச்சத்தில் மக்கள். அமெரிக்கா படிப்படியாக வாங்கிய கடன் இன்று நாட்டையே மூழ்கடிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. கடன் பெறுபவர்களுக்குத் திருப்பிச் செலுத்தும் தகுதி இருக்கிறதா என்பதைப் பரிசீலிக்காமல் தேவைக்கதிகமான கடனை வாரி வழங்கியிருக்கிறார்கள். இன்று கடனாளிகள் அவற்றைத் திருப்பிச் செலுத்த வழியில்லாமல் கதியற்று நிற்கிறார்கள். &lt;br /&gt;&lt;a href="http://www.principledpolicy.com/wp-content/uploads/2008/11/sinkdollar.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 500px; height: 350px;" src="http://www.principledpolicy.com/wp-content/uploads/2008/11/sinkdollar.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தற்போது வந்திருக்கும் நிதி நெருக்கடி முன்பே வந்திருக்க வேண்டும். காலம் கடந்து வந்திருக்கிறது. அது கடுமையான விளைவுகளைக் கண்டிப்பாகத் தந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவைப் பிடித்துள்ள அட்டமச் சனி. முழு உலகையும் ஓர் உலுக்கு உலுக்கும் சாத்தியம் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்யலாம்? யோசித்தது அமெரிக்கா. கடன் உச்சவரம்பை உயர்த்தலாம். ஆனால் ஆளும் ஜனநாயகக் கட்சியின் அந்த முடிவை எதிர்த்தது குடியரசுக் கட்சி. விவாதங்கள் நீண்டன. உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிந்தன. நீண்ட இழுபறிக்குப் பிறகு கடன் உச்சவரம்பை உயர்த்த அமெரிக்காவின் இரு கட்சிகளும் இணங்கின. &lt;br /&gt;&lt;br /&gt;நடப்பிலிருக்கும் 14.3 ட்ரில்லியன் டாலர் கடன் உச்ச வரம்பு, உடனடியாக 400 பில்லியன் டாலர் உயர்வைக் காணும். அதில் மேலும் 500 பில்லியன் டாலரை உயர்த்தவும் வழி செய்கிறது புதிய மசோதா. அதன் மூலம் அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு ட்ரில்லியன் டாலருக்கு மேல் அமெரிக்கச் செலவினத்தைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.newsmania.com/wp-content/uploads/2011/08/standard-and-poor-s-raises-ford-s-rating-expects-bad-year-5802_1-300x239.jpg "&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 239px;" src="http://www.newsmania.com/wp-content/uploads/2011/08/standard-and-poor-s-raises-ford-s-rating-expects-bad-year-5802_1-300x239.jpg " border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது கடைசி நேரத்தில் நாட்டைக் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி என்ற அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது. கடந்த மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பே இது போன்ற முயற்சியை எடுத்திருக்க வேண்டும். எனவே, இது உண்மையான தீர்வு இல்லை. பிரச்சினையைச் சமாளிப்பதற்காகத் தற்காலிகமாகச் சமரசத்துக்கு வந்திருக்கிறார்கள் என்ற தப்பான எண்ணம் வந்து விட்டது. இதனால் மக்களும், நாடுகளும் நம்பிக்கை இழந்துட்டார்கள். விளைவு, மறுநாளே பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://newsinabox.net/media/posts/593-500x280.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 500px; height: 280px;" src="http://newsinabox.net/media/posts/593-500x280.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு இன்னொரு சோதனை. கடன் தரவரிசைக் குறியீட்டின் உச்சத் தகுதியை முதன் முறையாக இழந்தது அமெரிக்கா. கடந்த 70 ஆண்டுகளாக அது AAA என்ற அந்தஸ்தில் இருந்தது. அண்மைய நெருக்கடியைத் தொடர்ந்து அந்த மதிப்பு AA + ஆகக் குறைக்கப்பட்டது. உலக நாடுகளின் கடன் தரத்தை மதிப்பிடும் Standard &amp; Poor நிதி நிறுவனம் அந்த அறிவிப்பை வெளியிட்டது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பில் விழுந்த பலத்த அடி. ஆனாலும் இதிலிருந்து மீண்டு விடுவோம் என்று ஒபாமா மக்களைத் தேற்றிக் கொண்டிருக்கிறார். நெருக்கடி மேலும் முற்றும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளியல் வல்லுநர்கள். அது தான் நிதர்சனம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://axcessnews.com/uploads/Image/user_1/obama_sec_rating_agency_probe.png"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 232px; height: 200px;" src="http://axcessnews.com/uploads/Image/user_1/obama_sec_rating_agency_probe.png" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நெருக்கடி ஒரே நாளில் அல்லது ஒரே இரவில் வந்ததல்ல. நாள்பட்ட புண், சீழ் பிடித்து இப்போது வெடித்துக் கிளம்பி இருக்கிறது. அமெரிக்கப் பொருளியலின் அடிப்படை பலவீனம் தான் இதற்குக் காரணம். அரசியல் தலைவர்கள் பொதுவாக அரசியல் பிரச்சினைகளை முன்வைத்து அவர்களின் மதிப்பு நன்றாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக அரசியலில் கவனம் செலுத்தினார்களே தவிர பொருளியல் பிரச்சினைகளை அவர்கள் முக்கியமாகக் கருதவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நிதிச் சந்தையைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்குத் தும்மல் வந்தால் உலக நாடுகளுக்கே சளிப் பிடிக்கும் என்பது பொருளியல் பொதுமொழி. 2008 ல் வந்த பொருளியல் நலிவிலிருந்து இப்போது தான் உலகம் மெதுவாக எழுந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இன்னொரு வீழ்ச்சியா? &lt;br /&gt;&lt;br /&gt;2008 ல் வந்த நெருக்கடியையும், இப்போதுள்ள சூழலையும் ஒப்பிட்டால் இப்போதைய நெருக்கடி கடுமையானது. ஏனென்றால் அன்றிருந்த சூழல் வேறு, இன்றுள்ள சூழல் வேறு. அதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும். 2008 நெருக்கடி இந்த அளவுக்குத் தான் போகும் என்று நம்மால் கணிக்க முடிந்தது. ஆனால் இப்போது கணிக்க முடியாத சூழல். அமெரிக்க அரசாங்கம் இதைத் தான் செய்யப் போகிறது என்பது நம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. இப்போது தான் பாதிப்புத் தொடங்கியிருக்கிறது. இன்னும் தொடரும். எந்த அளவுக்கு இந்தப் பாதிப்பு மோசமடையும் என்பதை இப்போதைக்கு அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்பது தான் இன்றைய யதார்த்தம்.  &lt;br /&gt;&lt;br /&gt;	அமெரிக்க, ஐரோப்பியக் கடன் பிரச்சினைகளால் உலகப் பொருளியல் மந்தநிலை ஏற்படலாம் என்று எச்சரித்திருக்கிறார்கள் நிபுணர்கள். அமெரிக்கக் கடன் தரவரிசையில் மாற்றம் வந்ததும் ஆசியப் பங்குச் சந்தைகளிலும் கடும் சரிவு. அமெரிக்க நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து இறங்கு முகம். நிதிச் சந்தையில் அடுத்து என்ன நடக்கும் என்று முன்னுரைக்க முடியாத சூழல். &lt;br /&gt;&lt;br /&gt;	அமெரிக்க நாணயத்தின் மதிப்பு குறையக் குறைய முதலீட்டாளர்களின் நம்பிக்கை சரியத் தொடங்கியது. இப்போது அவர்களின் கவனம் தங்கத்தின் மீது குவிந்திருக்கிறது. அதன் விலையும் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டது. தங்கத்தின் விலை விரைவில் அவுன்சுக்கு 2000 டாலரை எட்டும் என்கிறார்கள் நிபுணர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;	அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளே நிதிப் பிரச்சினையில் தத்தளிக்கும் போது சாதாரண மனிதர்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இனி வரும் சோதனையான காலத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு வரவு, செலவை அமைத்துக் கொண்டால் தேவையற்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;	உலகப் பொருளியலின் நிச்சயமற்ற சூழலில், நாடுகள் மட்டுமல்ல, நிறுவனங்கள், தனி மனிதர்கள் அத்தனை பேரும் முன் யோசனையோடு அடியெடுத்து வைப்பது கசப்பான அனுபவங்களைக் குறைக்க உதவலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொசுறு :&lt;/strong&gt; அமெரிக்காவின் கடன் அளவு ஏன் இவ்வளவு ஆனது?&lt;br /&gt;&lt;br /&gt;அந்நாடு நடத்தி வரும் போர்கள் தான் இதற்கு முக்கியக் காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;ஜார்ஜ் புஷ் காலத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களுக்காக செலவிடப்பட்ட தொகை 6.1 டிரில்லியன் டாலர். &lt;br /&gt;&lt;br /&gt;பராக் ஒபாமா இதுவரை போர்ச் செலவுக்காக ஒதுக்கிய தொகை 2.4 டிரில்லியன் டாலர்!&lt;br /&gt;&lt;br /&gt;அடேங்....கப்பா......உருப்பட்ட மாதிரித்தான்.... !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-2799977631014536281?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/2799977631014536281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/2799977631014536281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/2799977631014536281'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/08/blog-post.html' title='அமெரிக்க அட்டமச் சனி.... விடாது கறுப்பு....'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-uFkA948lMqc/Tf9dUxk4hbI/AAAAAAAAAoo/Karx_OP4Svo/s72-c/EuroZone+gvt+debt.gif' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-595718102194840551</id><published>2011-06-16T00:42:00.005+08:00</published><updated>2011-06-16T00:48:42.856+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>அச்சுறுத்தும் (E Coli) ஈ கொலாய் நச்சுக் கிருமி</title><content type='html'>&lt;a href="http://www.serpholicmedia.com/wp-content/uploads/2011/06/Bacterium-Coli.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 400px;" src="http://www.serpholicmedia.com/wp-content/uploads/2011/06/Bacterium-Coli.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிலும் கவலையின் ரேகை. ஈ கொலாய் (E Coli) நச்சுக் கிருமி ஒட்டுமொத்த உலகத்தையும் அச்ச ரேகையின் பிடிக்குள் அடக்கி இருக்கிறது. E Coli சாதாரணமாக வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவற்றைத்தான் ஏற்படுத்தும். ஆனால், ஐரோப்பாவில் இப்போது பரவியிருக்கும் E Coli கிருமி, உயிர்க்கொல்லியாக உருவெடுத்திருக்கிறது. விளைவு, முப்பதுக்கும் மேற்பட்ட உயிரிழப்பு; ஈராயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்பில்.&lt;br /&gt;&lt;br /&gt;கொடிய நச்சுத்தன்மை கொண்டதாக நம்பப்படும் E Coli ஜெர்மனியில் தொடங்கி, ஐரோப்பாவைச் சுற்றியுள்ள சுமார் 12 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. வடக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு பண்ணையில் விளைந்த காய்கறிகளில் இருந்து அது பரவியிருக்கக் கூடும் என்று தொடக்கத்தில் யூகிக்கப்பட்டது. ஸ்பெயினில் இருந்து தருவிக்கப்பட்ட வெள்ளரிக்காயில் இருந்து கிருமித் தொற்று தொடங்கியிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. பின்னர் முளைப்பயிரில் இருந்து அது பரவியதாக உறுதிப்படுத்தியது ஜெர்மன் அரசு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://static4.edashcms.com/img/240/0/0/0/images/general/hTynQ.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 180px;" src="http://static4.edashcms.com/img/240/0/0/0/images/general/hTynQ.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;E Coli நச்சுக் கிருமியின் பல்கிப் பெருகும் நேரம் வெறும் இருபது நிமிடங்கள் தான். ஒன்றிலிருந்து இரண்டாக, இரண்டு நாலாக, நாலு எட்டாக.... இப்படிப் புலிப்பாய்ச்சலில் விரைந்து பெருகும் ஆற்றல் கொண்ட ஒட்டுண்ணி E Coli.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் இதற்கு முன்பும் இது போன்ற E Coli கிருமித் தொற்றுப் பரவல் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் பெரிய அளவில் மரணம்  நிகழ்ந்ததில்லை. இப்போது கண்டறியப்பட்டுள்ள E Coli முன்னர் வந்த கிருமிகளை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ecoliblog.com/uploads/image/cell-ecoli.gif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 398px; height: 292px;" src="http://www.ecoliblog.com/uploads/image/cell-ecoli.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளின் மத்தியில் E Coli கிருமிக் குடும்பத்தில் இருக்கும் இன்னொரு பாக்டீரியா பாரவியது. அதன் பெயர் ஷிகெல்லா. உணவுக் கூடங்களில் சாப்பாட்டின் மூலமாகப் பரவக் கூடிய அந்த நச்சுக் கிருமியின் மூலமாக வெளியாகும் மரபியல் பண்புகள் E Coli க்குள் போய் ஷிகாலைட் டாக்சின் கிருமியை உருவாக்கியது. அதை ஜப்பானின் ஷிகா என்பவர் கண்டு பிடித்தார். ஷிகெல்லா E Coli க்குள் போகும் போது இன்னும் வீரியம் கூடி நச்சுத்தன்மை அதிகமாகி நிறையப் பேரைப் பாதித்த நிகழ்வு நடந்ததுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;E Coli தொற்றுக்கு ஆளானவர்களின் சிறுநீரகம் வேகமாகச் செயலிழந்து விடும். இரத்த ஓட்டமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இவற்றின் விளைவாகவே மரணம் நிகழ்ந்திருக்கும் என்று கணித்திருக்கிறது மருத்துவ உலகம். &lt;br /&gt;&lt;br /&gt;E Coli என்பது ஒரேயொரு நச்சுக் கிருமி. இன்றைய சூழலில் அதற்கு 200 வடிவங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று தான் O 157 H 7. அது இரண்டு வகையான தொல்லைகளைச் சேர்த்து ஒன்றாகக் கொடுக்கும். அதை (Haemolytic uraemic syndrome) ஹீமோலைட்டிக் யுரேமிக் சின்ட்ரோம் என்று அழைப்பதுண்டு. சிறுநீரக் குழாயிலும், இரத்த ஓட்டத்திலும் கோளாறை ஏற்படுத்தும். சாதாரண காய்ச்சல், வயிற்றுக்குள் இருந்து யாரோ பிடிச்சு இழுப்பது போன்று வலியுடன் கூடிய உணர்வு, இரத்தத்துடன் கூடிய வயிற்றுப் போக்கு இவை Haemolytic uraemic syndrome ன் அறிகுறிகள். &lt;br /&gt;&lt;br /&gt;E Coli பரவல் பற்றிய தகவல் வெளியானவுடனேயே விழித்துக் கொண்டது உலக சுகாதார நிறுவனம். ஜெர்மனியிலும், அதற்கு வெளியிலும் இந்த நச்சுக் கிருமி பற்றிய ஆய்வுகள் தீவிரமடைந்தன. இருப்பினும் தீர்க்கமான முடிவுகள் கிடைக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சீனாவில் E Coli ன் மரபியல் கூறுகளை அணு அணுவாக எடுத்துச் சோதிக்கப்பட்டது. அதன் முடிவு வேறு விதமான சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது. ஏனெனில், இதுவரை E Coli உயிர்க் கொல்லியாக மாறியது இல்லை. அது தண்ணீரில் இருக்கும், வாய் வழியாகப் பரவி வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். மருந்து சாப்பிட்டால் குணமாகி விடும் என்பது தான் நேற்று வரை இருந்த நிலைப்பாடு. ஆனால் ஜெர்மனியில் நிகழ்ந்த அண்மைய உயிரிழப்பு இது புதுவிதமாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.  உலக சுகாதார நிறுவனம் இரண்டு விதமான நச்சுக் கிருமிகளின் கலவையாக இது இருக்கலாம் என்று எச்சரித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;E Coli பரவலால் ஐரோப்பிய விவசாயிகளின் வாழ்வில் கடும் சறுக்கல். வெளிநாடுகளுக்கான காய்கறி ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. அதன் பாதிப்பு சுமார் 175 மில்லியன் யூரோ. உள்ளூர் வர்த்தகத்திலும் சுமார் 50 மில்லியன் யூரோவுக்கு இழப்பு. விவசாயிகளின் கவலையைப் போக்கும் வகையில் 270 மில்லியன் அமெரிக்க டாலர் உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொகை போதாது என்ற முணுமுணுப்பு ஐரோப்பாவில் கேட்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழலில், E Coli தொற்று காய்கறிகளுக்குள்ளே செல்லாமல் வெளியே மட்டும் தான் தாக்கி இருக்கிறது என்ற தகவல் இப்போதைய ஆறுதல். பூஞ்சைகள் உணவுப் பொருட்களில் படிந்து விட்டால் பல ஆண்டுகள் அங்கேயே தங்கி வாழும் ஆற்றல் பெற்றவை. ஆனால் நச்சுக் கிருமிகள் அப்படிப்பட்டவை அல்ல. இதுவரை கிடைத்த ஆய்வு முடிவுகளின் படி E Coli காய்கறிக்கு வெளியே தான் இருக்கிறது. உள்ளே பரவவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;உலகில் பெருகி வரும் மக்கள் தொகை. அவர்களுக்கான உணவுத் தேவை. இந்தக் காரணங்களால் குறுகிய காலத்தில் விளைச்சலைக் கூட்ட வேண்டிய அவசரம். அதற்கு உதவுகின்றன நவீன உரங்கள். ஆனால் அந்த வேதிப் பொருட்கள் தான் கிருமிகளைக் கடத்தும் முகவர்கள் என்பது வேதனையில் விளைந்த ஆச்சர்யம்.&lt;br /&gt;&lt;br /&gt;மரபியல் பண்புகள் மாறும் நிலை Mutation என்றழைக்கப்படும். பாக்டீரியாவில் அது அதிகமாக நடக்கும். காரணம் பாக்டீரியாவுக்கு ஒரேயொரு குரோமோசோம் தான் உண்டு. அதில் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப அதிகம். ஒரே குடும்பத்தில் உள்ள பாக்டீரியா கிட்டத்தட்ட 100 விதமாக மாறுவதற்கு ஐந்தாண்டுகள் போதும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் மரபியல் பண்புகளின் மாற்றத்தில் E Coli இன்னொரு பெரிய நோயை உருவாக்கியதில்லை.  உலகமயமாக்கல், அதிக வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கும் முனைப்பை முடுக்கி விட்டிருக்கிறது. வேதியல் உரங்கள் பாக்டீரியாவில் திடீரென்று மரபியல் மாற்றங்களை ஏற்படுத்தும் முகவர்களாகச் செயல்படுகின்றன. இதன் மூலம் மிகப் பெரிய விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;E Coli நச்சுக் கிருமிப் பரவலைத் தடுக்க உலகில் இப்போது 12 வகையான கிருமி  நாசினிகள் (Antibiotics) உள்ளன. அவற்றுள் எட்டு E Coli பரவலைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டன. அதாவது கிருமித் தொற்றைத் தடுக்கும் ஆற்றலை இழந்து விட்டன. இந்நிலை நீடித்தால் புதிய கிருமி நாசினிகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் எழும். &lt;br /&gt;&lt;br /&gt;வருமுன் காப்பதே சாலச் சிறப்பு என்பது நம் முன்னோர் வாக்கு. எனவே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளாக இருந்தாலும் சரி, உள்நாட்டில் விளைவதாக இருந்தாலும் சரி நன்றாக கழுவி வேக வைத்துச் சாப்பிடுவதன் மூலம் தேவையற்ற விளைவுகளை ஓரளவு தடுக்க முடியும் என்பது மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனை. &lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனியில் E Coli கிருமிப் பரவல் தணிந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது. நிலைமை முற்றிலும் கட்டுக்குள் இல்லை, என்றாலும் கிருமி தொற்றும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாக அமைச்சு அறிவித்திருப்பதே இப்போதைக்கு ஆறுதல் தரும் செய்தி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-595718102194840551?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/595718102194840551/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/06/e-coli.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/595718102194840551'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/595718102194840551'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/06/e-coli.html' title='அச்சுறுத்தும் (E Coli) ஈ கொலாய் நச்சுக் கிருமி'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-3312759677539046888</id><published>2011-04-18T14:25:00.002+08:00</published><updated>2011-04-18T14:28:06.550+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பொதுப்பெயர்</title><content type='html'>&lt;a href="http://farm4.static.flickr.com/3264/2753033568_1230afc97a.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 399px; height: 500px;" src="http://farm4.static.flickr.com/3264/2753033568_1230afc97a.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் &lt;br /&gt;பிள்ளைக்கு &lt;br /&gt;உன் பெயரும்... &lt;br /&gt;&lt;br /&gt;உன் &lt;br /&gt;பிள்ளைக்கு &lt;br /&gt;என் பெயரும்...&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டாம் &lt;br /&gt;இப்படி...!&lt;br /&gt;&lt;br /&gt;வா...!&lt;br /&gt;&lt;br /&gt;இணைந்தே &lt;br /&gt;சூட்டுவோம் &lt;br /&gt;நம் பிள்ளைக்கு &lt;br /&gt;நல்லதொரு &lt;br /&gt;"பொதுப்பெயர்".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-3312759677539046888?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/3312759677539046888/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/3312759677539046888'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/3312759677539046888'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/04/blog-post.html' title='பொதுப்பெயர்'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://farm4.static.flickr.com/3264/2753033568_1230afc97a_t.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-6769045778506295570</id><published>2011-02-18T11:04:00.003+08:00</published><updated>2011-02-18T11:08:13.282+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ஹோஸ்னி முபாரக் யார்?</title><content type='html'>&lt;a href="http://images.smh.com.au/2011/01/30/2158885/Hosni%20Mubarak%20picture-420x0.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 420px; height: 287px;" src="http://images.smh.com.au/2011/01/30/2158885/Hosni%20Mubarak%20picture-420x0.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தின் நைல் நதிக்கரையில் உள்ள Menoufia மாநிலத்தில் 1928 ஆம் ஆண்டு பிறந்தார் முபாரக். ஆயுதப் படையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். &lt;br /&gt;&lt;br /&gt;1975ல், அப்போதைய அதிபர் அன்வர் ஸாதாத்தின் நம்பிக்கைக்கு உரிய துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;1981ல், இராணுவ அணிவகுப்பில் நடந்த திட்டமிட்ட தாக்குதலில் அன்வர் ஸாதாத் படுகொலை செய்யப்பட்டார். அருகிலிருந்த முபாரக், காயமின்றித் தப்பினார். இதன் பின்னணியில் சதித்திட்டம் ஏதேனும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம்கூட அப்போது எழுந்தது.  அந்தச் சம்பவம் நிகழ்ந்த ஏழு நாட்களில் முபாரக் அதிபராக அறிவிக்கப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேலுடன் அமைதி, வாஷிங்டனுடன் ஒத்துழைப்பு, பணக்கார வர்க்கத்தின் உருவாக்கம், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை நசுக்குதல் போன்ற அன்வர் ஸாதாத்தின் கொள்கைகளையே முபாரக்கும் அடியொற்றித் தொடர்ந்தார். காலப்போக்கில் அவருடைய ஆட்சிமுறையில் மாற்றம் தென்படத் தொடங்கியது.  &lt;br /&gt;&lt;br /&gt;உலகின் வெளிப்படையான பொருளியல், அரசியல் கொள்கைகளுடன் முபாரக்கின் ஆட்சிமுறை பொருந்தவில்லை.  வட்டாரத்தின் செல்வாக்கைப் பெற்றவர்... அனைத்துலக அரங்கில் அனைவருக்கும் பழக்கப்பட்ட தோற்றத்தைக் கொண்டவர். மத்தியக் கிழக்கு அமைதி முயற்சியில் அதிகம் பங்காற்றியவர். எனினும் இஸ்லாமிய எதிர்த்தரப்பினரை அவர் கையாண்ட விதம் அதிருப்தியை அளித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பழைய அதிபர் அன்வர் ஸாதாத்துக்கு நேர்ந்த கதி இவருக்கும் நேரவிருந்தது. 1995ம் ஆண்டில் எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் முபாரக் மீது படுகொலை முயற்சி நடந்தது. அவருடைய கார் தீவிரவாதிகளின் குண்டுகளால் துளைக்கப்பட்டது. நூலிழையின் உயிர் பிழைத்தார் முபாரக். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய எதிர்த்தரப்பினர் மட்டுமல்ல, உள்நாட்டு மக்களின் வெறுப்பையும் முபாரக் சம்பாதித்தார். ஜோர்தான், சிரியா போன்ற நாடுகளில், தலைவர்களின் இடத்தை அவர்களுடைய புதல்வர்கள் நிரப்பியதுபோல் எகிப்திலும் நேர்ந்துவிடும் என்று மக்கள் அஞ்சினர். அந்த அச்சத்திற்குக் காரணம் இருந்தது. எகிப்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, துணையதிபர் நியமிக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் முபாரக் நியமிக்கவில்லை.    &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் முன்னேற்றத்தில் அவர் கவனம் செலுத்தவில்லை என்பது மக்களின் இன்னொரு குறை. இந்தக் குமுறல்களை முபாரக் கண்டு கொள்ளவேயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;காலம் செல்லச் செல்ல நிலைமை மாறத் தொடங்கியது. 2004, 05 ஆம் ஆண்டுகளில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தலைதூக்கத் தொடங்கின. &lt;br /&gt;&lt;br /&gt;2005ல் நாட்டில் முதன்முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. பெயருக்குத்தான் அது தேர்தல். முடிவு அனைவருக்கும் தெரிந்ததாக இருந்தது.  தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த இரண்டு பிரபலமான வேட்பாளர்களைச் சிறையில் அடைத்தார் முபாரக்.  தேர்தலில் வெற்றி பெற்று ஐந்தாம் தவணையாக அதிபர் பொறுப்பை ஏற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;அரபு உலகில், அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாக எகிப்து விளங்குவதைத் உறுதிப்படுத்திக்கொண்டார் முபாரக்.  எனினும் அவருடைய ஜனநாயக அடக்குமுறைகள் அமெரிக்காவுக்கு அதிருப்தியளிக்கத் தொடங்கின. ஊழல், அதிகாரம், வறுமை, வேலையின்மை போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகளால், செல்வாக்கை இழந்தார் முபாரக். ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு அவர் கொடுத்த வாக்குறுதிகள் நீர் மேல் எழுத்துக்களாயின. விளைவு, இப்போது மக்களாட்சிக்கான விடியல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-6769045778506295570?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/6769045778506295570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/02/blog-post_5000.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/6769045778506295570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/6769045778506295570'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/02/blog-post_5000.html' title='ஹோஸ்னி முபாரக் யார்?'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-608975141809958319</id><published>2011-02-18T10:54:00.004+08:00</published><updated>2011-02-18T11:01:32.410+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>எகிப்து - மக்களாட்சியின் மலர்ச்சி.</title><content type='html'>&lt;a href="http://english.aljazeera.net/mritems/imagecache/318/480/mritems/Images/2011/2/4/201124164846894140_20.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 480px; height: 318px;" src="http://english.aljazeera.net/mritems/imagecache/318/480/mritems/Images/2011/2/4/201124164846894140_20.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெப்ரவரி 11. எகிப்திய மக்களின் வாழ்வில் மறக்க முடியாத நாள். அவர்களின் தொடர் போராட்டம் மக்களாட்சிக் கனவை நனவாக்கும் சூழல் அன்று தான் கனிந்தது. எகிப்தின் அரசியல் புயல் இப்போது அமைதியை நோக்கிக் நகரத் தொடங்கி இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;முப்பதாண்டுகளாக பதவியில் இருந்தார் அதிபர் ஹோஸ்னி முபாரக். அவருடைய ஆட்சிக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்பது எகிப்தியர்களின் வேட்கை. அதற்காக இரவு, பகல் பாராது தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டு நின்றனர். இறுதியில் அவர்களின் கனவு நிறைவேறியது. அரபுலக அரசியலின் புதிய சகாப்தத்திற்கு இதுவோர் அடிக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.adbusters.org/files/imagecache/splash_image/magazine/splash_image/adbusters_blog_suleiman.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 668px; height: 360px;" src="http://www.adbusters.org/files/imagecache/splash_image/magazine/splash_image/adbusters_blog_suleiman.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசியத் தொலைக்காட்சியில் தோன்றிய துணையதிபர் ஒமர் சுலைமான், அதிபர் முபாரக்கின் பதவி விலகுவதை அறிவித்தார். நாடு எதிர்நோக்கியுள்ள சிக்கலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அதிபர் முபாரக் பதவி விலகுவதாகவும், ஆயுதப் படைகளின் உச்ச மன்றத்திடம் ஆட்சிப் பொறுப்பை அவர் ஒப்படைத்திருப்பதாகவும் ஒமர் சுலைமான் சொன்னார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இது ஜனநாயத்திற்குக் கிடைத்த வெற்றி எனக் கருதி திரண்டு நின்ற மக்கள் களித்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தஹ்ரீர் சதுக்கத்தில் நின்ற இராணுவ வீரர்களும் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டனர். மூன்று வாரங்களாக நீண்ட மக்கள் நடத்திய போராட்டம், கத்தியின்றி, அதிக இரத்தமின்றி, அமைதியான ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்திய அரசியல் நெருக்கடி எப்படித் தொடங்கியது? &lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 25 - எகிப்தில் காவலர்கள் தினம் (Police Day). அதற்கு முதல் நாள் ஒரு காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://arshama3.files.wordpress.com/2011/02/wael-ghanim-goes-green.jpg?w=405&amp;h=260"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 405px; height: 260px;" src="http://arshama3.files.wordpress.com/2011/02/wael-ghanim-goes-green.jpg?w=405&amp;h=260" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடக்குமுறையை எதிர்த்து உணர்வூட்டும் கருத்துக்களைத் தம்முடைய Facebook பதிவில் எழுதினார் வாயில் கானிம் (Wael Ghanim) என்பவர். அது அப்படியே இணையத்திலிருந்து மக்களின் இதயத்துக்கு இடம் மாறியது. அடுத்து வந்த நாள்கள் அனைத்தும் பரபரப்பூட்டும் சரித்திரத்தின் முக்கியப் பக்கங்கள். ஜனவரி 25 ஆம் நாள் தஹ்ரீர் சதுக்கத்தில் மக்களை ஒன்று திரட்ட அந்தக் கருத்துக்கள் பெரும் பங்காற்றின. &lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல மக்கள் ஒன்று கூடுவார்கள். பிறகு கலைந்து விடுவார்கள். எனவே கத்தும் வரை கத்தட்டும், இரவில் அவர்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கடிந்தார் அதிபர் ஹோஸ்னி முபாரக். ஆனால் அதைக் காது கொடுத்துக் கேட்பதற்குத் தயாராக இல்லை எகிப்திய மக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தின் குமுறல் கொந்தளிப்பாக உருமாறியது. வேலையின்மை, கல்வியின்மை, ஊழல், நிர்வாகச் சீர்கேடு, திறமையற்ற அரசாங்கம் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். வேறெங்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் அவர்கள் வீதியில் இறங்கி விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டு நின்ற மக்கள் பெரும்பாலும் இளையர்கள். அவர்களில் அனேகம் பேருக்குத் திருமணமாகவில்லை. எனவே குழந்தை, குட்டிகள், வீடு, மனைவி, மக்கள் என்ற கவலை அவர்களுக்கில்லை. பிற அரபுலக நாடுகள் போல தங்கள் நாட்டின் சீரழிவுக்கு அமெரிக்காவோ, இஸ்ரேலோ காரணம் என்று அவர்கள் பழி போடவில்லை. எகிப்திய ஆளும் வர்க்கம் தான் அத்தனை சீரழிவுக்கும் காரணம். அவர்களை ஒழித்து விட்டுத் தான் மறுவேலை என்பதில் எகிப்தியர்கள் ஒன்றுபட்டுத் திரண்டு நின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்தார் அதிபர் ஹோஸ்னி முபாரக். அரசியல்,சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு வழி செய்கிறேன் என்று தொலைக்காட்சியில் தோன்றிச் சொன்னார். அதை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக இல்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;சமூக வலைத் தளங்களான Face Book, Twitter போன்றவை எகிப்தின் அரசியல் சுழலுக்கு முக்கியக் காரணம். பகிரங்கமாக வெளியே தெரியாமல் இணைய வெளியில் நடந்த கருத்துப் பரிமாற்றம் மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியது. அல் ஜஸீரா தொலைக்காட்சி வழங்கிய நேரலை ஒளிபரப்பு எகிப்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி எகிப்தியர்களை ஒன்றிணைக்கும் கயிறாகத் திகழ்ந்தது “ஆட்சி மாற்றம்”  என்ற ஒற்றைக் கோரிக்கை. &lt;br /&gt;&lt;br /&gt;போராட்டம் வலுத்ததன் பிறகே புதிய ஊடகங்களின் (New Media) தாக்கத்தை உணர்ந்தது எகிப்து அரசாங்கம். விளைவு, கருத்துப் பரிமாற்றத்திற்கு கடுமையான தடங்கல். முதலில் இணையம் தடை செய்யப்பட்டது (ஜனவரி 27) பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கைத்தொலைபேசிச் சேவையும் (ஜனவரி 28) நிறுத்தப்பட்டது. மக்களைச் சினமூட்டிய இந்த நடவடிக்கைகள் எரியும் கொள்ளியிலிட்ட எண்ணெயாய் வேகமாகப் பரவியது. &lt;br /&gt;&lt;br /&gt;எகிப்து அமெரிக்காவின் அணுக்கமான நேசநாடு. அங்கே அரசியல் பதற்றம் நீடிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. எகிப்தில் அரசியல் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது அமெரிக்கா.  ஆனால் அதைச் செவியேற்கும் நிலையில் எகிப்தும், அதன் மக்களும் இல்லை. எனவே அமெரிக்காவின் அதிகாரச் சுருதியில் ஆட்டம். கொந்தளிக்கும் மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம் என்று பொத்தாம் பொதுவான வார்த்தைகளுக்கு இறங்கி வர வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பாட்டக்காரர்களின் பிடி இறுகுவதைக் கவனித்த ஹோஸ்னி முபாரக் தமது அமைச்சரவையைக் கலைத்தார். எங்களுக்கு அது போதாது, அதிபரே பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பரித்தனர் மக்கள். அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன். செப்டம்பர் வரை தாம் அதிபர் பதவியில் இருப்பேன் என்று இறங்கி வந்தார் முபாரக். ஆயினும் அடங்கவில்லை மக்களின் சீற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நானும் இருக்கிறேன்’ என்ற சாக்கில் அவ்வப்போது குரல் கொடுத்துக் கொண்டே இருந்தது அமெரிக்கா. ஜனநாயகம், மானிட உரிமை, பொருளியல் சீர்திருத்தம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது. அந்த  அறிவிப்பு அமெரிக்காவின்  தயக்க நிலையைத் துல்லியமாகக் காட்டியதாகச் சுட்டுகின்றனர் விமர்சகர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;காரணம், மத்திய கிழக்கு, எகிப்துக்கான அமெரிக்காவின் கொள்கைகள் முரண்பாட்டு மூட்டை. மக்களாட்சி தேவை, மனித உரிமைகள் மிதிக்கப்படக் கூடாது, குடிமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுக்கும் அமெரிக்கா. &lt;br /&gt;&lt;br /&gt;மறுபக்கத்தில், கடந்த முப்பது ஆண்டுகளாக எகிப்தை வழி நடத்திய ஹோஸ்னி முபாரக்குக்கு இணக்கமான தோழன். எகிப்தில் இராணுவப் பராமரிப்பு, வளர்ச்சிக்கு கடந்த முப்பது ஆண்டுகளில் அமெரிக்கா ஈந்த தொகை 50 பில்லியனுக்கும் அதிகம். எனவே, எகிப்தில் முபாரக் ஆட்சி முடிவுக்கு வருவதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பியதில்லை. இனியும் விரும்பப் போவதில்லை. வேறு வார்த்தையில் சொன்னால் தன் விரலசைவுக்குக் கட்டுப்படும் மிகச் சரியான பொம்மையைத் தேடுகிறது அமெரிக்கா. &lt;br /&gt;&lt;br /&gt;கிஃபாயா மக்கள் இயக்கம், ஏப்ரல் 6 இளையர் இயக்கம் (April 6 Youth Movement), இஸ்லாமியச் சகோதரத்துவ இயக்கம் (Ikhvanul Muslimeen),Al Ghad, Tagammu மற்றும் National Association For Change ஆகிய இயக்கங்கள் எகிப்தின் அரசியல் களத்தில் உள்ளன. இவற்றில் National Association For Change ன் தலைவர் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் முன்னைய தலைவர் முஹம்மத் அல் பராதே. வியன்னாவில் இருந்த அவர்,    எகிப்தில் அரசியல் சுழல் தொடங்கிய வேளையில் திடீரென்று களத்துக்கு வந்தார். அவர் நீண்ட காலம் வெளிநாட்டிலேயே தங்கியிருந்ததால் எகிப்திய மக்களின் உள்ளத்து உணர்வுகளை அவர் எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருப்பார் என்ற சந்தேகம் மக்கள் மனதில் நீடிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.pbs.org/wgbh/pages/frontline/tehranbureau/AhmjadElBaradei.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 700px; height: 496px;" src="http://www.pbs.org/wgbh/pages/frontline/tehranbureau/AhmjadElBaradei.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா அவரை விரும்புவதில்லை. காரணம் அல் பராதே ஈரானுக்கு நெருக்கமானவர். அதனால் அமெரிக்காவை வெறுக்கும் எகிப்திய மக்கள் அவரை ஆதரிக்கலாம். எகிப்தின் அடுத்த தலைவர் யார்? என்பதல்ல விவகாரம். ஆட்சி மாற்றம் அவசியம் என்பதே அவசரம். &lt;br /&gt;&lt;br /&gt;துனீசியாவில் தொடங்கிய அரசியல் எழுச்சி. எகிப்தில் சூடு பிடித்தது. பின்னர் அது ஏமனுக்கும் பரவியது. அடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஜோர்தான், லெபனான், அல்ஜீரியா போன்ற நாடுகளுக்கும் பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எகிப்து அரசியல் குழப்பத்தால் அதிகம் கவலை கொண்டுள்ள இரு நாடுகள் அமெரிக்காவும், இஸ்ரேலும். &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் கொள்கை வகுப்பதில் இஸ்ரேலியத் தரப்பின் கருத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. எகிப்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு இஸ்ரேலுக்கு எதிரான கொள்கையுடைய அரசாங்கம் வருமோ என்று கவலையில் தவிக்கிறது  இஸ்ரேல். எகிப்தின் புதிய அரசாங்கம் முன்னர் செய்து கொள்ளப்பட்ட எகிப்து – இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தை மதித்து நடக்குமா? என்பது இஸ்ரேலின் தலையாய கவலை. ஏனென்றால் எகிப்தியர்கள் பொதுவாக அந்த ஒப்பத்தத்தை எதிர்க்கின்றனர். எனவே புதிய அரசாங்கம் இஸ்ரேலிய பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படுத்தாதவாறு அமைய வேண்டும் என்று அமெரிக்காவும் நினைக்கிறது. &lt;br /&gt; &lt;br /&gt;உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் எகிப்து அரசியல் மாற்றத்தை வரவேற்றனர். எகிப்தின் அதிகார மாற்றத்துக்கான நடவடிக்கைகள், விரைவில் வெளியிடப்படும் என்று உச்ச இராணுவ மன்றம் அறிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 18 நாள்கள் நீண்ட எகிப்திய மக்கள் எழுச்சியில் இராணுவம் நடந்து கொண்ட முறை மெச்சத்தக்கது. மக்கள் எழுச்சி வன்முறையாக உருமாறி விடக்கூடாது என்பதில் இராணுவம் வெகுசிரத்தை எடுத்துக் கொண்டது. ஆட்சி மாற்றம் தேவை என்ற எதிர்வாதம் சொல்லும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து அவர்களின் கோரிக்கைகளை மதித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வருங்கால எகிப்தின் ஆட்சி மாற்றத்தில் இராணுவத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. உள்நாட்டு, எல்லை தாண்டிய பாதுகாப்பில் இராணுவத்தின் பொறுப்பை எகிப்திய மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒரு மாதத்துக்குள் அரபுலகின் மூன்று நாடுகளில் கடுமையான அரசியல் நடுக்கம். துனீசியாவின் அதிபர் ஜைனுல் ஆபிதின் பென் அலி ஆட்சி கவிழ்ந்தது ஜனவரி 14ல்.  1987 முதல் பதவியில் இருந்த அவர் 2014 தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று முழங்கியும் மக்கள் அவரைத் தூக்கி எறியும் வரை ஓயவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஏமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் 2013 ல் தாம் பதவியிறங்கப் போவதாக அறிவித்தார். 1978 ல் அந்தப் பொறுப்புக்கு வந்த அவர் 33 ஆண்டுகளாக நாற்காலியை விட்டு நகரவில்லை. அவரை நகர்த்தும் வரை ஓயப்போவதில்லை என்று திரண்டு வருகிறார்கள் மக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஈராக் பிரதமர் நூரி அல் மலிக்கி 2014 தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தின் எதிர்காலம் இன்னும் தெளிவாகவில்லை. மக்கள் எழுப்பிய கேள்விகள் அப்படியே உள்ளன. ஆனால் அவர்களுக்குரிய விடை தெரியும் வரை அவர்கள் ஓயப்போவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.rrstar.com/archive/x1179524597/g12c00000000000000078a8bd3a1b7a75fb2dfb06c76b073bc15937d616.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 204px;" src="http://www.rrstar.com/archive/x1179524597/g12c00000000000000078a8bd3a1b7a75fb2dfb06c76b073bc15937d616.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி. மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தான் அரசாங்கம். அதைப் புரிந்து கொண்டால் அமைதியான ஆட்சிக்கும், வாழ்வுக்கும் வழி பிறக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-608975141809958319?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/608975141809958319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/02/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/608975141809958319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/608975141809958319'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/02/blog-post_18.html' title='எகிப்து - மக்களாட்சியின் மலர்ச்சி.'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-3191273242462121425</id><published>2011-02-14T13:04:00.004+08:00</published><updated>2011-02-14T13:11:10.667+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>சமூக “வலை”த்தளங்கள்</title><content type='html'>இணையம் - உலகின் நீள, அகலத்தைச் சுருக்கி வைத்திருக்கும் தொழில்நுட்பம். வயது வித்தியாசம் இன்றி எல்லாத் தரப்பு மக்களையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தி இணையம். குறிப்பாக, சமூக வலைத்தளங்கள் இன்றைய இளைஞர்களின் பொழுது போக்கு மையம். உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகை வலம் வரும் உல்லாச வாகனம்.  நேரம் காலம் பார்க்காமல் சமூக வலைத் தளங்களில் உறவாடும் இளையர்களின் எண்ணிக்கை அதிகம். உங்களிடம் Bank Passbook இருக்கிறதோ இல்லையோ, ஒரு Facebook கணக்கு இருந்தால் தான் மனித வர்க்கத்தில் நீங்கள் அடையாளப்படுத்தப்படுவீர்கள். இப்படிப் பலப் புதுமையான கோலங்களை வரைந்து கொண்டிருக்கிறது காலம். &lt;br /&gt;&lt;br /&gt;FaceBook, Twitter, My Space இவை இணையத்தில் உள்ள சில சமூக வலைத்தளங்கள். தொடக்கத்தில் இவற்றுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இல்லை. ஆனால் காலம் போகப் போக சமூக வலைத்தளங்களை நாடாமல் மக்களின் பொழுது போகவில்லை. அவற்றில் செலவிட நேரம் போதவில்லை. அந்த அளவுக்கு மக்களோடு, குறிப்பாக இளையர்களோடு ஒன்றி விட்டன சமூக வலைத்தளங்கள். பழைய நண்பர்களோடு உரையாடுவது, தகவல்களைப் பரிமாறிக் கொள்வது என்று பல பரிமாணங்களைக் கொண்டவை சமூக வலைத் தளங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இணையப் பயனாளர்கள் வாரமொன்றுக்கு 4 மணி 36 நிமிடங்கள் சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர். நாளொன்றுக்குக் குறைந்தது 12 நிமிடங்கள் மின்னஞ்சல் பயன்பாட்டுக்கு ஒதுக்குகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. FaceBook ல் வந்துள்ள செய்திப் பரிமாற்றத்தைப் பார்க்கப் பலரின் மனது அலைபாய்கிறது. கணினி வழியே பார்ப்பதை விட கைத்தொலைபேசி மூலமாகவாவது பார்த்தால் தான் அவர்களுக்கு நிம்மதி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.franklyfranklin.co.uk/wp-content/uploads/2009/04/facebook_blackberry.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 396px; height: 310px;" src="http://www.franklyfranklin.co.uk/wp-content/uploads/2009/04/facebook_blackberry.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமூக வலைத்தளங்களில் அதிகப் பயன்பாட்டுக்குரியது Facebook. அதன் நிறுவனர் Mark Zuckerberg, தொடக்கத்தில் தம்முடைய கல்லூரித் தோழர்களை ஒருங்கிணைக்கும் விதத்தில் அவர் அதை உருவாக்கினார். பின்னர் காலத்துக்கேற்ப மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் மேலும் பல கூறுகளை அதில் இணைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pulse2.com/wp-content/uploads/2008/10/zuckerberg-logo.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 214px;" src="http://pulse2.com/wp-content/uploads/2008/10/zuckerberg-logo.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுக்கச் சுமார் 500 மில்லியன் பேர் அந்தத் தளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு மின்னஞ்சல் முகவரி இருந்தால் போதும். தேவையான தகவல்களைக் கொடுத்து Facebook ல் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். பல்வேறு சமூகத் தளங்கள் தனித்தனியாகக் கொண்டிருந்த சேவைகளை ஒருமுகப்படுத்திக் கொடுத்தது Facebookன் வெற்றிக்குக் காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;சில தளங்களில் புகைப்படங்களை மட்டும் தரவேற்றலாம். இன்னும் சிலவற்றில் தகவல்களை மட்டும் பரிமாறலாம். வேறு சிலவற்றில் பேசிக் கொள்ளலாம். மற்றும் சிலவற்றில் ஒளிப்படங்களின் வழியே உரையாடலாம். இப்படித் தனித்தனியாக இருந்த சேவைகளை கிட்டத்தட்ட ஒரே இடத்தில் ஒருங்கிணைத்துக் கொடுத்ததும், அதைப் பல்வேறு நபர்களோடு ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததும் FaceBook ன் வெற்றிக்கு அடித்தளம். &lt;br /&gt;&lt;br /&gt;Facebook பற்றிய புகழாரங்களுக்குச் சற்றும் சளைக்காத விதத்தில் அது பற்றிய குறைகூறல்களும் அதிகம். தனிநபர்களின் தகவல்களைத் தெரிந்து கொள்வது, அவற்றைத் திருடிக் கொள்வது, பிறருக்கு விற்று விடுவது, தனிநபர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது இப்படிச் சொல்லப்படும் குற்றப்பட்டியல் வெகு நீளம். இருப்பினும் அந்தத் தளத்துக்கு இருக்கும் வரவேற்புக்குக் குறைவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சமூக வலைத்தளங்களில் நம்முடைய சொந்தத் தகவல்களைப் பதிவது பாதுகாப்பானதா? அங்கே நம்முடைய தகவல்களுக்கு முழுமையான பாதுகாப்பு இருக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இணையம் என்பது பெருங்கடல். யார் எப்போது? எங்கிருந்து எப்படியான தகவல்களை உருவிக் கொள்கிறார்கள் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே தொடருகிறது. இப்படியான சூழலில் மிக மிக அவசியமான தன் விவரக் குறிப்புகளை மட்டும் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்வது சுழலில் சிக்குவதில் இருந்து நம்மைக் காப்பாற்றும். &lt;br /&gt;&lt;br /&gt; பணப் பரிவர்த்தனைத் தகவல்கள், வங்கிக் கணக்கு எண், வீட்டு முகவரி இவற்றைச் சொல்ல வேண்டிய அவசியம் வந்தால், ஒன்றுக்கு இரண்டு முறை முன் யோசனையுடன் செயல்பட்டால் வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்பதைக் குறைக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i115.photobucket.com/albums/n296/engtechwp/single/facebook_privacy_levels.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 276px; height: 297px;" src="http://i115.photobucket.com/albums/n296/engtechwp/single/facebook_privacy_levels.png" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இணையத்தில் தகவல்களைப் பதியும் போது கூடுதல் அக்கறை அவசர அவசியம். சமூக வலைத் தளங்கள் செயல்படும் முறைகள் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வது இன்பத்தைப் பெருக்கும் இனிய வழிகளில் ஒன்று. FaceBook ல் நம்முடைய தகவல்களை யார் பார்க்கலாம், மறுமொழியிடலாம் என்பதற்கான வரம்புகளை நிர்ணயித்துக் கொள்வது சாத்தியம். அந்த நுட்பத்தை அறிந்து வைத்துக் கொள்வது அனாவசியமான பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சமூக வலைத்தளங்களில் நிறையப் பேர் போலியான தகவல்களைக் கொடுத்துக் கொண்டு உலா வருகிறார்கள். குறிப்பாகப் பிரபலங்களின் பெயரில் பலர் இருப்பார்கள். ஆனால் அவர்களில் யார்? உண்மையானவர் என்று கண்டறிவது சவாலான காரியம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிரபலமானவரின் பெயரில் தேடிப் பார்த்தால் அதே போன்று பல்வேறு பயனாளர்கள் இருப்பார்கள். அவர்களின் யார் உண்மையானவர் என்பதைத் தெரிந்து தேடித் தெளிவது இருட்டில் ஊசியைத் தேடும் காரியம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரைத் தோழமையாக்குவதற்கு முன் அவரைச் சந்தித்திருக்க வேண்டும். அல்லது பயனர் கணக்கு உண்மையிலேயே அவருடையது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. பிரபலமானவருடன் நானும் நண்பர் என்று சொல்லிக் கொள்வது சாமானியர்களுக்கு சந்தோஷத்தைத் தரலாம். அது பிரபலமானவர்களுக்குப் பிடிக்குமா? என்பதை நாம் அனுமானிக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://media.brainz.org/uploads/2009/02/facebook.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 647px; height: 555px;" src="http://media.brainz.org/uploads/2009/02/facebook.png" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமூக வலைத்தளங்களால் குடும்பங்களுக்குள் பிரச்சினை அதிகரித்திருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. விவாகரத்துப் பெறுவதற்கு சமூக வலைத்தளங்களும் காரணமாகின்றன என்பது அதிர்ச்சிக்குரிய தகவல். தகவல் தொழில்நுட்பம் சக மனிதர்களுடன் உரையாடும் இடைவெளியைக் குறைத்திருக்கிறது. ஆனால் உறவாடுவதில் இடைவெளியை அதிகரித்திருக்கிறது. அருகில் இருக்கும் சக மனிதனோடு பேசுவதை விட இணையத்தில் பொழுதைக் கழிப்பது இளையர்களின் மனதுக்கு நெருக்கமாமன அம்சமாகி விட்டது. சமூக வலைத் தளங்களில் நடைபெறும் கருத்துப் பரிமாற்றம் சில வேளைகளில் உறவுச் சிக்கலின் தொடக்கப் புள்ளியாக உருவெடுக்கிறது. அதுவே பின்னாளில் குடும்பத்தில், தம்பதியரிடையே சிண்டு முடிந்து குண்டு வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கணவன், மனைவி அல்லது பெற்றோர், மகன், மகள் இப்படியான உறவுகளில் சிக்கல்கள் பெருகிக் கொண்டே போவதாகத் திகிலூட்டுகிறது ஆய்வு. உதாரணமாக கணவன் அல்லது மனைவியின் இளமைக்கால நினைவுகள் இருவருக்கும் மறந்து போயிருக்கலாம். Facebook ல் யாரோ ஒருவர் எப்போது நடந்த நிகழ்வைப் பற்றி அல்லது அவர்களின் பட்டப் பெயர்கள் குறித்து இப்படிப் பல விதங்களில் தெரிவிக்கும் கருத்துக்கள் குடும்பக் குத்துவிளக்கைப் புரட்டிப் போட்டுக் குத்தாட்டக் களமாக்கி விடும். &lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், கடந்த காலங்களை வண்ணமயமாக்கவும் முன்பு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அந்தக் காலம் இப்போது ஃபிலிம் சுருள் போலச் சுருண்டு விட்டது. Facebook ல் பகிர்ந்து கொள்வதற்கென்றே புகைப்படங்களை எடுத்துக் கொள்வது இன்றைய இளையர்களின் வாடிக்கை. அதில் தவறில்லை புகைப்படங்களைப் பொதுஇடத்தில் பகிர்ந்து கொள்ளும் போது அதில் இருக்கும் சங்கடங்களை நினைத்துப் பார்க்கத் தவறக் கூடாது. ஒரு புகைப்படப் பகிர்வு உங்கள் வாழ்க்கையை வேடிக்கையாக்கி, ஊழ் வினையாகி அலைக்கழிக்கக் கூடாது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href="http://www.toonpool.com/user/589/files/facebook_132865.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 500px; height: 445px;" src="http://www.toonpool.com/user/589/files/facebook_132865.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருகருகே அமர்ந்திருக்கும் இருவர் நேரில் பேசுவதைத் தவிர்த்து Facebook ல் உரையாடுவதைப் பெருமையாகக் கருதிக் கொள்ளும் காலம் இது. கணினி தட்டச்சுப் பொறியிலோ அல்லது கைபேசிப் பொத்தான்களிலோ எந்நேரமும் உங்கள் விரல்கள் நர்த்தனம் ஆடும் என்ற பெருமைப்பட்டுக் கொள்வது காலம் செய்த கோலமல்ல. உங்கள் கைகளும், மனமும் செய்யும் மாயம். சாதனங்களோடு உங்கள் உறவாடல் தொடங்கி, தொடர்ந்து நீளும் போது சாதனங்களைப் பயன்படுத்துவோரிடம் உங்கள் அன்பின் வெளிப்பாடு குறைந்து, தேய்ந்து, மறைந்து... காலாவதியாகி விடும் ஆபத்து (நி)மறைந்திருக்கிறது. எச்சரிக்கை....  &lt;br /&gt;&lt;br /&gt;இணையம் மிகப் பெரிய கடல். அதில் எந்தத் தளங்களைப் பார்க்கிறோம், எப்படியான தகவல்களைத் தேடுகிறோம் என்பதைப் பொறுத்து  அவற்றுக்கேற்ற விளம்பரங்களும் அடிக்கடி நம்மைத் துரத்தும். இணைய விளம்பரங்களின் ஒளிந்திருக்கும் ஆபத்துகளை மறந்து விடக் கூடாது. விளம்பரங்கள் இளை(ணை)யர்களை வசியப்படுத்தும் தூண்டில். அவற்றின் இருக்கும் அரிதாரத்தைக் கண்டு, உண்மையை உணர மறுத்தால் இலாபம் உங்களுக்கல்ல... வர்த்தக நிறுவனங்களுக்குத் தான்... இம்மாதிரியான பரிவர்த்தனைகளில் நிரந்தர நஷ்டவாளி... சாட்சாத்.. நீங்களாகத் தான் இருப்பீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://blog.nielsen.com/nielsenwire/wp-content/uploads/2009/03/facebook_growth.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 525px; height: 438px;" src="http://blog.nielsen.com/nielsenwire/wp-content/uploads/2009/03/facebook_growth.png" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுக்க சுமார் 200 மில்லியன் பேர் கைத்தொலைபேசிகளின் வழியே FaceBook இணையத் தளத்தை நாடுகிறார்கள். முந்தைய ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 65 மில்லியனாக இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இளைய தலைமுறையினர் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இனி வருங்காலம் இணையம் மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும். அவற்றின் நன்மை தீமைகளைப் பெற்றோரும் அறிந்து வைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும். புதிய தொழில்நுட்பத்தைப் புறக்கணிப்பதை விட அது பற்றித் தெரிந்து கொள்வது நன்மையை அதிகமாக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இணையத்தில் உலா வரும் போது நம்மைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. நாம் பயன்படுத்தும் இணையத் தளங்களும், மூன்றாம் தரப்பும் அதைச் செய்கின்றன. நமக்குத் தெரியாமல் அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல் திருட்டைத் தடுக்கப் பல்வேறு மென்பொருட்கள் இருக்கின்றன. அண்மையில் Stanford பல்கலைக் கழக பட்டதாரிகள் “Do Not Track” என்ற மென்பொருளை வடிவமைத்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட தளங்களில் உலாவரும்போது தன்னைக் கண்காணிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் விசையைச் சேர்த்துக்கொள்ள புதிய மென்பொருள் வகை செய்கிறது. பயனீட்டாளர்கள் அந்த விசையை அழுத்தினால் போதும். எனினும் அந்த முறை செயல்பட இணையச் சேவை நிறுவனமும் ஒத்துழைக்க வேண்டும்.  விளம்பரதாரர்களும் ஒப்புக்கொண்டால் தான் இதனை முழுமையாகச் செயல்படுத்த முடியும் என்கின்றர் இணைய நிபுணர்கள். மென்பொருட்களின் உதவியை நாடுவதை விட நாம் கொஞ்சம் கவனமாக இருந்தால் பல விதமான நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையம் இதயங்களை இணைக்கும் மந்திரச் சொல். இணையத்தின் வழியே உறவுகளை இணைக்கும் பாலமாகத் திகழ்கின்றன சமூக வலைத் தளங்கள். நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியில் இவற்றுக்குத் தனியிடம் உண்டு. ஒரு நாட்டின் அரசியல் மாற்றத்துக்கும் சமூக வலைத் தளங்கள் அடித்தளமிடுகின்றன. காதலுக்கு மட்டுமல்ல, புரட்சிக்கும் வித்திடுகின்றன சமூக வலைத்தளங்கள். இதற்கு, அண்மைய சாட்சி எகிப்து அரசியல் நெருக்கடி. &lt;br /&gt;&lt;br /&gt;உறவுகளுடனான நெருக்கம், உணர்வுகளை மதிக்கும் பண்பு, உரிமையோடும், அக்கறையோடும் நம் சங்கடங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கிடைக்கும் ஆறுதல்... இவற்றில் எது வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி நாமே. அதை மறந்து விட வேண்டாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-3191273242462121425?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/3191273242462121425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/3191273242462121425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/3191273242462121425'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2011/02/blog-post.html' title='சமூக “வலை”த்தளங்கள்'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i115.photobucket.com/albums/n296/engtechwp/single/th_facebook_privacy_levels.png' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-7359463798382489915</id><published>2010-12-29T18:10:00.004+08:00</published><updated>2010-12-29T18:21:46.515+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பார்வை'/><title type='text'>உலகம் 2010 – 3</title><content type='html'>உலகின் கவனத்தை எப்போதும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் நாடு ஈரான். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. அணு சோதனை நடத்துவது எங்கள் உரிமை. அதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்றது ஈரான். அணு ஆயுதச்சோதனை பற்றிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து உலக அமைப்பின் பாதுகாப்பு மன்றம் ஈரான் மீது தடை விதித்தது. ஜுன் 9 ஆம் தேதி அந்தத் தடை நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் ஈரான் அசைந்து கொடுக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_F2aVRfr4Y0Q/THP9sKVmleI/AAAAAAAAA24/ndRE_YkrZzA/s400/AP_Iran_Ahmadinejad_nuclear_9feb10.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_F2aVRfr4Y0Q/THP9sKVmleI/AAAAAAAAA24/ndRE_YkrZzA/s400/AP_Iran_Ahmadinejad_nuclear_9feb10.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்டோபரில் ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் மையத்தை அனைத்துலக அணுசக்தி நிறுவனம் சோதனையிட்டது. இதற்கிடையே ஈரானின் அணுத் திட்டம் முரண்டு பற்றி வல்லரசு நாடுகள் ஜெனீவாவில் ஆலோசனை நடத்தின. எந்த முடிவும் எட்டப்படவில்லை. மீண்டும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துருக்கியில் ஆலோசனை நடக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய கிழக்கில் அமைதி வேண்டும் என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பு. ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் அந்த எதிர்பார்ப்பு இன்னும் கூடியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேசினார் ஒபாமா. அதைத் தொடர்ந்து பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசுடனும் தொலைபேசினார். செப்டம்பரில் இஸ்ரேல் அரசும், பாலஸ்தீன தலைவர்களும் நேரடிப் பேச்சுவார்த்தையை தொடங்கினர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thepeoplesvoice.org/cgi-bin/blogs/media/palestine_gaza_girl_barbed%20wire.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://www.thepeoplesvoice.org/cgi-bin/blogs/media/palestine_gaza_girl_barbed%20wire.JPG" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெருஸலேமில் உள்ள ஒரு பகுதியை பாலஸ்தீனர்களுக்கு விட்டுத் தரச் சம்மதித்தது இஸ்ரேல். ஜெருஸலேமில் யூதர்கள் வாழும் பகுதியை இஸ்ரேல் எடுத்துக் கொண்டு, அகதிகள் அதிகம் வசிக்கும் பகுதியை பாலஸ்தீனர்களுக்கு விட்டுத்  தரத் தயாராக இருப்பதாகச் சொன்னார் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எஹுத் பராக். அவருடைய இந்தக் கருத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு உடன்பாடில்லை என்று தகவல் வெளியானது. ஜெருஸலேம் இஸ்ரேலியர்களின் பிரிக்கப்படாத தலைநகர். அதை விட்டுக் கொடுக்க முடியாது என்பது நெதன்யாகு ஆதரவாளர்களின் வாதம். எப்போது விடிவு வரும்? என்ற கேள்வியுடன் கடந்து கொண்டிருக்கிறது காலம். &lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆசியப் பயணம் இவ்வாண்டு முக்கியத்துவம் பெற்றது. பத்து நாள் நீண்டது அந்தப் பயணம். தொடக்கத்தில் அவர் காலடி வைத்தது இந்தியாவில். செனட் சபைத் தேர்தலில் ஓபாமா கட்சி பின்னடைவைச் சந்தித்தது. அதன் பிறகு, அவருடைய ஆசியப் பயணம் கூர்ந்து கவனிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://way2online.com/wp-content/uploads/2010/10/Obama-visit.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://way2online.com/wp-content/uploads/2010/10/Obama-visit.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒபாமா மும்பை வந்த வேளை இந்தியாவில் தீபாவளிக் கொண்டாட்டம். அதில் அவர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய போது சாமர்த்தியமாகப் பதிலளித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா உரையாற்றியது தனிச்சிறப்பு. இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம், வளரும் நம்பகத்தன்மை பற்றிப் பெருமிதம் கொண்டார். அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகப் பரிமாற்றங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார் ஒபாமா. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவின் உட்கட்டமைப்பில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார் இந்தியப் பிரதமர் திரு மன்மோகன் சிங். வர்த்தக ரீதியாக ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பில் பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. &lt;br /&gt; &lt;br /&gt;இந்திய பயணத்தை முடித்து இந்தோனேசியாவுக்குச சென்றார் அதிபர் ஒபாமா. அங்கும் அவர் பல பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டார். பின்னர் கொரியா சென்று அங்கு நடந்த G20 மாநாட்டில் கலந்து கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;விளையாட்டு ரசிகர்களைக் கட்டிப் போட்டது முதன்முறையாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடந்த 19 ஆவது உலகக் கிண்ணக் காற்பந்து. தென்னாப்பிரிக்கா அந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதை ஆச்சர்யக் குறியாக்கிச் சாதித்தது தென்னாப்பிரிக்கா. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_nNIm3DEidgg/TBI80hyJttI/AAAAAAAAAXs/Brp8p1WCnH8/s320/A+FIFA+WORLD+CUP+TROPHY.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_nNIm3DEidgg/TBI80hyJttI/AAAAAAAAAXs/Brp8p1WCnH8/s320/A+FIFA+WORLD+CUP+TROPHY.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒருசேர அள்ளித் தந்தது உலகக் கிண்ணப் போட்டி. அந்த அணி வெல்லும். இல்லையில்லை இந்த அணிதான் வெல்லும் என்ற கணிப்புகள் கொடி கட்டிப் பறந்தன. ஆருடம் சொன்ன ஐந்தறிவுப் பிராணிகளுக்கு அடித்தது யோகம். Octopus (ஆக்டோபஸ்) ‘Paul’ க்கும், சிங்கப்பூர் கிளி மணிக்கும் ராஜ மரியாதை. ஆக்டோபசின் கணிப்பு நிலைத்தது. மணியின் முன்னுரைப்பு பொய்த்துப் போனது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href="http://images.mirror.co.uk/upl/m4/jun2010/9/9/paul-the-octopus-oracle-pic-pa-77657187.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 450px; height: 283px;" src="http://images.mirror.co.uk/upl/m4/jun2010/9/9/paul-the-octopus-oracle-pic-pa-77657187.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.metro.co.uk/i/pix/2010/07/09/article-1278668264839-0A6027EB000005DC-651760_636x396.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 636px; height: 396px;" src="http://img.metro.co.uk/i/pix/2010/07/09/article-1278668264839-0A6027EB000005DC-651760_636x396.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலரும் எதிர்பார்த்த பலம் பொருந்திய அணிகளான பிரேசில், அர்ஜெண்டினா, பிரான்ஸ்,  வெற்றியாளரான இத்தாலி, ஜெர்மனி ஆகிய குழுக்கள் மண்ணைக் கவ்வின.  &lt;br /&gt;&lt;br /&gt;இறுதிப் போட்டியில் நெதர்லாந்தும், ஸ்பெயினும் பொருதின. வழக்கமான ஆட்ட நேரம் முடியும்வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் தரப்பட்டது. அதன் முதல் பாதியிலும் கோல் இல்லை.  இரண்டாவது பாதி ஆட்டம் முடிவதற்கு 4 நிமிடங்கள் இருந்தபோது, ஸ்பெயினின் இனியெஸ்டா அற்புதமாகக் கோல் அடித்தார். வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது ஸ்பெயின். ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார் ஸ்பெயினின் இனியெஸ்டா. &lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;பத்தொன்பதாவது காமன்வெல்த் போட்டி இந்திய வராலாற்றில் ஒரு மைல் கல். போட்டி தொடங்குவதற்கு முன்பு பல சர்ச்சைகள். விளையாட்டு அரங்குகள், வீரர்களின் குடியிருப்புக்களைத் தயார் செய்வதில் தாமதம், சுகாதாரக் குறைபாடு, விளையாட்டுக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் இப்படிப் பல விவாதங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://cms.ukintpress.com/UserFiles/Commonwealth-Games-2010.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://cms.ukintpress.com/UserFiles/Commonwealth-Games-2010.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாடலுக்கு இசை திரு. ஏ.ஆர்.ரஹ்மான். அந்தப் பாடலும் சர்ச்சையில் சிக்கியது. இசையில் விறுவிறுப்பு இல்லாததால் மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்று குற்றஞ்சாட்டின அரசியல் கட்சிகள். போட்டி தொடங்குவதற்கு முன் சில மாற்றங்களைச் செய்து கொடுத்தார் ஏ.ஆர். ரஹ்மான். &lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டீஷ் அரசியாரின் சார்பில் இளவரசர் சார்ல்ஸ், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இருவரும் சேர்ந்து போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலைஞர்கள் தொடக்க விழாவில் தங்கள் திறனை வெளிப்படுத்தினர். நீண்ட நெடிய இந்தியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்தது தொடக்க நிகழ்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;போட்டிகள் நடந்த வேளையிலும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. முனைந்து செயல்பட்ட இந்திய அதிகாரிகள் தவறுகளைக் களைந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;தெற்காசிய வட்டாரத்தின் மிகப் பெரிய நாடான இந்தியா உலகத் தரம் வாய்ந்த பெரிய போட்டிகளை நடத்தியதில் சந்தித்த சவால்கள் ஏராளம். அத்தனையும் கடந்து காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்தித் தன் பெருமையை உலகுக்கு நிரூபித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியக் கிரிக்கெட் நாயகன் சச்சின் டென்டுல்கருக்கு இது சாதனைக் காலம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து நாள் போட்டி நடந்தது பெங்களூரில். அதில் விளையாடிய சச்சின் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். ஐந்து நாள் போட்டிகளில் பதினாலாயிரம் ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனை அது. 171 ஐந்து நாள் போட்டிகளில் விளையாடி அதைச் சாத்தியமாக்கினார் சச்சின். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mg.co.za/image/square/20101220tendulkar300jpg/300"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://www.mg.co.za/image/square/20101220tendulkar300jpg/300" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் வரலாற்றில் இன்னொரு முத்திரையைப் பதித்தார் சச்சின். ஐந்து நாள் போட்டிகளில் 50 முறை 100 ஓட்டங்களைத் தாண்டிய முதல் வீரர் என்பது அந்த முத்திரை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி போது சச்சின் அந்தச் சாதனையை நிகழ்த்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு சாதனை நாயகன் இலங்கையின் முத்தையா முரளீதரன்.&lt;br /&gt;&lt;a href=" http://im.rediff.com/cricket/2010/jul/21murali2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 337px;" src=" http://im.rediff.com/cricket/2010/jul/21murali2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;பந்து வீச்சில் அவருடைய சாதனையை முறியடிக்க இனியொருவர் வரவேண்டும். ஐந்து நாள் போட்டி, ஒரு நாள் போட்டி இவ்விரண்டிலும் உலக அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை அவருக்குச் சொந்தம். காலேவில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சாதித்தார் அவர். 133 ஐந்து நாள் போட்டிகளில் முரளீதரன் வீழ்த்தியவர்களின் எண்ணிக்கை 800. அந்தச் சாதனையோடு ஐந்து நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் முரளீதரன். &lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கவனயீர்ப்பைப் பெற்ற அம்சம். ஐந்து நாள் நடந்த அந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது தமிழக அரசு. இந்திய அதிபர் பிரதீபா பாட்டீல் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். உலக நாடுகளில் இருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://farm2.static.flickr.com/1197/4729913312_bceb38a8e9.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 500px; height: 306px;" src="http://farm2.static.flickr.com/1197/4729913312_bceb38a8e9.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின் பாரம்பர்யத்தை விளக்கும் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆய்வரங்கம், கருத்தரங்கம், உலகத் தமிழ் இணைய மாநாடு ஆகியன முக்கிய அம்சங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரின் மூத்த துணையமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இணைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார். நவீனத் தொழில்நுட்ப யுகத்தில் தமிழை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வழிமுறைகள் பற்றி ஆராயப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாட்டுக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த மைய நோக்குப் பாடல் மக்களை வெகுவாக ஈர்த்தது. &lt;br /&gt;******&lt;br /&gt;அரசியல் மாற்றம், இரகசியத் தகவல்கள் கசிந்ததால் விளைந்த சர்ச்சைகள், மக்களின் கவனத்தை ஈர்த்த விளையாட்டுப் போட்டிகள் இப்படி வண்ணமயமாக நம்மை விட்டுக் கடந்து செல்கிறது 2010. பிறக்கவிருக்கும் புத்தாண்டு நம் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டு வர வேண்டும். அனைவருக்கும் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.   &lt;br /&gt;******&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-7359463798382489915?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/7359463798382489915/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/12/2010-3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/7359463798382489915'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/7359463798382489915'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/12/2010-3.html' title='உலகம் 2010 – 3'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_F2aVRfr4Y0Q/THP9sKVmleI/AAAAAAAAA24/ndRE_YkrZzA/s72-c/AP_Iran_Ahmadinejad_nuclear_9feb10.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-9032220036209749916</id><published>2010-12-28T02:01:00.003+08:00</published><updated>2010-12-28T02:11:41.284+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பார்வை'/><title type='text'>உலகம் 2010 - 2</title><content type='html'>மனித நேயத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்தியது சிலியில் நடந்த சுரங்க விபத்து. ஆகஸ்ட் 5-ஆம் தேதி. 700 மீட்டர் ஆழமுள்ள தாமிரக் கனிமச் சுரங்கத்தில் மும்முரமான பணியில் 33 பேர். திடீரென்று முழுவதுமாக மூடிக் கொண்டது சுரங்கம். அனைவரும் இக்கட்டான சூழலில். அவர்களை மீட்கப் போராடியது சிலி அரசாங்கம். ஒன்றல்ல, இரண்டல்ல. 68 நாட்கள் நீடித்தது அந்தப் போராட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dumpaday.com/wp-content/uploads/2010/10/RT-miner-rescue.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 479px; height: 755px;" src="http://www.dumpaday.com/wp-content/uploads/2010/10/RT-miner-rescue.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிலி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அற்புதமானவை. சிறுதுளை வழியாக சுரங்கத்துள் இருந்தவர்களுக்கு குடிநீர், திரவ உணவு, மருந்து மாத்திரைகள், உறவுகளின் அன்புக் கடிதங்கள், மனம் தளராமல் இருக்கும் உளவியல் ஆலோசனைகள் என எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி வைத்தது. மறுபுறம் முடுக்கி விடப்பட்டன மீட்புப்பணிகள். ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளைகள் போடப்பட்டன. அவற்றின் வழியே இவர்களை வெளியே கொண்டுவரத் தனித்துவமான குழல்உறைகள் செய்தனர். மிகப்பெரும் சவாலை எதிர்கொண்டு சாதித்தது சிலி அரசு. தொழிலாளர்கள் மீது கரிசனம் கொண்டு சிலி அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் மெய் சிலிர்க்க வைத்தன. &lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;நியூசிலாந்தில் நடந்த சுரங்க வெடிவிபத்தில் 29 தொழிலாளர்கள் பலியாகினர். கிரேமவுத் எனுமிடத்தில் உள்ள பைக் ஆற்றின் அருகே நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. அங்கு தான் அந்த விபத்து நடந்தது. உதவிக் குழுவினர்  விரைந்து சென்றும் எவரையும் உயிருடன் மீட்க முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://resources3.news.com.au/images/2010/11/20/1225957/141675-new-zealand-mine-explosion.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 650px; height: 433px;" src="http://resources3.news.com.au/images/2010/11/20/1225957/141675-new-zealand-mine-explosion.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது அரசாங்கம். விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டது. நியூஸிலாந்தின் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.பாடசாலைகள், அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;ஐஸ்லந்தில் உள்ளது எயா-ஃபியட்லா-யோக்குட் பனிமலை. திடீரென்று வெடித்துச் சிதறியது அதன் அடியில்  உள்ள எரிமலை. அனல் தெறிக்கும் தீப்பிழம்பு எரிமலையிலிருந்து வெளி வந்தது. அதிலிருந்து கிளம்பிய  புகை மற்றும் சாம்பல் காற்று மண்டலத்தை அடைத்தது. வானத்தில் 6 ஆயிரம் மீட்டர் முதல் 11 ஆயிரம் மீட்டர் உயரத்திற்குப் பரவியது சாம்பல். எரிமலை வெடிப்பால் கிளம்பிய 'லாவா' எரிமலைக் குழம்பு பனிமலையின் கட்டிகளை தண்ணீராக உருகி ஓடச் செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.csmonitor.com/var/ezflow_site/storage/images/media/images/0416-volcano-iceland/7744687-1-eng-US/0416-volcano-iceland_full_600.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 400px;" src="http://www.csmonitor.com/var/ezflow_site/storage/images/media/images/0416-volcano-iceland/7744687-1-eng-US/0416-volcano-iceland_full_600.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாம்பல் புகை காரணமாக ஐரோப்பாவிலிருந்து புறப்படும், அந்த வட்டாரத்துக்குச் செல்லும் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஐரோ‌ப்‌பா‌வி‌ல் ம‌ட்டு‌மல்ல அமெ‌ரி‌க்கா உ‌ள்‌ளி‌ட்ட நாடுக‌ளிலு‌ம் ‌விமானச் சேவை ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது. உலகம் முழுவதும்  விமானப்  போக்குவரத்துக்குக்  கடும் பாதிப்பு. ஏராளமான பயணிகள்   விமான நிலையங்களிலேயே தங்க நேரிட்டது. இயல்பு நிலை திரும்ப ஒரு வாரமாகியது. இருப்பினும் விமான நிறுவனங்களுக்கு   மில்லியன் கணக்கான டாலர் இழப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இந்தோனேசியாவுக்கு இவ்வாண்டு சோதனைக் காலம். ஆழிப் பேரலையின் ஊழித் தாண்டவம் ஒருபுறம். மெராப்பி எரிமலையின் நெருப்புச் சீற்றம் மறுபுறம். வேதனையின் பிடியில் தவித்துப் போயினர் இந்தோனேசிய மக்கள். அக்டோபரில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவை நில நடுக்கம் புரட்டிப் போட்டது. அதிர்வின் அளவு ரிக்டர் அளவுகோலில் ஏழு புள்ளி ஏழு. தொடர்ந்து எழுந்தது ஆழிப் பேரலை. அது சுருட்டிக் கொண்டு போன உயிர்களின் எண்ணிக்கை 600 க்கும் அதிகம். கடலுக்கருகே இருந்த பத்துக் கிராமங்கள் காணாமல் போயின. அலையின் ஆதிக்கம் தணிந்த பிறகு சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆழிப் பேரலையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக போராடியது இந்தோனேசிய அரசாங்கம். பட்டகாலிலேயே படுவது போல வந்தது இன்னொரு சோதனை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_jrEQBxD-3t8/TMkRGj42-0I/AAAAAAAAAO0/JJ70a9z4Xhw/s1600/41570748_merapi_ap.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 416px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_jrEQBxD-3t8/TMkRGj42-0I/AAAAAAAAAO0/JJ70a9z4Xhw/s1600/41570748_merapi_ap.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜோக் ஜாக்கர்தாவின் மெராப்பி எரிமலை தீக் கங்குகளைக் கக்கத் தொடங்கியது. அதன் தாக்கத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 70,000 க்கும் அதிகமான மக்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நவம்பர் 5 ஆம் தேதி மீண்டும் சீற்றத்துடன் வெடித்தது மெராப்பி. அதிலிருந்து கிளம்பிய வெப்பப் புகை, சாம்பல், தீக்கனல் ஆகியன சுற்று வட்டாரத்தில் பெரும் சேதத்தை உண்டாக்கின. &lt;br /&gt;&lt;br /&gt;எரிமலையின் சீற்றம் உச்சமடைந்த வேளையில் இந்தோனேசியாவுக்கான விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. ஜக்கர்தா, ஜோக் ஜக்கர்தா விமான நிலையச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. எரிமலையின் சீற்றம் தணிந்த பிறகு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;ஹைத்தியில் நிகழ்ந்த பூகம்பம் உலகத்தை உலுக்கியது. ஹைத்தியில் அடுத்தது சோம்பல் முறித்து பூமி. ரிக்டர் அளவுகோலில் ஆறு முதல் எட்டு புள்ளிகள் வரை பதிவாகின அதிர்வுகள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tfttraumarelief.files.wordpress.com/2010/09/haiti_earthquake.jpg "&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 607px; height: 414px;" src="http://tfttraumarelief.files.wordpress.com/2010/09/haiti_earthquake.jpg " border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போர்டா பிரின்ஸ் நகரம் மயான பூமியாகக் காட்சியளித்தது. 200 ஆயிரத்துக்கும் அதிமானோரைப் பலி கொண்டது நிலநடுக்கம். காயமடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனையின் வெளியே காத்துக் கிடந்தனர். போதுமான மருத்துவர்கள் இல்லாததால் மக்கள் தவித்துப் போயினர். ஆக மோசமான பேரழிவு என்று வரையறுத்தது உலக நிறுவனம். உலகின் பல்வேறு நாடுகளும் ஹைத்திக்கு உதவிக்கரம் நீட்டின. &lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;a href="http://www.mg.co.za/image/square/20101123cambodiajpg/300"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://www.mg.co.za/image/square/20101123cambodiajpg/300" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கம்போடியாவின் பாரம்பர்ய தண்ணீர்த் திருவிழா சோகமயமானது இவ்வாண்டு. தலைநகர் புநோம்பென்னில் நடந்தது அந்தத் திருவிழா. மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் மக்கள். திடீரென்று கிளம்பியது ஒரு பீதி. விழா நடந்த இடத்திலுள்ள ஆற்றுப் பாலத்தில் மின்கசிவு என்பது செய்தி. அலறியடித்துக் கொண்டு ஓடியது கூட்டம். ஒவ்வொருவரும் முந்திச் செல்லும் முனைப்பில் கடும் நெருக்கடி. விளைவு 45 உயிர்கள் பலி. திருவிழா நடந்த ஆற்றுப் படுகை மயானக் கரையானது. கம்போடிய வரலாற்றில் நடந்த மிகப் பெரிய சோக நிகழ்வாக இதைப் பதிந்து கொண்டது காலம். &lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது பயணம். ஆனால் மங்களூர் விமானத்தில் வந்தவர்களுக்கு அதுவே இறுதிப் பயணம். துபாயில் இருந்து வந்தது அந்த ஏர் இந்தியா விமானம். மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்து. ஓடுபாதையை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது விமானம். பலியானவர்களின் எண்ணிக்கை 158.  எட்டுப் பேர் உயிர் தப்பினர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nypost.com/rw/nypost/2010/05/22/news/photos_galleries/g_india_plane_crash/India%20Plane%20Crash020910--300x300.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://www.nypost.com/rw/nypost/2010/05/22/news/photos_galleries/g_india_plane_crash/India%20Plane%20Crash020910--300x300.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விமான நிலையத்தில் இருந்தும், மங்களூரில் இருந்தும் மீட்புப் படையினர் வருவதற்குள்ளாகவே பலர் உயிரிழந்தனர். பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகிவிட்டன. விமானி தொடர்ந்து பயணத்தில் இருந்ததால் அவருக்குப் போதிய ஓய்வு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. மங்களூரில் விமானம் தரையிறங்கிய போது அவர் ஓடுபாதையைக் கவனிக்கத் தவறி விட்டார். கறுப்புப் பெட்டியில் பதிவாகியிருந்த தகவல்களைக் கொண்டு அந்த விவரம் சேகரிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;விக்கி லீக்ஸ் - இந்த ஒற்றைச் சொல் உலக நாடுகளை பதைபதைக்க வைத்துள்ளது. விக்கி லீக்ஸ் வெளியிடும் ஒரு செய்தி சரியா? பிழையா? என்று ஆராய்வதற்குள் அடுத்த சய்தி வந்து விழுகிறது. வல்லரசுகள் மட்டுமல்ல... மிகச் சிறிய நாடுகள் கூட கலங்கிப் போயிருக்கின்றன. ஆதாரப் பூர்வமான ரகசியச் செய்திகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பது இமாலயக் கேள்வி. &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அமெரிக்க அரசின் பல ரகசிய ஆவணங்களை இணையம் வழியே கசியவிட்டது விக்கி லீக்ஸ். அதைத் தொடர்ந்து படிப்படியாக பல நாடுகளில் இரகசியத் தகவல் பரிமாற்றங்கள் வெளிவரத் தொடங்கின. இதனால் உலக நாடுகளுக்கிடையிலான உறவில் சலசலப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;‘விக்கி லீக்ஸ்’ லாப நோக்கமற்ற ஒரு நிறுவனம். முக்கியமான செய்திகளையும், தகவல்களையும் சாதாரண மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் நோக்கில் அவ்விணையத்தளம் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அனைத்துலக நாடுகள் கம்பி வழிச் சேவை மூலம் ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வது வழக்கம். அப்படி ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் பல படிப்படியாக இணையத்தில் வெளியிடப்படுகின்றன. அதில் முக்கிய அம்சம்,  தகவல்களும், செய்திகளும் ஆதாரத்துக்குரிய மூல ஆவணத்துடன் வெளியிடப்பட்டள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mhpbooks.com/mobylives/wp-content/uploads/2010/12/duthelbook1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://mhpbooks.com/mobylives/wp-content/uploads/2010/12/duthelbook1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜுலியன் அஸாஞ்ச் - விக்கி லீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர். அவரே அந்தத் தளத்தின் முதன்மை ஆசிரியர். சுவீடனில் தொடுக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ஜுலியன் அஸான்ஞ்ச் அண்மையில் லண்டனில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு அவர் கடுமையான நிபந்தனைகளுடன் 312 ஆயிரம் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்துக்கு வெளியே பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜுலியன் அஸான்ஜ் ஆவணங்களை வெளியிடும் தம் பணி தொடரும் என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nypost.com/rw/nypost/2010/08/21/news/photos_stories/Cropped/julian_assange--300x300.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://www.nypost.com/rw/nypost/2010/08/21/news/photos_stories/Cropped/julian_assange--300x300.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விக்கி லீக்ஸ் இணையத் தளத்தை முடக்குவதில் கடும் முனைப்புக் காட்டியது அமெரிக்கா. தம் மீது குற்றம்சாட்ட அத்தனை ஆயத்தங்களையும் அமெரிக்கா செய்து வருவதாகச் சொன்னார் ஜுலியன் அஸான்ஜ். பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாக அவரை தன்னிடம் ஒப்படைக்கக் கோருகிறது ஸ்வீடன். இருப்பினும் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு வரவில்லை. விக்கி லீக்ஸ் எந்த நிமிடத்தில் யாரைப் பற்றிய செய்தியை வெளியிடும் என்பது புரியாத புதிராகத் தொடர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;அமைதிக்காகப் பாடுபடும் நபர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் நோபெல் அமைதி பரிசு வழங்கப்படுகிறது. இவ்வாண்டு சீனாவச் சேர்ந்த கலை, இலக்கிய விமர்சகர் திரு. லியூ சியாவ் போவுக்கு (Liu Xiaobo) அந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.seek4media.com/thumbnail.php?file=/Washingtons_Pressure_On_beijing_To_Release_Liu_Xiaobo_579191902.jpg&amp;size=article_small"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://www.seek4media.com/thumbnail.php?file=/Washingtons_Pressure_On_beijing_To_Release_Liu_Xiaobo_579191902.jpg&amp;size=article_small" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசுக்காக 237 நியமனங்கள் குவிந்தன. அதில் திரு. லியூ சியாவ் போவின் பெயரும் இருந்தது. அந்தத் தகவல் வெளியானவுடனேயே அவருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்படக் கூடாது என்று நார்வேயிடம் கேட்டுக் கொண்டது சீனா. இருப்பினும் திரு.லியூ சியாவ் போவுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டிருப்பதால் சீற்றமடைந்தது சீனா. &lt;br /&gt;மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம், நேர்மையான தேர்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கிய உரிமை ஆவணத்தை, (சார்ட்டர் 08) சாசனம் என்ற பெயரில் சக ஆதரவாளர்களுடன் இணைந்து உருவாக்கினார் திரு. லியூ. &lt;br /&gt;&lt;br /&gt;சீன அரசியல், மக்களாட்சி முறைக்கு மாறுவதை இனியும் தள்ளிப்போட முடியாது என்பது சாசனத்தின் முக்கியச் சாராம்சம். அந்த உரிமைப் பிரகடனத்தில் ஆயிரக்கணக்கான சீனர்கள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர். இந்தச் செய்கையை நேரடி மோதலாக எடுத்துக்கொண்டது சீன அரசாங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;2008 டிசம்பரில் அந்தப் பிரகடனம் வெளியிடப்பட இருந்த நிலையில் திரு. லியூ கைது செய்யப்பட்டார். இந்த சாசனத்தையும் (சார்ட்டரையும்) வேறு புரட்சிகர அரசியல் கட்டுரைகளையும் எழுதி, ஆட்சிக் கவிழ்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது திரு.லியூ மீதான முக்கியக் குற்றச்சாட்டு. 2009 டிசம்பர் 25ல் பெய்ஜிங் நீதிமன்றம் அவருக்கு 11 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது. அமைதிக்காக வழங்கப்படும் நோபெல் பரிசு சர்ச்சை அலைகளைக் கிளப்பியது வேடிக்கையான வினோதம்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;a href="http://www.squaremile.com/filestorage/articles/normal/aaP4uJP3.jpg "&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://www.squaremile.com/filestorage/articles/normal/aaP4uJP3.jpg " border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Currency War என்னும் நாணயப் போர் பற்றி இவ்வாண்டு அதிக விவாதம். உலகின் மற்ற நாடுகளின் நாணயத்துக்கும், சீன நாணயத்துக்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு. சீன நாணயத்தின் மதிப்பை நிர்ணயிப்பது அந்நாட்டின் அரசாங்கம். மற்ற நாடுகளில் அப்படியல்ல.  நாணயத்தின் மதிப்பை நிர்ணயிக்கும் சீனாவின் போக்கு தங்களுக்குப் பாதகம் என்றது அமெரிக்கா. அதை ஒப்புக் கொள்ள மறுத்தது சீனா. உலக நாடுகள் நாணயப் போர் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்த நிலையில் G - 20 நாடுகளின் அமைச்சர் நிலைக் கூட்டம் நடந்தது. நாணயப் போர் பற்றிய பீதியைப் போக்க சில முடிவுகள் அங்கே முன்மொழியப்பட்டன. ஆனாலும் சர்ச்சைகள் ஓயவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-9032220036209749916?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/9032220036209749916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/12/2010-2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/9032220036209749916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/9032220036209749916'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/12/2010-2.html' title='உலகம் 2010 - 2'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_jrEQBxD-3t8/TMkRGj42-0I/AAAAAAAAAO0/JJ70a9z4Xhw/s72-c/41570748_merapi_ap.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-4558389310790333349</id><published>2010-12-26T07:28:00.004+08:00</published><updated>2010-12-26T07:47:34.860+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பார்வை'/><title type='text'>உலகம் 2010 - 1</title><content type='html'>2010 விடை பெறும் தருணம்.&lt;br /&gt;எண்ணற்ற சம்பவங்கள் இவ்வாண்டில். &lt;br /&gt;எல்லாவற்றையும் விவரித்துச் சொல்வது சாத்தியமல்ல. &lt;br /&gt;முக்கியமான சில சம்பவங்களைத் தொகுத்தளிப்பது நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_9Qcuj1qVI20/TN442A-ERXI/AAAAAAAABRY/TOxA3OXP0gA/s1600/Aung+San+Suu+Kyi+Portrait.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 457px; height: 640px;" src="http://1.bp.blogspot.com/_9Qcuj1qVI20/TN442A-ERXI/AAAAAAAABRY/TOxA3OXP0gA/s1600/Aung+San+Suu+Kyi+Portrait.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மியன்மாரில் மிகப் பெரிய அரசியல் மாற்றம். மியன்மார் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியான ஆங் சான் சூச்சிக்கு வீட்டுக் காவலில் இருந்து விடுதலை. 1990 ல் நடந்த தேர்தலில் அவர் சார்ந்த கட்சிக்கு மகத்தான வெற்றி. இருப்பினும் ஆட்சி அமைக்க முடியவில்லை. முட்டுக் கட்டை போட்டது இராணுவ அரசாங்கம். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் சூச்சி. அனைத்துலகச் சமூகத்தின் தொடர்ந்த வலியுறுத்தல், அவருக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டே அவர் வீட்டுக் காவலில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். அமெரிக்கர் ஒருவர் அனுமதியின்றி சூச்சியைச் சந்திக்க முயன்றார். அதைக் காரணமாக வைத்து இராணுவ அரசாங்கம் சூ ச்சியின் வீட்டுக் காவலை நீட்டித்தது. தண்டனைக் காலம் முடிந்ததும், நவம்பர் பதின்மூன்றாம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.சூச்சியின் ஆதரவாளர்களுக்கு அதில் பெரும் மகிழ்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Nf5FfHNth64/TBliC3BozcI/AAAAAAAAJOQ/6k7A56A4UzU/s1600/aung%2520san%2520suu%2520kyi%2520addressing%2520supporters%2520before%2520her%2520house%2520arrest%5B1%5D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 470px; height: 325px;" src="http://3.bp.blogspot.com/_Nf5FfHNth64/TBliC3BozcI/AAAAAAAAJOQ/6k7A56A4UzU/s1600/aung%2520san%2520suu%2520kyi%2520addressing%2520supporters%2520before%2520her%2520house%2520arrest%5B1%5D.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;20 வருடங்களுக்குப் பிறகு இவ்வாண்டு மியன்மாரில் தேர்தல் நடந்தது. ஆங் சான் சூ ச்சியின் ஜனநாயக தேசிய லீக் அதில்  போட்டியிடவில்லை. நியாயமான வழியில் தேர்தல் நடைபெறாது என்பது அவர்களுடைய எண்ணம். அதனால் அவர்கள் தேர்தல் களத்தைப் புறக்கணித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைக்குப் பிறகு தமது கட்சித் தலைமை அலுவலகம் முன் உரையாற்றினார் சூச்சி. மியான்மாரின் ராணுவ அரசை பேச்சு வார்த்தைக்கு அழைத்த அவர், தன்னால் மட்டும் ஜனநாயகத்தை பெற்றுவிட முடியாது. மக்களின் பங்களிப்பும் முக்கியம் என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;சூ ச்சிக்கு கிடைத்த விடுதலை. மியன்மாரில் மக்களாட்சி மலர்வதற்கான வழிகளில் ஒன்று. &lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியாவில் இவ்வாண்டு ஆட்சி மாற்றம். 2007 ல் ஆட்சிக்கு வந்தார் தொழிற்கட்சியின் கெவின் ரட். அரசியல் குழப்பங்களால் அவருடைய செல்வாக்கில் பெரும் சரிவு. குழப்பத்தைத் தீர்க்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் கெவின் ரட். துணைப் பிரதமராக இருந்த ஜூலியா கிலார்டுக்கு அடித்தது யோகம். புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் அவர். ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல் பெண் பிரதமர் ஜுலியா என்று பொறித்துக் கொண்டது காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://resources3.news.com.au/images/2010/06/24/1225883/991999-julia-gillard.jpg "&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 650px; height: 366px;" src="http://resources3.news.com.au/images/2010/06/24/1225883/991999-julia-gillard.jpg " border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்டில் ஆஸ்திரேலியாவில் தேர்தல். முடிவுகளில் கடும் இழுபறி. 70 ஆண்டுகளில் முதல்முறையாக எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள இடங்கள் 150. டோனி அபாட் தலைமையிலான லிபரல் கட்சிக் கூட்டணி வென்றது 73 இடங்கள். பிரதமர் ஜூலியா கில்லார்டின் தொழிற்கட்சிக்குக் கிடைத்தன 72 இடங்கள். பெரும்பான்மைக்குத் தேவை 76 இடங்கள். இறுதியில் ஜுலியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர் சுயேச்சை உறுப்பினர்கள். மீண்டும் பிரதமரானார் ஜுலியா. &lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டனிலும் இவ்வாண்டு தேர்தல் அலை. மே 6 ல் தேர்தல்.  பதிமூன்று ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த தொழிற்கட்சிக்குத் தேர்தலில் பலத்த அடி. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த இடங்கள் 650. கன்சர்வேடிவ் கட்சி வென்றது 306 இடங்கள். தொழிற்கட்சிக்குக் கிடைத்தது 258 இடங்கள். சுதந்திர ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது 57 இடங்கள். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://image.guardian.co.uk/sys-images/Arts/Arts_/Pictures/2007/11/28/davidcameron460.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 460px; height: 276px;" src="http://image.guardian.co.uk/sys-images/Arts/Arts_/Pictures/2007/11/28/davidcameron460.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சி அமைப்பது குறித்து கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், லிபரல் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே ஏற்பட்டது உடன்பாடு. 1945-ம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டன் வரலாற்றில் கூட்டணி ஆட்சி. புதிய பிரதரானார் டேவிட் கேமரூன்.  200 ஆண்டு பிரிட்டன் அரசியல் வரலாற்றில் மிக இளம் பிரதமர் டேவிட் கேமரூன். அவருக்கு வயது 43.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இவ்வாண்டு சோதனைக் காலம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://blogs.wickedlocal.com/holmesandco/files/2010/08/ObamaWorry2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 500px; height: 319px;" src="http://blogs.wickedlocal.com/holmesandco/files/2010/08/ObamaWorry2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செனட் சபைக்கான தேர்தல் நடந்தது இவ்வாண்டு. மக்கள் செல்வாக்குப் பெற்றவர் என்று புகழப்பட்ட ஒபாமாவுக்குப் பின்னடைவு. அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சிக்குத் தேர்தலில் பலத்த அடி. செனட் சபையில் பெரும்பான்மையை இழந்தது ஜனநாயகக் கட்சி. இனி, முக்கிய அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு, குடியரசுக் கட்சியின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை. இருப்பினும் செனட் சபையை மீறித் தன்னிச்சையாகத் தீர்மானம் நிறைவேற்றும் அதிகாரம் அதிபருக்கு உண்டு. சென்ற ஆண்டுத் தேர்தலின் போது ஒபாமாவுக்கு இருந்த செல்வாக்கு இவ்வாண்டில் வீழ்ந்து விட்டதாகச் சொல்கின்றன கருத்துக் கணிப்புகள். இழந்த பெருமையை மீட்டெடுப்பது அதிபர் ஒபாமாவுக்குப் புத்தாண்டுச் சவால். &lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாண்டுத் தொடக்கத்தில் ஆசிய வட்டாரத்தில் அதிகக் கவனத்தை ஈர்த்தது இலங்கை. காரணம் அங்கே நடந்த அதிபர் தேர்தல். 72 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின. அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கும்,  முன்னாள் இராணுவத் தலைவர் ஜெனரல் சரத் ஃபொன்சேகாவுக்கும் இடையே கடும் போட்டி. முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி ஃபொன்சேகாவை ஆதரித்தது. இருப்பினும் பலன் இல்லை. மீண்டும் வென்றார் ராஜபக்ஷ. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியின் பலனை அறுவடை செய்து விட வேண்டும் என்பது அவருடைய கணக்கு. 57.8 விழுக்காட்டு வாக்குகள் பெற்ற ராஜபக்ஷ மீண்டும் அதிபரானார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://truthdive.com/wp-content/uploads/2010/01/war-criminals.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 1146px; height: 724px;" src="http://truthdive.com/wp-content/uploads/2010/01/war-criminals.bmp" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரை எதிர்த்துக் களம் கண்ட ஜெனரல் ஃபொன்சேகா தேர்தல் முடிந்த சூட்டோடு கைது செய்யப்பட்டார். இலங்கையின் தேசியப் பாதுகாப்புச் சட்டங்களை மீறினார் என்பது அரசாங்கத்தின் குற்றச்சாட்டு. ஆனால் அவ்வாறு எந்தத் தவறும் செய்யவில்லை என்றார் ஜெனரல் ஃபொன்சேகா. விசாரணை தொடர்ந்தது. இறுதியில் ஃபொன்சேகாவுக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அவர் இருப்பது வெலிக்கடை சிறையில். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://media.nowpublic.net/images//1f/3/1f369fd8d95e4446b07d0a65be998300.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 487px; height: 272px;" src="http://media.nowpublic.net/images//1f/3/1f369fd8d95e4446b07d0a65be998300.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்னும் முறையாக வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;தாய்லந்தின் நடந்த போராட்டம் அங்கு அரசியலில் சூட்டைக் கிளப்பியது. அரசுக்கெதிரான செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பேங்காக் நகரின் நட்சத்திர ஹோட்டல்களும் முக்கியமான பலபொருள் அங்காடிகளும்  மூடிக் கிடந்தன. மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ராணுவம் மற்றும் காவல்துறையினருக்கும் செஞ்சட்டைக்காரர்களுக்கும் இடையே நடந்த போராட்டம் தாய்லந்தில் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்றது இராணுவ அரசு. ஆனால் உடனடித் தேர்தல் ஆர்ப்பாட்டக்காரர்ககளின் கோரிக்கை. அதை எப்படி நடத்துவது? கையைப்பிசைந்தன ராணுவமும், அரசும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.timeinc.net/time/photoessays/2008/thailand_protest/thailand_01_0827.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 611px; height: 404px;" src="http://img.timeinc.net/time/photoessays/2008/thailand_protest/thailand_01_0827.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக, ஆர்பாட்டக்காரர்களின் தலைவர்கள் ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களின் பிடியிலிருந்த முக்கிய வர்த்தகப் பகுதிகளை மீட்டது ராணுவம். இருப்பினும் ஆர்பாட்டக்காரர்கள் வெளியேறியவுடன் பேங்காக்கில் உள்ள முக்கியக் கட்டடங்கள் தீப்பற்றி எரிந்ததாக தாய்லாந்துத் தகவல்கள் தெரிவித்தன. பிளவுபட்டுள்ள நாட்டை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமது அரசாங்கம் பாடுபடும் என்றார் தாய்லந்துப் பிரதமர்  அபிசிட் விஜெஜீவா. நிலைமை இப்போது பரவாயில்லை. இருப்பினும் எப்போது? என்ன நடக்கும்? என்பதை அனுமானிக்க முடியாத சூழல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thehindu.com/multimedia/dynamic/00087/ALBERT_THAILAND_POLI_87619f.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 636px; height: 377px;" src="http://www.thehindu.com/multimedia/dynamic/00087/ALBERT_THAILAND_POLI_87619f.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;வடகொரிய அதிபர் கிஜ் ஜோங் இல், தமது இளைய மகன் ஜோங் அன்னை தமது அரசியல் வாரிசாக அறிவித்தார். அது அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியது. ஆனால் வடகொரியாவைப் பொறுத்தவரை அது சாதாரண நிகழ்வு. வாரிசு அரசியல் பற்றிய விமர்சனங்களை வடகொரியா  கண்டு கொள்ளவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://cdn.wn.com/pd/14/f7/132625ca13bd984230d80628b354_grande.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 468px; height: 335px;" src="http://cdn.wn.com/pd/14/f7/132625ca13bd984230d80628b354_grande.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழலில் வட – தென் கொரிய எல்லைப் பகுதியில் போர் மேகம். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள கடல் எல்லை இன்னும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை. அதன் தொடர்பில் அவ்வப்போது சர்ச்சைகள். இப்போது அங்கே முறுகல் நிலை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ethiomedia.com/adphoto/korea_map.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 279px; height: 345px;" src="http://www.ethiomedia.com/adphoto/korea_map.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தி இராணுவப் பயிற்சியை மேற்கொண்டது தென்கொரியா. அவ்வாறு நடந்தால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தது வடகொரியா. &lt;br /&gt;&lt;br /&gt;கொரியத் தீபகற்பத்தில், அதிகரித்துவரும் பதற்றம் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் நடத்தியது ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம். கருத்திணக்கம் ஏற்படவில்லை. இரு கொரியாக்களும், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று சீனாவும் ரஷ்யாவும் வற்புறுத்தின. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.fungoe.com/wp-content/themes/canvas/thumb.php?src=wp-content/uploads/2010/12/military_drills_South_Korea.jpg&amp;w=440&amp;h=300&amp;zc=1&amp;q=90"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 440px; height: 300px;" src="http://www.fungoe.com/wp-content/themes/canvas/thumb.php?src=wp-content/uploads/2010/12/military_drills_South_Korea.jpg&amp;w=440&amp;h=300&amp;zc=1&amp;q=90" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரு கொரியாக்களும்  தங்களுடைய பிரதேசத்தைத் தற்காக்க ராணுவ வழிகளை நாடினால் அங்கு போர் மூளும் அபாயம் வரலாம் என்ற கவலை நீடிக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;இந்திய அரசியல் களத்தில் கடுமையான அனல். நாளொரு முறைகேடு. பொழுதொரு பதவி விலகல். இப்படியாகத் திடீர் திருப்பங்கள். எங்கே? எப்போது? என்ன முறைகேடுகள் வெளிவரும் என்று முன்னுரைக்க முடியாத நிலை. பரபரப்பான செய்திகளைப் பார்த்துத் திகைத்து நிற்கிறார்கள் மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்டோபரில் காமன்வெல்த் போட்டிகளை நடத்தியது இந்தியா. அதன் தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகச் செய்திகள் வெளியாகின. விசாரணைகள் நடந்து வருகின்றன. அதன் எதிரொலியாகப் பல தலைகள் உருண்டன.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3jNwLp8_68Q/THyuFLUVFwI/AAAAAAAAFok/5rXG7W8fdNg/s1600/Commonwealth.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 607px; height: 616px;" src="http://4.bp.blogspot.com/_3jNwLp8_68Q/THyuFLUVFwI/AAAAAAAAFok/5rXG7W8fdNg/s1600/Commonwealth.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆதர்ஷ் வீடுகள் ஒதுக்கீடு தொடர்பில் முறைகேடுகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் அசோக் சவாண் பதவி விலகினார். புதிய முதல்வராக பிருத்வி ராஜ் சவாண் பதவியேற்றார். விசாரணை தொடர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://static.indianexpress.com/m-images/Sun%20Nov%2014%202010,%2002:16%20hrs/M_Id_185088_Adarsh.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 200px;" src="http://static.indianexpress.com/m-images/Sun%20Nov%2014%202010,%2002:16%20hrs/M_Id_185088_Adarsh.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதையடுத்துக் கிளம்பியது 2G ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல். அதனால் இந்திய அரசாங்கத்துக்கு சுமார் ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை.  இந்தியத் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவே அதற்கு பொறுப்பு என்றும்  குற்றஞ்சாட்டியது அந்த அறிக்கை.  2G அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை. விதிகளுக்குட்பட்டுத் தான் அனைத்தும் நடந்தன என்பது ஆ.ராசாவின் வாதம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்குக் கடும் நெருக்கடி. அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ராசா . அப்போதும் எதிர்க்கட்சிகள் சமாதானம் அடையவில்லை. 2G அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தின எதிர்க்கட்சிகள். நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கின. தொலைத்தொடர்பு ஊழல் தொடர்பாகப் பதிலளிக்க ஏன் பல மாதங்கள் ஆனது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக நம்பப்படுவோர் வீடுகள், அலுவலகங்கள் சோதனையிடப்பட்டன. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான விசாரணையைக் கண்காணிக்கப் போவதாக அறிவித்தது இந்திய உச்சநீதிமன்றம். விசாரணை பற்றிய முழு அறிக்கையை அடுத்தாண்டு பிப்ரவரி பத்தாம் தேதிக்குக்குள் இந்திய மத்திய புலனாய்வுத் துறை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://stbjp.msn.com/i/62/1A7B4A733026223292E75A0CF1224.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 500px;" src="http://stbjp.msn.com/i/62/1A7B4A733026223292E75A0CF1224.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி அரசியல் களம் தகித்த வேளையில் கர்நாடகாவிலும் அரசியல் புயல். பாதிக்கப்பட்டது அங்கே ஆளும் பாரதிய ஜனதா கட்சி. அரசாங்க நிலத்தை தம் புதல்வர்களின் பெயர்களுக்கு மாற்றியதாக முதல்வர் எடியூரப்பா மீது குற்றச்சாட்டு. அதன் தொடர்பில் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன கர்நாடக எதிர்க்கட்சிகள். அதை நிராகரித்தது பா.ஜ.க. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசியல் களத்தின் ஊழல்கள் பற்றிய விசாரணைகள் தொடர்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-4558389310790333349?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/4558389310790333349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/12/2010-1.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/4558389310790333349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/4558389310790333349'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/12/2010-1.html' title='உலகம் 2010 - 1'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9Qcuj1qVI20/TN442A-ERXI/AAAAAAAABRY/TOxA3OXP0gA/s72-c/Aung+San+Suu+Kyi+Portrait.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-4619962290462716044</id><published>2010-11-22T23:42:00.002+08:00</published><updated>2010-11-22T23:50:01.364+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>துயரத்துக்கு வாக்கப்பட்ட இந்தோனேசியா</title><content type='html'>இந்தோனேசியாவுக்கு இது சோதனைக் காலம். ஆழிப் பேரலையின் ஊழித் தாண்டவம் ஒருபுறம். மெராப்பி எரிமலையின் நெருப்புச் சீற்றம் மறுபுறம். பூமி எப்போது அதிரும்? எரிமலை எப்போது வெடிக்கும்? கணித்துச் சொல்ல முடியாதவாறு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது காலம். மின்னல் தாக்கிய இடத்தில் இடி வீழ்ந்ததைப் போல் திணறி நிற்கின்றனர் மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரைச் சுற்றியுள்ள நாடுகளில் மிகப் பெரியது இந்தோனேசியா. சுமார் 15,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டது அந்நாடு. எரிமலைகளுக்கும் அங்கே பஞ்சமில்லை. அதனால் அங்கே இயற்கைப் பேரிடர்கள் அவ்வப்போது வந்து போகும். பூமி அதிரலாம். அல்லது எரிமலை வெடிக்கலாம். அல்லது இரண்டும் சேர்ந்தே வரலாம். அந்த நாட்டு மக்களின்  உயிரை உலுக்கும் கவலை இது தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.merriam-webster.com/maps/images/maps/indonesia_map.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 370px; height: 370px;" src="http://www.merriam-webster.com/maps/images/maps/indonesia_map.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்டோபர்’ 10 இறுதியில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவை நில நடுக்கம் புரட்டிப் போட்டது. ரிக்டர் அளவுகோலில் ஏழு புள்ளி ஏழு என்று பதிவாகி இருந்தது அந்த அதிர்வு. அதைத் தொடர்ந்து எழுந்தது ஆழிப் பேரலை. அது சுருட்டிக் கொண்டு போன உயிர்களின் எண்ணிக்கை 600 க்கும் அதிகம். கடலுக்கருகே இருந்த பத்துக் கிராமங்கள் காணாமல் போயின. அலையின் ஆதிக்கம் தணிந்த பிறகு சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://images.lightstalkers.org/images/369756/ls11_large.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 398px; height: 600px;" src="http://images.lightstalkers.org/images/369756/ls11_large.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூகோள ரீதியில் இந்தோனேசியா ஆபத்தான வளைவில் அமைந்திருக்கிறது. எனவே அழையா விருந்தினர் போல அவ்வப்போது அங்கே இயற்கை பேரிடர் வருவது வாடிக்கையாயிற்று. இதற்கு என்ன காரணம்? &lt;br /&gt;&lt;br /&gt;புவி அமைப்பியல் படி இந்தோனேசியா அமைந்திருக்கும் பூமியின் பரப்பில் அதிகமான தட்டுக்கள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று உராய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஐரோப்பா ஆசியாக் கண்டத்தின் தெற்குப் பகுதியின் விளிம்பில் அமைந்திருக்கிறது இந்தோனேசியா. தெற்குப் பகுதியில் உள்ள ஆசியக் கண்டத்தின் தகடும், மேற்குப் பக்கத்தில் இந்தியக் கண்டத்தின் தகடும் மோதுகின்றன.  அதனால்  விளிம்பில் இருக்கும் இந்தோனேசியாத் தீவுகள் அதிர்வுக்குள்ளாகின்றன என்கிறார் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பயன்பெறும் புவி அமைப்பியல் துறையின் பேராசிரியர் Dr.R.R. கிருஷ்ணமூர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;Arc Of Fire என்று சொல்லப்படும் “நெருப்பு வளைய”ப் பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பதால் இயற்கைப் பேரிடர்கள் (பூகம்பம் அல்லது எரிமலை வெடிப்பு) அடிக்கடி ஏற்படுகின்றன என்கிறார் தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகக் கட்டவியல் துறைத் தலைவர் பேராசிரியர் Dr. செந்தமிழ்க்குமார்.&lt;br /&gt;  &lt;br /&gt;2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலைக்குப் பிறகு சில முன்னெச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அக்டோபர்’10 - ல் ஆழிப் பேரலை வந்த போது அந்த முன்னெச்சரிக்கைக் கருவிகளால் எந்தப் பயனும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆழிப் பேரலை முன்னெச்சரிக்கைக் கருவியின் அமைப்பு சூட்சுமம் நிறைந்தது. கடல் நீர் மட்டத்தின் மேலுள்ள கருவி, கடலுக்கடியில் புவியின் மேலுள்ள கருவியோடு தொடர்பு கொள்ளுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.  கடலின் தரைமட்டத்தில் எந்த அதிர்வு வந்தாலும் அது உடனே மிதவைக் கருவிக்குச் சமிக்ஞையை அனுப்பும். பிறகு, அங்கிருந்து அதிர்வின் நிலை  செயற்கைக் கோளுக்கு அனுப்பப்படும். பின்னர் அது கண்காணிப்பு மையத்துக்கு வந்து சேரும். &lt;br /&gt;&lt;br /&gt;கடலின் மேற்பரப்பில் உள்ள மிதவைக் கருவிகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்றாலும், மக்களுடைய கவனக்குறைவான செயல்களால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அந்நிலையில அந்தக் கருவிகள் செயலிழந்து போகும். எனவே, முன்னெச்சரிக்கைச் சமிக்ஞை வந்து சேருவதில் தடை ஏற்படலாம் என்கிறார் முனைவர்.R.R. கிருஷ்ணமூர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.civildefence.govt.nz/memwebsite.nsf/Files/Photo_library_tsunami/$file/tsunami-warning-system.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 750px; height: 482px;" src="http://www.civildefence.govt.nz/memwebsite.nsf/Files/Photo_library_tsunami/$file/tsunami-warning-system.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிய வட்டாரத்தின் பிற நாடுகளைப் போலல்லாமல் இந்தேனேசியா கடலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எனவே,  முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் வந்து சேருவதற்குரிய கால அவகாசம் அங்கே குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;பூகம்பத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை முன் பூகம்பம், முதன்மைப் பூகம்பம், பின் பூகம்பம் எனப்படும். முன் பூகம்பத்தை உணரும் போது தான் கடலுக்கடியில் உள்ள கருவி செயல்படத் தொடங்கும். சீஸ்மீக்ராப் எனப்படும் பூகம்பத்தை அளக்கும் கருவியாக இருந்தாலும், ஆழிப் பேரலை முன்னெச்சரிக்கைக் கருவியாக இருந்தாலும் இதுவே நடைமுறை. சில தருணங்களில் முன் பூகம்பம் முன்னெச்சரிக்கையைத் தாமதமாகத் தான் வந்தடையும். அதற்குள், முதன்மைப் பூகம்பம் வந்து விடும். நில அதிர்வின்  வேகம் அதிகமாக இருப்பதால் முதன்மைப் பூகம்பம் சீக்கிரமாக வந்து விடும்.  அதை முன்னெச்சரிக்கைக் கருவிகள் உணரும் முன்னரே ஆழிப் பேரலைகள்  கரையைக் கடந்து விடும் என்கிறார் பேராசிரியர். Dr. செந்தமிழ்க்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்டோபர்’10 இரண்டாம் வாரத்தில் வந்த ஆழிப் பேரலையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியது இந்தோனேசிய அரசாங்கம். வெந்த புண்ணில் வெடியை வைத்தது போல வந்தது இன்னொரு சோதனை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vulcan.wr.usgs.gov/Imgs/Gif/Indonesia/Maps/map_indonesia_volcanoes.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 747px; height: 520px;" src="http://vulcan.wr.usgs.gov/Imgs/Gif/Indonesia/Maps/map_indonesia_volcanoes.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற மாத இறுதியில் ஜோக் ஜாக்கர்தாவின் மெராப்பி எரிமலை தீக் கங்குகளைக் கக்கத் தொடங்கியது. அதன் தாக்கத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 70,000 க்கும் அதிகமான மக்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;பூமித்தட்டுடைய நகர்வை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.  ஒன்றையொன்று அழுத்தும் விதமான நகர்வு(Convergence). இன்னொன்று ஒன்றையொன்றை விட்டுப் பிரியும் நகர்வு (Divergence). இவற்றுள் கன்வெர்ஜன் என்பது ஒன்றையொன்று அழுத்தும் போது அதிக அழுத்தம் ஏற்படும். அப்போது பூமி தன்னைத் தானே சரி செய்து கொள்ளும். அந்நிகழ்வு  பூகம்பமாகவோ அல்லது எரிமலையாகவோ வெளியே வரும்&lt;br /&gt;&lt;br /&gt;டைவர்ஜன் - ஒன்றை ஒன்றை விட்டு விலகுவது எப்போதாவது நடக்கும். அதன் விளைவாகப் பெரிய பெரிய பள்ளத்தாக்குகள் எல்லாம் உருவாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://myecoproject.org/wp-content/uploads/2010/11/Indonesia+Merapi+man+walking.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 480px; height: 331px;" src="http://myecoproject.org/wp-content/uploads/2010/11/Indonesia+Merapi+man+walking.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர்’10 5 ஆம் தேதி மீண்டும் சீற்றத்துடன் வெடித்தது மெராப்பி. அதிலிருந்து கிளம்பிய வெப்பப் புகை, சாம்பல், தீக்கனல் ஆகியன சுற்று வட்டாரத்தில் பெரும் சேதத்தை உண்டாக்கின. இன்னும் கூட புகைந்து கொண்டே இருக்கிறது மெராப்பி. நூற்றுக்கு மேற்பட்ட எரிமலைகளின் எச்சரிக்கை நிலையைக் கண்காணிப்பு அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;எரிமலையின் சீற்றம் உச்சமடைந்த வேளையில் இந்தோனேசியாவுக்கான விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. ஜக்கர்தா, ஜோக் ஜக்கர்தா விமான நிலையச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. எரிமலையின் சீற்றம் தணிந்த பிறகு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;எரிமலை சீற்றத்துடன் இருக்கும் போது சல்பர் பார்டிகிள்ஸ் எனப்படும் கந்தகத் துகள்கள் வெளியாகும். அவை காற்றில் பரவி விமானத்தின் இயந்திரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். சில வேளைகளில் வானில் விமானத்தின் ஓடுபாதையைத் தாண்டியும் புகை மண்டலம் ஆக்கிரமிக்கும் போது பேரிழப்புகள் ஏற்படலாம். &lt;br /&gt;&lt;br /&gt;வானில் ஒன்பதிலிருந்து பத்து கிலோ மீட்டர் உயரத்தில் தான் விமானத்தின் ஓடுபாதை அமைந்திருக்கிறது. ஆனால் எரிமலையால் உண்டாகும் புகை மண்டலம் 20, 30 கிலோ மீட்டர் உயரம் வரை பரவக்கூடும். அதனால் வெப்ப மாற்றம் ஏற்படும் சாத்தியமும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;புவி அமைப்பியல் படி எந்நேரமும் இயற்கைப் பேரிடரைச் சந்திக்கும் நாடாக இருக்கிறது இந்தோனேசியா. அதை உணர்ந்துள்ள அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து வருகிறது. எனினும் இயற்கைப் பேரிடர்கள் எப்போதும் சொல்லி விட்டு வருவதில்லை என்பது தான் மிகப் பெரிய சோகம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-4619962290462716044?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/4619962290462716044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/11/blog-post_22.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/4619962290462716044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/4619962290462716044'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/11/blog-post_22.html' title='துயரத்துக்கு வாக்கப்பட்ட இந்தோனேசியா'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-5613556555099734098</id><published>2010-11-14T22:51:00.005+08:00</published><updated>2010-11-14T23:05:29.862+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வணிகம்'/><title type='text'>நாணயப் போர்....</title><content type='html'>&lt;a href="http://neithercorp.us/npress/wp-content/uploads/2010/10/currency-wars-header-021.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 550px; height: 299px;" src="http://neithercorp.us/npress/wp-content/uploads/2010/10/currency-wars-header-021.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகப் பொருளியல் சந்தையில் கடும் பரபரப்பு. காரணம் - Currency War என்னும் "நாணயப் போர்". உலகின் அனைத்து நாடுகளும் தங்களுக்கென தனி நாணயத்தை நிர்ணயித்துள்ளன. ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் போது அந்தந்த நாடுகளின் அல்லது பொதுவான ஒரு நாணயத்தில் அந்தப் பரிவர்த்தனை அமையும். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பத்தாண்டுகளில் உலக நாடுகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றன. ஏற்றுமதி, இறக்குமதியின் அடிப்படையில் வரும் இலாபத்தைக் கொண்டு அந்தப் பிரிவு அமைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா, பிரிட்டன் ஆகியன உலகின் மற்ற நாடுகளிடமிருந்து அதிகமான பொருட்களை தருவிக்கின்றன. அது அவர்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவை  விட அதிகம். எனவே அவை வர்த்தகப் பற்றாக்குறையுடைய நாடுகள் (Deficit Countries) என்றழைக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மறுமுனையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றன. ஆனால், பிற நாடுகளிடமிருந்து குறைந்த அளவிலேயே பொருட்களைத் தருவிக்கின்றன. எனவே அவற்றை வர்த்தக உபரியுடைய நாடுகள் (Surplus Countries) என்று சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01727/real2_1727112c.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 460px; height: 287px;" src="http://i.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01727/real2_1727112c.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாகச் சீனா, வெளிநாட்டில் இருந்து நிறையப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்கிறது. அதன் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதியை விட அதிகமாக இருந்ததென்றால் அது வர்த்தக உபரி. அதாவது வெளியிலிருந்து அதிகப் பணம் நாட்டுக்குள் வருகிறது. அதே சமயம்,  ஒரு நாடு, வெளிநாட்டில் இருந்து நிறையப் பொருட்களை வாங்குகிறது. ஆனால் அதன் சொந்தப் பொருட்கள் அதிகமாக ஏற்றுமதியாகவில்லை என்றால் அது வர்த்தகப் பற்றாக்குறை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.marketobservation.com/blogs/media/blogs/Statistics/CurrencyWars.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 850px; height: 599px;"src="http://www.marketobservation.com/blogs/media/blogs/Statistics/CurrencyWars.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகத்தில் சிறு தேக்கம். சீனா தனது நாணய மதிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது தான் பிரச்சினைக்குக் காரணம் என்று சீறுகிறது அமெரிக்கா. சீனாவின் இந்தப் போக்குக்கு ஈடுகொடுக்க முடியாமல் அமெரிக்க நிறுவனங்கள் திண்டாடுகின்றன. அதனால் பொருளாதாரத்துக்கும் பேரிழப்பு என்று புலம்புகிறது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ள மறுக்கிறது சீனா. தன் நாணயத்தின் மதிப்பை ஏற்றினால் உள்நாட்டில் வேலையின்மை பெருகும். மக்களின் வாழ்க்கைத் தரம் வாட்டம் காணும். அதனால் நாணய மதிப்பை உயர்த்தும் போக்கை வேகமாகச் செய்ய மாட்டோம் என்று உடும்புப் பிடியாகச் சொல்கிறது சீனா. &lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மற்ற பல நாடுகளின் நாணயத்துக்கும், சீன நாணயத்துக்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு. சீன நாணயத்தின் மதிப்பை நிர்ணயிப்பது அந்நாட்டின் அரசாங்கம். பெரும்பாலான மற்ற நாடுகளில் அப்படியல்ல.  &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, அமெரிக்கன் டாலர், யூரோ, ஜாப்பனீஸ் யென் இவற்றை அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட விழுக்காடு தொகை கொண்டு சிங்கப்பூர் டாலருக்கான மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் சீன நாணயத்துக்கான மதிப்பை அங்குள்ள அரசாங்கம் தான் நிர்ணயம் செய்கிறது. மாறாக, சந்தையின்  போக்கு அதை நிர்ணயிப்பதில்லை. &lt;br /&gt; &lt;br /&gt;வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு நாணய மதிப்பைக் குறைப்பது அல்லது போட்டி போட்டுக் கொண்டு நாணயத்தின் மதிப்பைக் கூட்டாமல் இருப்பது நாணயப் போர் (Currency War) என்று சொல்லப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;2008 ஆம் ஆண்டு பொருளியல் மந்தநிலையில் அதிகம் அடிவாங்கியது அமெரிக்கா. அந்தச் சரிவிலிருந்து அது இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் அமெரிக்க டாலரின் மதிப்புத் தொடர்ந்து குறைந்து கொண்டே போவது அந்நாட்டைக் கடுமையான கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நாணயப் போரால் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் சில நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டன. நாட்டின் ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படக்கூடாது. வேலை வாய்ப்புகள் குறைந்து விடக்கூடாது என்ற அச்சம் அதற்குக் காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;தாய்லந்து, பிரேசில் ஆகிய நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பு வடாமல் இருப்பதற்காகச் சில நடவடிக்கைகளை மேற்கொண்டன. வர்த்தகத்தில் என்ன லாபம் வந்தாலும் அதில் 2 விழுக்காடு வரி கட்ட வேண்டும் என்ற விதியைக் கொண்டு வந்தது பிரேசில். 15 பெர்சன்ட் வித் ஹோல்டிங் அறிமுகம் செய்தது தாய்லந்து. அதாவது அங்கே முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்கும் போது அதில் 15 விழுக்காட்டைத் தாய்லந்து அரசாங்கம் எடுத்து வைத்துக் கொள்ளும். &lt;br /&gt;&lt;br /&gt;உலகின் பெரும்பாலான நாடுகளின் வர்த்தகப் பரிவர்த்தனை அமெரிக்க டாலரின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதன் மதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் நிதிச் சந்தையில் மிகப் பெரும் சந்தேகச் சுழல். தொடர்ந்து அமெரிக்க நாணயத்தைக் கையிருப்பாக (Reserve Currency) வைத்துக் கொள்ளலாமா? அல்லது வேறு வகையில் முதலீடு செய்யலாமா? என்ற யோசனையில் இருக்கிறார்கள் சில முதலீட்டாளார்கள். தனிநபர்கள் மட்டுமல்ல, சில நாடுகளுக்கும் அமெரிக்க டாலர் மீது இருந்த நம்பிக்கை சரியத் தொடங்கியிருக்கிறது. உலக அளவில் பெருமளவு வர்த்தகப் பரிவர்த்தனை அமெரிக்க டாலரின் அடிப்படையில் நடந்தாலும் ஒரு நம்பிக்கையின்மை தொக்கி நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் அமெரிக்கா டாலரிலேயே முதலீடு செய்யும் இந்தியா, ஈராண்டுகளுக்கு முன்பு தடாலடியாக ஈரோவில் முதலீடு செய்யத் தொடங்கியது. காரணம் அமெரிக்க டாலரின் தொடர்ச்சியான வீழ்ச்சி. யூரோ அமெரிக்க டாலரை வீழ்த்தி விட்டு மேலே வந்து விடும் என்ற நம்பிக்கையும் அதற்குக் காரணம். ஆனால் இவ்வாண்டுத் தொடக்கத்தில் கீரிஸில் தகராறு வந்த போது யூரோவின் மீதான நம்பிக்கையும் பொய்த்துப் போயிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகள் அமெரிக்க டாலரைத் தங்கள் நம்பிக்கைக்குரிய நாணயமாக (Reserve Currency) வைத்துள்ளன. கணிசமான அமெரிக்க டாலரைச் சீனாவும் தன் நம்பிக்கைக்குரிய நாணயமாக வைத்திருக்கிறது. எனவே நாணயப் போர் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை அச்சுறுத்திச் சாதிக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அமெரிக்க டாலருக்கு எதிராக சைனீஸ் யுவான் 21 விழுக்காடு மேலே போயிருக்கிறது. அதே நேரம், அமெரிக்காவுடைய வர்த்தகப் பற்றாக்குறை இன்னும் அதிகமாகிப் போனதே தவிர குறையவில்லை. இன்னொன்று, அமெரிக்கா 90 நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக்குறையில் தத்தளிக்கிறது. அதனால் சீனாவைக் குற்றம் சொல்லிச் சாதிக்க முடியாது. அமெரிக்காவில் நடந்த அண்மையத் தேர்தலின் போது மக்களிடம் குறை சொல்ல ஓர் ஆள் தேவை. அதற்குச் சீனாவைப் பலியாடாக்கி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆசிய வட்டாரத்தில் வேகமான பொருளியல் வளர்ச்சியைக் கொண்டுள்ள நாடு சீனா. அதன் நாணயமான யுவானை உலக நாடுகள் (Reserve Currency) நம்பிக்கைக்குரிய நாணயமாக்கும் காலம் கனியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சீன நாணய மதிப்பு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படாமல், சந்தை சக்திகளால் தீர்மானிக்கும் ஒரு நிலை வந்தால் அது சாத்தியமாகலாம். அமெரிக்கன் டாலர், யூரோ, யுவான் ஆகியன Reserve Currency ஆகலாம். காரணம் சீனாவில் பண வீக்கம் அதிகமானால் அதை அவர்களால் தாங்க முடியாது. அதனால் இன்னும் இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குள் சீன யுவான் Reserve Currency ஆகலாம் என்பது பொருளியல் நிபுணர்களின் முன்னுரைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகள் நாணயப் போர் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் G - 20 நாடுகளின் அமைச்சர் நிலைக் கூட்டம் அண்மையில் நடந்தது. நாணயப் போர் பற்றிய கிலியைப் போக்க சில முடிவுகள் அங்கே முன்மொழியப்பட்டன. நாணயத்தின் மதிப்பை நாங்களாகக் குறைக்க மாட்டோம். அதைச் சந்தைச் சக்திகளே தீர்மானிக்கலாம். நடப்பு வர்த்தகக் கணக்குப் பற்றாக்குறையை தேசிய உற்பத்தியுடைய பங்காக வைத்துக் கொள்வோம் என்பன அந்த மாற்றங்கள். ஆனால் இவை நடைமுறைக்கு வர இன்னும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தேவை. &lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகள் தங்கள் நாணய மதிப்பின் பரிவர்த்தனை விகிதத்தைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அனைத்துலகப் பண நிதியம் (IMF) 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாணய மாற்று மதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது அதன் முக்கியக் குறிக்கோள். ஆனால் இப்போதுள்ள சூழலில் அனைத்துலகப் பண நிதியம் மட்டும் தனித்து எதையும் செய்து விட முடியாது. ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பு மிக முக்கியம். &lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துலகப் பண நிதியத்தைப் பொறுத்தவரையில் வளரும் நாடுகளுக்கு தற்போது பெரிய முக்கியத்துவம் இல்லை. அது பெரிய முட்டுக்கட்டை. அண்மையில் நடந்த G 20 மாநாட்டில் கூட இது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆசிய நாடுகளுக்குக் கூடுலாக ஆறு விழுக்காடு ஓட்டிங் பவர் கொடுக்கிறதுக்காக முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படியொரு சூழல் வந்தால் நல்ல முன்னேற்றம் வர வாய்ப்புண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ஜி 20 அமைச்சர் நிலைக் கூட்டத்துக்குப் பிறகு நாணயப் போர் பற்றிய பதற்றம் ஓரளவு தணிந்து வருகிறது. ஆனால் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அனைத்துலகப் பண நிதியம், உலக வங்கி ஆகியன இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கு மேலும் வலுச் சேர்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-5613556555099734098?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/5613556555099734098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/11/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/5613556555099734098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/5613556555099734098'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/11/blog-post_14.html' title='நாணயப் போர்....'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-8983760308873868181</id><published>2010-11-14T02:33:00.003+08:00</published><updated>2010-11-14T02:39:48.558+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>(ஹஜ்) பயணிகளின் கனிவான கவனத்திற்கு....</title><content type='html'>&lt;a href="http://static.desktopnexus.com/thumbnails/83897-bigthumbnail.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 450px; height: 301px;" src="http://static.desktopnexus.com/thumbnails/83897-bigthumbnail.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாண்டு 2010 ஹஜ் பயணத்தை மேற்கொண்டவர்களின் நலன் கருதி புதிய சேவையை இந்திய அரசு மக்காவில் தொடங்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;புனிதப் பயணம் சென்றவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்திய அரசு, மக்காவில் முதன் முறையாக 24 மணி நேர தொலைபேசிச் சேவையைத் தொடங்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மக்காவில் உள்ள இந்தியன் ஹஜ் மிஷனை +966 (02) 5496000 அல்லது +966 (02) 5458000 ஆகிய எண்களில் எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிகத் தகவல்களுக்கு... http://www.cgijeddah.com/Default_CGI.aspx&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-8983760308873868181?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/8983760308873868181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/8983760308873868181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/8983760308873868181'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/11/blog-post.html' title='(ஹஜ்) பயணிகளின் கனிவான கவனத்திற்கு....'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-7521963866368436723</id><published>2010-08-28T14:02:00.000+08:00</published><updated>2010-08-28T14:03:15.606+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>புனித மதீனா - நேரலை</title><content type='html'>&lt;embed pluginspage="http://www.microsoft.com/windows/windowsmedia/download/" showcontrols="1" width="600" src="mms://38.96.148.74/Sunna2" autostart="1" height="329" type="application/x-mplayer2"&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-7521963866368436723?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/7521963866368436723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/08/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/7521963866368436723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/7521963866368436723'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/08/blog-post_28.html' title='புனித மதீனா - நேரலை'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-2523430622134001797</id><published>2010-08-28T14:00:00.000+08:00</published><updated>2010-08-28T14:01:43.573+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>புனித மக்கா - நேரலை</title><content type='html'>&lt;embed pluginspage="http://www.microsoft.com/windows/windowsmedia/download/" showcontrols="1" width="600" src="mms://38.96.148.74/Quran2" autostart="1" height="329" type="application/x-mplayer2"&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-2523430622134001797?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/2523430622134001797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/2523430622134001797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/2523430622134001797'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/08/blog-post.html' title='புனித மக்கா - நேரலை'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-3599089266614207690</id><published>2010-06-14T15:15:00.002+08:00</published><updated>2010-06-15T19:52:35.662+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>அ(ம்)ன்புச் சொற்கள்.</title><content type='html'>&lt;a href="http://www.earlyedcoverage.org/chron-thumb.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://www.earlyedcoverage.org/chron-thumb.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுத்தியுள்ளவர்களை &lt;br /&gt;அச்சம் கொள்ளச் &lt;br /&gt;செய்யும் &lt;br /&gt;கத்தி வீசும் &lt;br /&gt;கண்கள் உனது.  &lt;br /&gt;&lt;br /&gt;சொல்வதைக் கேட்டே &lt;br /&gt;தீர வேண்டுமென்ற&lt;br /&gt;மென்வன்மம் &lt;br /&gt;உன் வார்த்தைகளில்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுக்கிடையே &lt;br /&gt;கலைந்து விழும்&lt;br /&gt;கேசத்தைச் &lt;br /&gt;சரி செய்கிறாயா?&lt;br /&gt;&lt;br /&gt;கவனிக்கத் தவறும் &lt;br /&gt;என்னைப் பரிகசிக்கிறாயா?&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை தெளிவில்லை &lt;br /&gt;எனக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் &lt;br /&gt;&lt;br /&gt;உன்னோடு பேசுவதற்கும்&lt;br /&gt;உன்னிலிருந்து &lt;br /&gt;இன்னும் இன்னும்....&lt;br /&gt;பெறுவதற்கும் &lt;br /&gt;மிச்சமிருக்கின்றன &lt;br /&gt;அன்பு தோய்ந்த சொற்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-3599089266614207690?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/3599089266614207690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/06/blog-post_14.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/3599089266614207690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/3599089266614207690'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/06/blog-post_14.html' title='அ(ம்)ன்புச் சொற்கள்.'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-7404738262293166992</id><published>2010-06-08T00:12:00.001+08:00</published><updated>2010-06-08T00:14:22.526+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>தொலைக்"காதல்"</title><content type='html'>&lt;a href="http://www.teach-ict.com/latest_topic/mobile_phone/baby_cell_mobile.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 370px; height: 247px;" src="http://www.teach-ict.com/latest_topic/mobile_phone/baby_cell_mobile.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் அழைப்பைத் &lt;br /&gt;துல்லியமாக&lt;br /&gt;இனங்காட்டும் &lt;br /&gt;'செல்' ஒலி.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலுக்கிடையே &lt;br /&gt;வருகின்ற&lt;br /&gt;உன் அழைப்புகளை&lt;br /&gt;தவிர்த்து விடுகின்றேன்&lt;br /&gt;வேண்டுமென்றே.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் மீண்டும்&lt;br /&gt;விடாமல் &lt;br /&gt;தொடர்கிறது &lt;br /&gt;'செல்'லொலி.&lt;br /&gt;&lt;br /&gt;சினமடைவாய் &lt;br /&gt;எனத் தெரிந்தே&lt;br /&gt;நிர்த்தாட்சண்யமாய்&lt;br /&gt;நிராகரிக்கிறேன்&lt;br /&gt;உன் அழைப்புகளை.&lt;br /&gt;&lt;br /&gt;பேசும் பொழுதுகளை விட&lt;br /&gt;பேசாக் கணங்களில் தான் &lt;br /&gt;நம்மைப் பொதிந்து &lt;br /&gt;வைத்திருக்கிறது&lt;br /&gt;காதல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-7404738262293166992?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/7404738262293166992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/7404738262293166992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/7404738262293166992'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/06/blog-post.html' title='தொலைக்&quot;காதல்&quot;'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-6797540128995691031</id><published>2010-05-07T18:04:00.002+08:00</published><updated>2010-05-07T18:10:10.547+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>அன்னையர் தினம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_eJWl845UCy0/Seqy5Qv3wWI/AAAAAAAABWY/3alviSBxTTk/s400/mother.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 246px;" src="http://1.bp.blogspot.com/_eJWl845UCy0/Seqy5Qv3wWI/AAAAAAAABWY/3alviSBxTTk/s400/mother.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாயைப் போற்றும் &lt;br /&gt;தமிழ்ச் சமூகத்திற்குச் &lt;br /&gt;சொல்லித் தந்தது&lt;br /&gt;எவன்?&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மாவுக்கு&lt;br /&gt;ஒரு தினம்" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்காகத் தான் &lt;br /&gt;"அனு(ணு) தினமும்".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-6797540128995691031?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/6797540128995691031/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/05/blog-post_07.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/6797540128995691031'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/6797540128995691031'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/05/blog-post_07.html' title='அன்னையர் தினம்'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_eJWl845UCy0/Seqy5Qv3wWI/AAAAAAAABWY/3alviSBxTTk/s72-c/mother.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-3987476460693587991</id><published>2010-05-05T11:57:00.000+08:00</published><updated>2010-05-05T11:58:08.897+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>விழி மொழி.</title><content type='html'>&lt;a href="http://farm5.static.flickr.com/4066/4286488644_9f6afc51b9.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 500px; height: 333px;" src="http://farm5.static.flickr.com/4066/4286488644_9f6afc51b9.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் &lt;br /&gt;விழி மொழியின்&lt;br /&gt;பின்னே&lt;br /&gt;திரண்டு நிற்கும்&lt;br /&gt;சொற்களின் &lt;br /&gt;&lt;br /&gt;அடர்த்தியையும், &lt;br /&gt;வலிமையையும் &lt;br /&gt;என்ன சொல்லிப்&lt;br /&gt;புரிய வைப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;தெளிவுரை&lt;br /&gt;பதவுரை&lt;br /&gt;பொழிப்புரை&lt;br /&gt;... ... ... &lt;br /&gt;... ... ...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே &lt;br /&gt;பழக்கப்பட்ட&lt;br /&gt;இவர்களுக்கு &lt;br /&gt;&lt;br /&gt;அவசியம் &lt;br /&gt;அருள்வாய் &lt;br /&gt;உன் இதழுரை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-3987476460693587991?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/3987476460693587991/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/3987476460693587991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/3987476460693587991'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/05/blog-post.html' title='விழி மொழி.'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://farm5.static.flickr.com/4066/4286488644_9f6afc51b9_t.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-3376797389626038009</id><published>2010-04-30T17:39:00.004+08:00</published><updated>2010-08-28T14:07:30.292+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>தொழுகை நேரங்காட்டி.</title><content type='html'>நாம் எந்த நாட்டில் வசித்தாலும் அந்த நாட்டின் காலத்துக்கு ஏற்ப தொழுகை நேரங்களைக் காட்டும் கணினி மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இறைநினைவை விட்டு அகலாமல் நம்முடைய கடமைகளை ஆற்ற இந்த மென்பொருள் உதவுகிறது. தொழுகைக்கான அழைப்பொலி, அதனைத் தொடர்ந்து ஓதப்படும் பிரார்த்தனை, குர்ஆனின் முக்கியமான வசனங்கள் இப்படி இதன் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம். இறை நேசத்தை அடர்த்தியாக்கும் இந்த மென்பொருளை வடிவமைத்த நல்ல இதயங்களுக்கும், அதை என்னைப் போன்றவர்களுக்கு அறிமுகம் செய்த நண்பர்களுக்கும் இறைவன் ஈருலகிலும் நன்மையளிக்கப் பிரார்த்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருளை இங்கிருந்து தரவிக்கலாம்....&lt;br /&gt;&lt;br /&gt;http://www.4shared.com/file/247192594/7df7c06/SalaatTimeSetup.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-3376797389626038009?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/3376797389626038009/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_30.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/3376797389626038009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/3376797389626038009'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_30.html' title='தொழுகை நேரங்காட்டி.'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-403474622919587479</id><published>2010-04-29T14:35:00.002+08:00</published><updated>2010-04-29T14:36:41.085+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>மழலைச் சாரல் :)</title><content type='html'>&lt;a href="http://www.indiatravelplan.co.uk/images/travelphotos/girl-in-bus-india-travel.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 427px; height: 287px;" src="http://www.indiatravelplan.co.uk/images/travelphotos/girl-in-bus-india-travel.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொதிக்கும் &lt;br /&gt;தார்ச் சாலை.&lt;br /&gt;&lt;br /&gt;வியர்வையின் &lt;br /&gt;புழுக்கத்தில் &lt;br /&gt;தொப்பலாய் நனைந்து&lt;br /&gt;விசனத்தோடு&lt;br /&gt;போக்குவரத்துச் &lt;br /&gt;சமிக்ஞைக்காகக் &lt;br /&gt;காத்து நின்ற &lt;br /&gt;கணம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்து சென்ற &lt;br /&gt;பேருந்தில் &lt;br /&gt;கை நீட்டியவாறே&lt;br /&gt;சிரித்துச் செல்கிறது&lt;br /&gt;குழந்தை. &lt;br /&gt;&lt;br /&gt;மனதில் பட்டுத் &lt;br /&gt;தெளி(றி)த்தது &lt;br /&gt;மழலைச் சாரல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-403474622919587479?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/403474622919587479/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_29.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/403474622919587479'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/403474622919587479'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_29.html' title='மழலைச் சாரல் :)'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-8465661048410961278</id><published>2010-04-24T12:19:00.004+08:00</published><updated>2010-04-26T11:58:51.609+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவாஞ்சலி'/><title type='text'>"தேனீ" உமருக்கு அங்கீகாரம் கிடைக்குமா?</title><content type='html'>&lt;a href="http://upload.wikimedia.org/wikipedia/ta/5/5e/Umartahmbi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/5/5e/Umartahmbi.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. உலகம் முழுக்கவிருந்து தமிழ் அறிஞர்களும், தமிழை நேசிப்பவர்களும் அணி திரண்டு வரப் போகிறார்கள் அந்த மாநாட்டுக்கு. சில நல்ல விஷயங்களை முன்னரே அரசின் கவனத்துக்குக் கொண்டு வருவது நன்மையளிக்கும் என்பதால் இந்தப் பதிவு. &lt;br /&gt;&lt;br /&gt;ஓலைச் சுவடிகளில் உறைறந்து கிடந்த தமிழ், பின் படிப்படியாக உருமாறி புத்தகமாகி, இன்று விரல் நுனியில் வித்தை காட்டும் கணினியில் கண் சிமிட்டிச் சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரையைத் தமிழில் தட்டச்சியது நானாக இருக்கலாம். அதற்கு வழியமைத்தவர்கள் எத்தனை பேரோ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்திலும், இதயத்திலும் தமிழுக்கென்று தனி ஆசனம் தந்து காத்து வருபவர்கள் நம் போற்றுதலுக்குரியவர்கள். கணினி உலகில் விரிந்து, பரந்து விருட்சமாய் வியாபித்து நிற்கும் அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்த தகைமையுடையோர்களில் ஒருவர் “யுனிகோட் உமர் தம்பி”. &lt;br /&gt;&lt;br /&gt;தாம் மறைந்தாலும் தம் தாய் மொழி இவ்வுலகில் ஜீவிக்க வேண்டும் என்ற உமர் தம்பியின் தீரா வேட்கை இன்று நம் கண் முன் கணினித் தமிழாய் காட்சி தருகிறது. அதுவே அவருடைய வெற்றிக்கு சாட்சி. &lt;br /&gt;&lt;br /&gt;யார் இந்த உமர்? அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? அவருக்கும், எனக்கும் முன், பின் அறிமுகம் உண்டா? இப்படியான கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். உண்மையைச் சொன்னால் உமர் தம்பி உயிர் நீத்த அந்தக் கணம் (2006 ஜுலை 12) வரை அவருடைய முகவரியின் முதல் வரி கூட எனக்குத் தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;2003 ன் இறுதியில் அலுவல் நிமித்தம் ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்தேன். அங்கே சில நண்பர்கள் தமிழில் தட்டச்சி இணையக் கடலில் நீந்திக் களிப்பதைக் கண்ட போது சிலிர்த்துப் போனேன். ஆகா! இப்படி ஒரு தருணத்துக்காகத் தானே இத்தனை நாள் ஏங்கிக் கிடந்தேன். நண்பர்களிடம் கேட்டுத் தமிழில் தட்டச்சுவது எப்படி? என்று மட்டும் தெரிந்து கொண்டேன். 2004 ன் தொடக்கத்தில் இந்தியா வந்து அடுத்த ஈராண்டுகள் அங்கு தங்கியிருந்து பணியாற்றிய சில வேளைகளில் அது எனக்குக் கை கொடுத்தது. இருந்த போதிலும் அப்போது இணையத்தில் அதிகமாகத் தமிழில் தட்டச்சும் வாய்ப்புகளை அடிக்கடி ஏற்படுத்திக் கொள்ள முடியாத சூழல். &lt;br /&gt;&lt;br /&gt;காலம் 2006 ஆகக் கனிந்தது. பணி நிமித்தம் நான் இடம் பெயர்ந்தது சிங்கப்பூருக்கு. அலுவல் முடிந்த பிறகு எனக்குப் பேராதரவாய் நின்றது இணையப் பெருங்கடல். என்னதான் ஆங்கிலத்தில் உரையாடினாலும், அதையே அன்னைத் தமிழில் தொடரும் போது அலாதி ஆனந்தம். எதிர் கொள்பவர்களை எளிதில் இறுக அணைத்து வாஞ்சையோடு வாரிக் கொள்ளும் சுகானுபவம் தமிழ் வழிப் பரிமாறலில் கிட்டும். அப்படித் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் ஒருநாள், உமர் தம்பியின் மரணச் செய்தி காதுகளில் முட்டியது. யார் இவர்? ஏன் இணையத்தில் அவரைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள்? என்ற கேள்விகள் மனதில் உருக் கொண்டு, கருக்கொள்ள விரல்கள் தானாகவே தேடத் தொடங்கின உமர் தம்பியின் நதி மூலத்தை. &lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் இன்று நான் தமிழில் தட்டச்சுவதற்கு அவரும் ஒரு விதையாகத் தன்னைத் தந்திருக்கிறார் என்று அறிய வந்த போது மனம் முழுக்க மகிழ்ச்சிப் பந்தல். அதே சமயம் அத்தனை எளிய, பெரிய, ஞானம் நிறைந்த நல்ல மனிதரோடு பரிச்சயமில்லாமல் போய் விட்டோமே என்ற விம்மல்  இதயத்தில் எழுந்து எழுந்து அடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இளங்கலை, முதுகலை பயின்ற தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் உமர் தம்பி. பிறந்தது 1953 ஜுன் 15.   இப்பூவுலகை விட்டு நீங்கியது 2006 ஜுலை 12 ஆம் நாள். நான் பயின்ற அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் கல்லூரியில் அவரும் இளங்கலை விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவர். எனவே கல்லூரி அவர் என் முன்னோடி. நானறியாமலேயே எங்களுக்குள் இருக்கும் ஒரே தொடர்பு இது மட்டும் தான். &lt;br /&gt;&lt;br /&gt;இளங்கலை மட்டுமல்ல, இலக்ட்ரானிக்ஸ் (Electronics) என்னும் மின்னணுவியலில் பட்டயப் (Diploma) டிப்ளோமா படிப்பையும் முடித்தவர். 1983 ஆம் ஆண்டில் தமது சொந்த ஊரிலேயே வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளைப்  பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்தார் உமர். &lt;br /&gt;&lt;br /&gt;கல்வி பயிலும் காலத்திலேயே 1977 ஏப்ரல் மாதம் அவருக்குத் திருமணம் நடந்தது. மனைவி பெயர் பெளஸியா (Fouzia). இத்தம்பதியருக்கு மூன்று மகன்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர் உமர். அந்தத் தேடலின் நீட்சியாக, ஒருமுறை தாம் பயின்ற அதிராமபட்டினம் காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி ஊரிலிருப்போர் கேட்கும் விதத்தில் உரையாடல்களை ஒலிபரப்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;1984 ல் துபாயில் உள்ள Alfuttaim Group of Companies ல் மின்னணு சாதனனங்களை பழுது நீக்கும் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உமர், முறையாக எந்தக் கல்லூரியிலும் கணினித் தொழில் நுட்பத்தை பயிலவில்லை. துபையில் பணிசெய்த போது தமது ஓய்வுக் காலத்தைக் கணினி குறித்த தாகத்தையும், தேடலையும் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார். படிப்படியாக கணினித் தொழில்நுட்பத்தில் தேர்ந்தார். Network administrator, SAP implementation team Head, Kiosk programmer என்று பல்வேறு துறைகளில் தடம் பதிக்க அவருக்கு அந்த ஞானம் போதுமானதாக இருந்தது. பதினேழு ஆண்டுகள் துபையில்  பணி செய்த உமர், 2001 செப்டம்பரில் விருப்ப ஓய்வு பெற்றுத் தாயகம் திரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் நின்று விடவில்லை அவருடைய அறிவுத் தேடல். ஊரிலிருந்து கொண்டே தமது மூத்த மகன் மொய்னுதீனுடன் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்துப் பராமரித்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பல்வேறு வேலைகளைத் திறம்படச் செய்து கொண்டிருந்த வேளையில் கணினியில் கன்னித் தமிழுக்கு அணி செய்யும் பணியையும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உமருக்குள் எழுந்தது. அந்தப் பணியில் தாம் ஈடுபட்டது மட்டுமல்ல. நாளைய தலைமுறையும் பயனுற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தம் போன்று ஒரே கருத்துடையவர்களையும் திரட்டி அவர்களுக்குரிய ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;எடுத்துக்காட்டுக்குச் சில... &lt;br /&gt;&lt;br /&gt;தேனீ இயங்கு எழுத்துரு&lt;br /&gt;&lt;br /&gt;உமர் தம்பி ஒருங்குறித் தமிழில் முதன் முறையாக எல்லா தளங்களிலும் இயங்கும் WEFT நுட்பத்தின் அடிப்படையிலான தேனி இயங்கு எழுத்துருவை அறிமுகம் செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருங்குறியல்லாத WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்களை சில தமிழ் வலைத்தளங்கள் முன்பே பயன்படுத்தி வந்தன.WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்கள் அந்த எழுத்துரு எந்த தளத்துக்கு உருவாக்கப்பட்டதோ அந்த ஒரு தளத்துக்கு மட்டுமே இயங்குமாறு இருந்தது.மேற்கண்ட இரண்டையும் முதன் முதலில் மாற்றிய பெருமை உமரையே சாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றி பல்வேறு இணையத் தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் அனேகம் பேர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைப்பதிவு செய்து வருகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இணைய அகராதி&lt;br /&gt;&lt;br /&gt;கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்க முடிவெடுத்தார். அதன்பொருட்டு தமிழ் இணைய அகராதியைக் கொண்டு வந்தார். அதன் உருவாக்கத்தில் உமருக்குத் தமிழ் உலக உறுப்பினரும், talktamil.4t.com இணையத் தள நிர்வாகியான மஞ்சுவும் தோள் கொடுத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மணம், தமிழ் உலகம் குழுமம், ஈ உதவிக் குழுமம், ஒருங்குறி குழுமம், அறிவியல் தமிழ்க் குழுமம் என இணையத்தின் பெரும்பாலான தமிழ்க் குழுமங்களில் பங்கெடுத்துத் தம்மால் ஆன அத்தனை உதவிகளையும் நல்கி இருக்கிறார். உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும், கருவிகளும் இன்றளவும் இணையத்தில் அவரின் பங்களிப்புக்குச் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்துக்குச் சில... &lt;br /&gt;• AWC Phonetic Unicode Writer &lt;br /&gt;• தமிழுக்காக Online RSS creator - can be used in offline as well &lt;br /&gt;• எண்களாகத் தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி &lt;br /&gt;• தமிழை ASCII வடிவில் டேட்டாபேஸில் சேமிக்கும் கருவி &lt;br /&gt;• எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி  &lt;br /&gt;• ஒருங்குறி மாற்றி&lt;br /&gt;• க்னூ பொதுமக்கள் உரிம அடிப்படையில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள்&lt;br /&gt;• தேனீ ஒருங்குறி எழுத்துரு &lt;br /&gt;• வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு&lt;br /&gt;• வைகை இயங்கு எழுத்துரு &lt;br /&gt;• தமிழ் மின்னஞ்சல் &lt;br /&gt;• தமிழ் ஒருங்குறி Toolbar for உலாவி &lt;br /&gt;• Uniwriter (உலாவியில் Tools மெனுவில் சேர்க்கப்படும்) &lt;br /&gt;• தமிழா-எ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று உமர் எடுத்த முதல் முயற்சி தான் இன்று பலவகையான தமிழ்நுட்பத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை இணையப் பயனாளர்கள் அறிவர். &lt;br /&gt;&lt;br /&gt;உமர் தம்பி, அவருடைய செயல்பாடுகள் பற்றி இணையத்தில் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சில...&lt;br /&gt;&lt;br /&gt;www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&amp;pageno=17&lt;br /&gt;&lt;br /&gt;http://www.pudhucherry.com/pages/umar.html&lt;br /&gt;&lt;br /&gt;http://www.satyamargam.com/index2.php?option=com_content&amp;task=emailform&amp;id=166&amp;itemid=300131&lt;br /&gt;&lt;br /&gt;www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html&lt;br /&gt;&lt;br /&gt;http://www.islamkalvi.com/portal/?p=77&lt;br /&gt;&lt;br /&gt;http://ezilnila.com/archives/803&lt;br /&gt;&lt;br /&gt;http://ezilnila.com/2009/07/umarthambi/&lt;br /&gt;&lt;br /&gt;http://tamilnirubar.org/?p=9958&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm&lt;br /&gt;&lt;br /&gt;http://www.pudhucherry.com/&lt;br /&gt;&lt;br /&gt;http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tmpolitics.net/reader/&lt;br /&gt;&lt;br /&gt;http://www.desikan.com/blogcms/?item=theene-eot&lt;br /&gt;&lt;br /&gt;குழுமங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&amp;mode=threaded&amp;pid=71005&lt;br /&gt;&lt;br /&gt;http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0&lt;br /&gt;&lt;br /&gt;http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633&lt;br /&gt;&lt;br /&gt;http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579&lt;br /&gt;&lt;br /&gt;http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&amp;ie=UTF-8&amp;q=csd_one&lt;br /&gt;&lt;br /&gt;http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூக்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;http://valai.blogspirit.com/archive/2006/07/14/à®•à®£à®¿à®¤à¯à®¤à®®à®¿à®´à®°à¯-à®‰à®®à®°à¯à®¤à®®à¯à®ªà®¿.html&lt;br /&gt;&lt;br /&gt;http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html&lt;br /&gt;&lt;br /&gt;http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;நிரலிகள்/மென்பொருள் தரவிறக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.geocities.com/csd_one/UniConMagz.zip&lt;br /&gt;&lt;br /&gt;http://www.geocities.com/csd_one/UWriterSetup.zip&lt;br /&gt;&lt;br /&gt;http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip&lt;br /&gt;&lt;br /&gt;இணையத் தமிழுக்கு உமர் தம்பி ஆற்றிய பங்களிப்புப் பட்டியல் இன்னும் நீளமானது. எல்லாவற்றையும் இங்கே தொகுத்துக் கொடுப்பது சாத்தியமல்ல. காலம் உமர் தம்பிக்கு வழங்கிய தவணை 2006 ஜுலை 12 ல் முடிந்திருக்கலாம். அறிவியாலால், தாம் கொண்ட அறிவால் அவர் வளர்த்து விட்ட நல்ல மனிதர்கள் இன்றளவும் இணையத்திலும், இதயத்திலும் தமிழைக் கொண்டு வந்து சேர்க்க அயராது பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாட்டில் கணினித் தமிழுக்கு அணி சேர்க்கும் விதத்தில் சில நிகழ்வுகளும் நடக்கவுள்ளன. அதில் உமர் தம்பியின்  இணையத் தமிழ்ப் பங்களிப்புக்குரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இணைய மாநாட்ட ஒருங்கிணைத்து நடத்தும் “உத்தமம்” அமைப்பு உமர் தம்பியின் பங்களிப்புகளைப் பற்றி அரசாங்கத்துக்கு எடுத்துரைக்க வேண்டும். அவருடய கணினித் தமிழ்ப் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அதைச் செய்வதன் மூலம் பெருமையடைப் போவது உமர் தம்பியல்ல. அன்னைத் தமிழ் தான். &lt;br /&gt;&lt;br /&gt;தாய்மொழிக்கு ஒரு பெருமை வரும் என்றால் அதைத் தயங்காமல் செய்யும் தமிழக அரசு. இணையத் தமிழ்ப் பயனாளர்களின் இந்தக் கோரிக்கைக்கும் செவி சாய்க்குமா?.....&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் சாய்க்கும் என்பது நம்பிக்கை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-8465661048410961278?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/8465661048410961278/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_24.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/8465661048410961278'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/8465661048410961278'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_24.html' title='&quot;தேனீ&quot; உமருக்கு அங்கீகாரம் கிடைக்குமா?'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-3913551405363537513</id><published>2010-04-22T17:23:00.003+08:00</published><updated>2010-04-22T17:29:47.990+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>சிறகு முளைத்த சொற்கள்.</title><content type='html'>&lt;a href="http://youreadonline.com/images/hand%20writing.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 469px; height: 421px;" src="http://youreadonline.com/images/hand%20writing.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை விட &lt;br /&gt;அழகில்லை &lt;br /&gt;உன் கையெழுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னே எப்படியாம்?&lt;br /&gt;&lt;br /&gt;கோழி கிறுக்கியதைப் போல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அவை &lt;br /&gt;சிறகு முளைத்த&lt;br /&gt;சொற்கள்" என்றாள்&lt;br /&gt;சினந்த முகத்தோடு &lt;br /&gt;சிணுங்கியவாறே. &lt;br /&gt;&lt;br /&gt;அட ஆமா!&lt;br /&gt;&lt;br /&gt;என் ஆச்சர்ய &lt;br /&gt;விழிகளுக்குள் &lt;br /&gt;ஆயிரம் பட்டாம்பூச்சிகள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/S9AW8-w9z-I/AAAAAAAAAME/prIvNaTCR8U/s1600/butterfly-8205.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 112px;" src="http://3.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/S9AW8-w9z-I/AAAAAAAAAME/prIvNaTCR8U/s320/butterfly-8205.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5462891584896749538" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-3913551405363537513?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/3913551405363537513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_22.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/3913551405363537513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/3913551405363537513'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_22.html' title='சிறகு முளைத்த சொற்கள்.'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/S9AW8-w9z-I/AAAAAAAAAME/prIvNaTCR8U/s72-c/butterfly-8205.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-1579484361372778503</id><published>2010-04-21T16:48:00.001+08:00</published><updated>2010-04-21T16:49:35.990+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>வலி காலம்.</title><content type='html'>&lt;a href="http://iamyuva.files.wordpress.com/2009/09/pain.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 399px; height: 301px;" src="http://iamyuva.files.wordpress.com/2009/09/pain.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலம் &lt;br /&gt;காயம் ஆற்றுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் &lt;br /&gt;வந்து ஆற்றுவது?&lt;br /&gt;&lt;br /&gt;அது தந்த &lt;br /&gt;வலியையும் &lt;br /&gt;தழும்பையும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-1579484361372778503?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/1579484361372778503/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_21.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/1579484361372778503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/1579484361372778503'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_21.html' title='வலி காலம்.'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-7584742942419021115</id><published>2010-04-20T21:03:00.003+08:00</published><updated>2012-01-08T19:08:00.209+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒலிக் கவிதை'/><title type='text'>தூக்கம் விற்ற காசுகள்.</title><content type='html'>ஒரு கவிதையால் என்ன செய்ய முடியும்? &lt;br /&gt;இது என் நண்பன் என்னிடம் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கவிதை என்ன செய்ய முடியாது?&lt;br /&gt;இது நான் நண்பனிடம் திருப்பிக் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கவிதை மின்னஞ்சலில் வந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தயக்கமின்றி வாசிக்கத் தொடங்கினேன். முதல் இரண்டு வரிகளே, இனிவரும் வார்த்தைகள் அடர்த்தியான அர்த்தம் பொதிந்தவை என்று உணர்த்தின. முழுக்க வாசித்து முடித்ததும் ஒரு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது என்னால். காரணம், அப்போது எனக்கு வெளிநாட்டு வாழ்க்கையனுபவம் இல்லை. ஆனால் நண்பர்கள் பலருக்கு அந்த அனுபவம் உண்டு. அவர்களின் கோணத்தில் என்னைப் பொருத்திப் பார்த்த போது கவிதையின் பொருள் புதிதாய் விளங்கியது.&lt;br /&gt; &lt;br /&gt;அதன் பிறகு 2006 ல் சிங்கப்பூர் வந்தாயிற்று. அப்போது மீண்டும் மின்னஞ்சலில் வந்தது அந்தக் கவிதை. தலைப்பு “தூக்கம் விற்ற காசுகள்”. எழுதியவர் நண்பர் ரசிகவ் கே. ஞானியர். அந்தச் சூழலில் சுவிசில் உள்ள  நண்பரொருவர் தம்முடைய வானொலிக்காகக் கவிதை வாசித்துக் கேட்டார். அப்போது சட்டென நினைவுக்கு வந்தது “தூக்கம் விற்ற காசுகள்” தான். காரணம், யார், எப்போது வாசித்தாலும் அந்தக் கவிதையின் பொருள் விரிவடைந்து கொண்டே போகும். வாசிப்பவர்களை ஒரு கணம் யோசிக்க வைக்கும் தன்மை கொண்ட காத்திரமான எழுத்துக்கள் அவை. மெல்லிசையோடு அந்தக் கவிதையை ஒலிப்பதிவு செய்து அது சுவிஸ் வானொலியிலும் ஒலிபரப்பானது. அதன் பிறகு யாரோ ஒரு நல்ல நண்பர் வழியே அது இணையத்தில் வலம் வரத் தொடங்கியது. துபாய் மட்டுமல்ல, சவூதி அரேபியா, தமிழகம் என்று தமிழர்கள் வசிக்கும் அத்தனை பகுதிகளிலும் அந்தக் கவிதைக்கும் பெரும் வரவேற்பு. நண்பர்கள் மூலமாக அந்தச் செய்தியைக் கேட்கும் கணந்தோறும் கவிதையை யாத்த நண்பர் ரசிகவ். கே. ஞானியாருக்குத் தான் மானசீகமாக நன்றி சொல்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் நானும், நண்பர் ஞானியாரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததில்லை. தொலைபேசியில் கூடப் பேசியதில்லை. ஓரிருமுறை கூகிளில் வார்த்தையாடியதோடு சரி. இப்போது சொல்லுங்கள். ஒரு கவிதையால் என்ன செய்ய முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;இதோ அந்தக் கவிதை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தூக்கம் விற்ற காசுகள்  - ரசிகவ். கே. ஞானியார்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பவனுக்கோ வந்து விட ஆசை&lt;br /&gt;வந்தவனுக்கோ சென்று விட ஆசை&lt;br /&gt;இதோ&lt;br /&gt;அயல்தேசத்து ஏழைகளின் &lt;br /&gt;கண்ணீர் அழைப்பிதழ் !&lt;br /&gt;&lt;br /&gt;விசாரிப்புகளோடும்&lt;br /&gt;விசா அரிப்புகளோடும் வருகின்ற ...&lt;br /&gt;கடிதங்களை நினைத்து நினைத்து&lt;br /&gt;பரிதாபப்படத்தான் முடிகிறது !&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் பூசிக்கொள்ளும்&lt;br /&gt;சென்டில் வேண்டுமானால்...&lt;br /&gt;வாசனைகள் இருக்கலாம்!&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;வாழ்க்கையில்...?&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம் விற்ற காசில்தான்...&lt;br /&gt;துக்கம் அழிக்கின்றோம்!&lt;br /&gt;ஏக்கம் என்ற நிலையிலேயே...&lt;br /&gt;இளமை கழிக்கின்றோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களின்&lt;br /&gt;நிலாக்கால நினைவுகளையெல்லாம்...&lt;br /&gt;ஒரு&lt;br /&gt;விமானப்பயணத்தினூடே விற்றுவிட்டு&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகள் புதைந்து விடுமெனத் தெரிந்தே&lt;br /&gt;கடல் தாண்டி வந்திருக்கிறோம்!&lt;br /&gt;மர உச்சியில் நின்று &lt;br /&gt;ஒரு&lt;br /&gt;தேன் கூட்டை கலைப்பவன் போல!&lt;br /&gt;&lt;br /&gt;வார விடுமுறையில்தான்..&lt;br /&gt;பார்க்க முடிகிறது&lt;br /&gt;இயந்திரமில்லாத மனிதர்களை!&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு&lt;br /&gt;எழுந்த நாட்கள் கடந்து விட்டன!&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே&lt;br /&gt;அலாரத்தின் எரிச்சல் கேட்டு&lt;br /&gt;எழும் நாட்கள் கசந்து விட்டன!&lt;br /&gt;&lt;br /&gt;பழகிய வீதிகள்&lt;br /&gt;பழகிய நண்பர்கள்&lt;br /&gt;கல்லூரி நாட்கள்&lt;br /&gt;தினமும்&lt;br /&gt;ஒரு இரவு நேர&lt;br /&gt;கனவுக்குள் வந்து வந்து&lt;br /&gt;காணாமல் போய்விடுகிறது!&lt;br /&gt;நண்பர்களோடு&lt;br /&gt;ஆற்றில் விறால் பாய்ச்சல்&lt;br /&gt;மாட்டுவண்டிப் பயணம்&lt;br /&gt;நோன்புநேரத்துக் கஞ்சி&lt;br /&gt;தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என&lt;br /&gt;சீசன் விளையாட்டுக்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...&lt;br /&gt;விளையாடி மகிழ்ந்த&lt;br /&gt;உள்ளூர் உலகக் கோப்பை கிரிக்கெட் !&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...&lt;br /&gt;விசாவும் பாஸ்போட்டும் வந்து...&lt;br /&gt;விழிகளை நனைத்து விடுகிறது.!&lt;br /&gt;&lt;br /&gt;வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த&lt;br /&gt;நண்பர்களின் திருமணத்தில் !&lt;br /&gt;மாப்பிள்ளை அலங்காரம் !&lt;br /&gt;&lt;br /&gt;கூடிநின்று கிண்டலடித்தல் !&lt;br /&gt;கல்யாணநேரத்து பரபரப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;பழையசடங்குகள் மறுத்து போராட்டம் !&lt;br /&gt;பெண்வீட்டார் மதிக்கவில்லை எனக் கூறி&lt;br /&gt;வறட்டுப் பிடிவாதங்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாடு பரிமாறும் நேரம்...&lt;br /&gt;எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!&lt;br /&gt;&lt;br /&gt;மறுவீட்டுச் சாப்பாட்டில்&lt;br /&gt;மணமகளின் ஜன்னல் பார்வை!&lt;br /&gt;&lt;br /&gt;இவையெதுவுமே கிடைக்காமல்&lt;br /&gt;"கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற&lt;br /&gt;சம்பிரதாய அழைப்பிதழுக்காக...&lt;br /&gt;சங்கடத்தோடு&lt;br /&gt;ஒரு&lt;br /&gt;தொலைபேசி வாழ்த்தினூடே...&lt;br /&gt;தொலைந்துவிடுகிறது&lt;br /&gt;எங்களின் நீ..ண்ட நட்பு!&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு சம்பாதித்தும் என்ன?&lt;br /&gt;நாங்கள்&lt;br /&gt;அயல்தேசத்து ஏழைகள்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற&lt;br /&gt;சொந்தங்களின்...&lt;br /&gt;நண்பர்களின் ...&lt;br /&gt;மரணச்செய்திக்கெல்லாம்&lt;br /&gt;அரபிக்கடல் மட்டும்தான்...&lt;br /&gt;ஆறுதல் தருகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்&lt;br /&gt;இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...&lt;br /&gt;ஒரு&lt;br /&gt;கடலைத்தாண்டிய கண்ணீரிலேயே... &lt;br /&gt;கரைந்துவிடுகிறார்கள்;!&lt;br /&gt;&lt;br /&gt;"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...&lt;br /&gt;இதயம் சமாதானப்படுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பையும் - இழப்பையும்&lt;br /&gt;கணக்கிட்டுப் பார்த்தால்&lt;br /&gt;எஞ்சி நிற்பது&lt;br /&gt;இழப்பு மட்டும்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;பெற்ற குழந்தையின்&lt;br /&gt;முதல் ஸ்பரிசம் ...&lt;br /&gt;முதல் பேச்சு...&lt;br /&gt;முதல் பார்வை...&lt;br /&gt;முதல் கழிவு...&lt;br /&gt;இவற்றின் பாக்கியத்தை&lt;br /&gt;தினாரும் - திர்ஹமும்&lt;br /&gt;தந்துவிடுமா?&lt;br /&gt;&lt;br /&gt;கிள்ளச்சொல்லி&lt;br /&gt;குழந்தை அழும் சப்தத்தை...&lt;br /&gt;தொலைபேசியில் கேட்கிறோம்!&lt;br /&gt;&lt;br /&gt;கிள்ளாமலையே&lt;br /&gt;நாங்கள் தொலைவில் அழும் சப்தம்&lt;br /&gt;யாருக்குக் கேட்குமோ ?&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருமுறை&lt;br /&gt;ஊருக்கு வரும்பொழுதும்...&lt;br /&gt;பெற்ற குழந்தையின்&lt;br /&gt;வித்தியாச பார்வை...&lt;br /&gt;நெருங்கியவர்களின்&lt;br /&gt;திடீர்மறைவு ...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி புதிய முகங்களின்&lt;br /&gt;எதிர்நோக்குதலையும்...&lt;br /&gt;பழையமுகங்களின்&lt;br /&gt;மறைதலையும் கண்டு...&lt;br /&gt;மீண்டும்&lt;br /&gt;அயல்தேசம் செல்லமறுத்து&lt;br /&gt;அடம்பிடிக்கும் மனசிடம்...&lt;br /&gt;&lt;br /&gt;தங்கையின் திருமணமும்...&lt;br /&gt;தந்தையின் கடனும்...&lt;br /&gt;பொருளாதாரமும் வந்து...&lt;br /&gt;சமாதானம் சொல்லி&lt;br /&gt;அனுப்பிவிடுகிறது&lt;br /&gt;மீண்டும் அயல்தேசத்திற்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கவிதையின் ஒலிவடிவம் இங்கே...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.esnips.com/displayimage.php?album=773695&amp;amp;pid=6351828&amp;amp;uid=150905#top_display_media"&gt;ஒலியலை - kavithai final 1 - eSnips#top_display_media#top_display_media#top_display_media&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-7584742942419021115?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/7584742942419021115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/7584742942419021115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/7584742942419021115'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_20.html' title='தூக்கம் விற்ற காசுகள்.'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-4265959577661617763</id><published>2010-04-17T15:03:00.003+08:00</published><updated>2010-04-17T15:16:40.861+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வணிகம்'/><title type='text'>பங்கு வாங்கலியோ பங்கு - 4</title><content type='html'>சென்ற மூன்று இடுகைகளில் பங்குச் சந்தையின் நடைமுறைகள் பற்றிப் பார்த்தோம். அந்த வரிசையில், Stock Option  அதாவது குறிப்பிட்ட விலையில்  வாங்கி, விற்கும் உரிமையுள்ள பங்குகள் பற்றிய சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://stocksharesindia.files.wordpress.com/2009/09/stock-market-india1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 499px; height: 331px;" src="http://stocksharesindia.files.wordpress.com/2009/09/stock-market-india1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல நிலையில் நிர்வகிக்கப்படும் பல நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கே பங்குகளைக் கொடுக்கும் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. அந்த நடைமுறைக்கு Stock Option என்று பெயர். அதாவது ஒரு நபரைப் பணிக்கு அமர்த்தும் போது சம்பளத்துடன்,  நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளும் அவருக்குக் கிடைக்குமாறு ஒப்பந்தங்கள் வரையப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப தொழிலாளர்களை உற்சாகமூட்ட, அவங்க நல்லாச் செஞ்சாங்கன்னா லாபம் அதிகம் வந்துச்சுன்னா பங்குச் சந்தையில் விலையும் கூடும். அதனால அவங்களை ஊக்குவிக்க என்ன பண்ணுவாங்கன்னா இப்ப விலை பத்து டாலராக இருக்குது பங்குச் சந்தையில். அவங்களுக்கு நான் கொடுக்கிறேன். அடுத்த ஆறு மாதத்துக்குள்ள, இல்லை அடுத்த ரெண்டு வருஷத்துக்குள்ள இந்த “Option” ஐ வைச்சுக்கிட்டு எங்க பங்கை வாங்கலாம். பன்னிரண்டு டாலர் கொடுத்தாப் போதும். என்ன விலை மார்க்கெட்ல இருந்தாலும். இப்ப பத்து டாலருக்கு விற்பனையாகுது, அது பன்னிரண்டு டாலருக்கு மேலே போனால் தான் அந்த “Option”க்குக் கொஞ்சம் மதிப்பு இருக்கு. அப்ப தொழிலாளர்கள் என்ன பண்ணுவாங்க? நாம லாபத்தை ஜாஸ்தி பண்ணணும். அப்ப தான் விலை மேலே போகும். அப்படின்னுட்டு அவங்க இன்னும் நல்லா வேலை செய்து லாபத்தை அதிகமாக்குவாங்க. விலை பதினைந்து டாலராக இருக்கும் போது அவங்க பன்னிரண்டு டாலருக்கு வாங்கி உடனே வித்தாங்கன்னா அவங்களுக்கு மூணு டாலர் கைக்கு வந்துடும்.&lt;br /&gt; &lt;br /&gt;2000 ன் தொடக்கத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தன. அப்போது, அந்நிறுவனங்களின் பங்குகளின் விலை உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. ஆகவே, நிறைய ஊழியர்கள் இந்த Stock Option வரப்பிரசாதமாகப் பார்த்தார்கள். நாள் செல்லச் செல்ல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தேக்கம் ஏற்பட்ட போது ஊழியர்களிடம் அந்த நடைமுறைக்கு அதிக வரவேற்பு இல்லை. இது தவிரப் பங்குச் சந்தையிலும் Stock Option நடைமுறை உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நாம பங்குச் சந்தையில் போய் வாங்கணும்னா இன்னைக்கு என்ன விலை இருக்கிறதோ அதைக் கொடுத்து வாங்குறோம். இப்ப பத்து டாலர்னு வைச்சுக்குங்க. நாம பத்து டாலர் கொடுத்துத் தான் வாங்கலாம். இப்ப Stock Option என்னன்னா அடுத்த 3 மாசத்துக்குள்ள நீங்க பத்து டாலருக்கு வாங்கலாம் முன்னுரிமை எடுத்துக்கலாம். சந்தையில் என்ன விலை இருந்தாலும் நீங்க கொடுக்க வேண்டியது பத்து டாலர் மட்டும் தான். அதாவது உங்களுக்கு Option கொடுத்திருக்கிறாங்க. உங்களுக்கு வேணும்னா நீங்க பத்து டாலர் கொடுத்து வாங்கலாம். இல்லாட்டி வேண்டாம். இப்பப் பங்குச் சந்தையில் பன்னிரண்டு டாலர்னு இருக்குது. நாம கிட்ட Option இருக்கு. அப்ப என்ன பண்ணுவோம். போய் வாங்குவோம். ஏன்னா நமக்கு பத்து டாலர் தான். நாம பத்து டாலர் கொடுத்து வாங்கிட்டு உடனே வித்தாலும் நமக்கு ரெண்டு டாலர் இலாபம் இருக்கும். அது தான் Stock Optionகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;சந்தையில் இரண்டு விதமான பங்குகள் விற்கப்படுகின்றன. அவை பொதுப்பங்குகள், முன்னுரிமைப் பங்குகள். பொதுப்பங்குளை வாங்கும் போது நாமும் அந்த நிறுவனத்தின் பங்குதாரரைப் போல் ஆகி விடுகிறோம். அதாவது சந்தையில் பங்குகளின் விலை உயரும் போது அந்த லாபமும், மொத்த வருவாயின் லாப ஈவுத் தொகையும் கிடைக்கும். ஆனால், Preferential Shares எனும் முன்னுரிமைப் பங்குகள் அவற்றிலிருந்து சற்று மாறுபட்டவை. &lt;br /&gt;&lt;br /&gt;Preferential Shares எப்படின்னா அவங்க சொல்லும் போதே 8 விழுக்காடு Preferential Shares அப்படிம்பாங்க. அதாவது Preferential Shares கொடுக்கும் போது என்ன மதிப்போ அதுல எட்டு விழுக்காடு வருஷா வருஷம் உங்களுக்கு Dividend கொடுப்பாங்க. அதுக்கு மேலே கொடுக்க மாட்டாங்க. நிறுவனம் நல்லா செஞ்சாலும் அதுக்கு மேலே கொடுக்க மாட்டாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.greekshares.com/uploads/image/stock_market_trading_points.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 648px; height: 972px;" src="http://www.greekshares.com/uploads/image/stock_market_trading_points.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்குப் பங்குகளை வாங்கி விற்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அவர், முகவர்களின் துணையோடு பங்குகளை வாங்கி விற்பது விவேகமான முடிவாக இருக்கும். ஆனால், நம்பகமான நல்ல முகவரைத் தேர்வு செய்வதும் முக்கியம். அவர்களைத் தர்வு செய்வதற்கு முன் சில அம்சங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது. பங்குப் பரிவர்த்தனையில் அவர்களுக்குரிய சேவைத் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்து கொண்டு செயலாற்றுவதன் மூலம்  அதிக லாபம் பெற முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;சில முகவர்கள் நிறைய சேவைத் தொகை (commission) கேட்பாங்க. இன்னும் சிலர் கொஞ்சமாக் கேட்பாங்க. அதனால கவனமாகத் தேர்ந்தெடுக்கணும். சிலர் “Discount Brokers” ன்னு இருக்கிறாங்க. அதாவது சேவைத் தொகை ரொம்பக் குறைவு. அவங்க வாங்குறது, விக்கிறது தவிர வேற ஒண்ணும் செய்ய மாட்டாங்க. ஆனா “Full time Brokers” முழு நேர முகவர்கள்ன்னு இருக்கிறாங்க. அவங்க நமக்கு ஆலோசனையும் சொல்வாங்க. நீங்க இதை வாங்கலாம். அப்படிச் செய்தால் குறுகிய காலத்தில் அல்லது நீண்ட கால முதலீட்டில் இவ்வளவு இலாபம் எதிர்பார்க்கலாம். அதில் இன்னின்ன அபாயங்கள் இருக்கின்றன என்பது பற்றியெல்லாம் அவர்கள் தெளிவாக விளக்கமளிப்பார்கள். எனவே முகவர்களைத் தேர்ந்தெடுப்பது பங்கு வர்த்தகத்தில் முக்கியமான அம்சம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பங்குச் சந்தை என்பது பணம் கொழிக்கும் வர்த்தகம். கவனமுடன் அதில் செயல்படும் போது அதிக லாபம் ஈட்ட முடியும். எடுத்த எடுப்பிலேயே நிறையச் சம்பாதித்து விட வேண்டும் என்று எண்ணாமல், அது பற்றிய முறையான விவரங்களைத் தெரிந்து கொண்டு செயலாற்றுவது நம்மிடமுள்ள பணத்துக்குப் பலம் சேர்க்கும். &lt;br /&gt;&lt;br /&gt;(நிறைவு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-4265959577661617763?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/4265959577661617763/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/4.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/4265959577661617763'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/4265959577661617763'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/4.html' title='பங்கு வாங்கலியோ பங்கு - 4'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-7560546691406128539</id><published>2010-04-16T11:55:00.004+08:00</published><updated>2010-04-16T12:06:50.379+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வணிகம்'/><title type='text'>பங்கு வாங்கலியோ பங்கு - 3</title><content type='html'>சென்ற இரண்டு இடுகைகளில் பங்கு வர்த்தகத்தின் தோற்றம், வளர்ச்சி, செயல்படும் விதம் பற்றித் தெரிந்து கொண்டோம். அத்துடன் பங்குச் சந்தைகளைக் கண்காணிப்பதில் அரசாங்கத்தின் பொறுப்பு என்ன? முகவர்களின் பணிகள் பற்றியும் விரிவாகப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, முதலீட்டுக்கு முன்பு கவனிக்க வேண்டிய அம்சங்கள் பற்றிய விவரங்களை இப்போது பார்க்கலாமா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.intelligentspeculator.net/wp-content/uploads/2009/07/1-stock-market.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 380px; height: 287px;" src="http://www.intelligentspeculator.net/wp-content/uploads/2009/07/1-stock-market.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் பலருக்கு முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் எதில்? எப்படி? முதலீடு செய்வது என்ற தெளிவு இருக்காது. நம் நண்பர்கள் சிலர் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டியிருக்கலாம். அவர்களின் அனுபவத்தைக் கொண்டு நாமும் அதில் முதலீடு செய்தால் என்ன? என்ற கேள்வி நம்முள் எழும். ஆனால், அது போன்ற முதலீடுகள் சில நேரங்களில் தான் பயன் தரும். எனவே, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் தீவிரமான கவனிப்பும், கணிப்பும் அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னைக்கு நிறைய நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்க ஆரம்பிச்சிருக்கிறாங்க. மக்களும் அதை வாங்கி வித்துக்கிட்டு இருக்கிறாங்க. இதன் மூலமாகப் பெறக்கூடிய லாபங்களால் சிலர் மகிழ்ச்சியடைகிறாங்க. சிலர் வேதனைப்படுகிறார்கள் அல்லது கஷ்டப்படுகிறார்கள். ஆனால் இந்தப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முந்தி மக்களுக்கு இருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வுகள் எடுத்துக் கொள்ள வேண்டிய கவனங்கள் என்னன்ன? &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரின் SIM பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் ஜானகிரமணன் விளக்குகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எந்த மாதிரி நிறுவனம் அது. இது வெகு நாள் நீடிக்குமா?. அது ரொம்ப முக்கியமானது. அதனுடைய நிர்வாகம் எப்படி இருக்கிறது?. அப்புறம் நிறையப் பேரு என்ன செய்றாங்கன்னா பெரிய நிறுவனங்களாக இருந்துச்சுன்னா இணையத் தளத்துல போனா எல்லா Annual Reportsம் கிடைக்கும். ஒரு நாலஞ்சு வருஷத்து Annual Reportsல்லாம் பார்த்து எந்த மாதிரி அவங்க பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க. முன்னேற்றம் இருக்கிறதா, இல்லைக் கீழே போய்க்கிட்டு இருக்கிறதா அதெல்லாம் படிக்கணும். ரொம்ப நல்ல நிறுவனங்களை நாம தேர்வு செய்யலைன்னா ரொம்பக் கஷ்டம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் போது எவ்வளவு தெளிவாக இருக்கின்றோமோ, அதை விடக் கூடுதல் கவனத்துடன் நம்முடைய முதலீட்டுக் காலத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பங்குச் சந்தையில் இரண்டு விதமான முதலீடுகள் செய்யப்படுகின்றன. அவை நீண்ட கால முதலீடு, குறுகிய கால முதலீடு என்று வகைப்படுத்தப்படுகின்றன. நீண்ட கால முதலீட்டில் ஏற்ற, இறக்கங்கள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சந்தை நிலவரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாலே போதும். ஆனால் குறுகிய கால முதலீட்டில் அதை விட அதிக விழிப்பு நிலை அவசியம்.     &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப ஒரு சின்ன கணக்கு. 1900 ஜனவரி 1 ஆம் தேதி நீங்க ஒரு அமெரிக்கன் டாலர் அமெரிக்கப் பங்குச் சந்தையில் போட்டீங்கன்னா ஜனவரி 1 2000 ல அது எவ்வளவாக இருக்கும்னா கிட்டத்தட்ட 3 மில்லியன் டாலராக இருக்கும். அதாவது பங்குச் சந்தை ரொம்ப நாளைக்கு வைச்சிருந்தா மேலே தான் போகும். முக்கால்வாசி மக்கள் என்ன பண்றாங்கன்னா இன்னைக்குப் பத்து டாலர் கொடுத்து வாங்குறாங்க. ரெண்டு மாசம் கழிச்சு அது ஒன்பது வெள்ளி ஐம்பது பைசாவுக்கு வந்துடுது. உடனே அய்யய்யோ குறைஞ்சு போச்சே அப்படின்னு சொல்லிட்டு வித்துடுவாங்க. அவங்களுக்குப் பணத் தேவை இருக்காது. இருந்தாலும் அய்யய்யோ நமக்கு நஷ்டம் வேண்டாம்னு சொல்லி வித்துடுவாங்க. அப்புறம் பார்த்தீங்கன்னா இன்னொரு 3 மாசம் கழிச்சு அது 12 வெள்ளிக்கு இருக்கும். அப்ப அய்யய்யோ நாம வித்துட்டோமே அப்படின்னு சொல்வாங்க. &lt;br /&gt; &lt;br /&gt;நாம் வாங்கி வைத்திருக்கும் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்தால் உடனே விற்று விட வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம். ஆனால், உண்மையான தேவை இல்லாமல் அவ்வாறு செய்வது பெரிய இழப்பைத் தரலாம். நம்மிடமுள்ள பங்குகள் வீழ்ச்சியடைய என்ன காரணம்? வர்த்தக ஏற்றத் தாழ்வா? அல்லது நிறுவனத்தின் குறைபாடா? என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே இறங்குச்சுன்னா உடனே விக்கிறதுன்றது தேவையில்லை. பணம் தேவையில்லையா நீங்க வித்துடாதீங்க. அதுவும் இன்னொன்னும் பார்த்துக்கணும் அதே சமயத்துல எதனால பங்கு விலை கீழே இறங்குது. இது கம்பெனி ரொம்ப மோசமாகப் போனதுனால இப்ப சில வங்கிகள் மோசமாகப் போச்சு. லீமென் பிரதர்செல்லாம். அந்த மாதிரித் திவாலாப் போயி அவங்க மோசமாகப் போறாங்களா அப்ப வித்துட்டு நாம இழப்பை எடுத்துக்கொள்ள வேண்டியது தான். ஆனா சில சமயத்துல Market Sentimentனு ஒண்ணுமே செய்யாம காரணமேயில்லாம அது கீழே போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நிறுவனங்கள் தங்களின் ஆண்டு வருமானம் குறையக்கூடும் என்று முன்னுரைக்கும் வழக்கமும் உண்டு. பொருளியல் மந்த நிலை, உற்பத்திக் குறைவு ஆகியவற்றின் காரணமாக அது போன்ற அறிவிப்புகள் வருவது வாடிக்கை. ஆனால், பொருளியல் மீட்சியடையும் போது அந்தப் பங்குகளின் விலை உச்சத்தைத் தொடும் வாய்ப்பு இருப்பதையும் மறுப்பதற்கில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thumbs.dreamstime.com/thumb_302/1219456133pK66tZ.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://thumbs.dreamstime.com/thumb_302/1219456133pK66tZ.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார முன்னேற்றமும் வீழ்ச்சியும் Economic Cycle அதாவது “பொருளாதாரச் சுழற்சி”ன்னு சொல்வாங்க. அந்தச் சுழற்சியில் பங்குகளின் விலை வீழ்ச்சி அடையும் மறுபடி மேலே போகும். அய்யய்யோ இப்ப விலை குறைஞ்சிடுச்சுன்னு நீங்க வித்தீங்கன்னா ஒரு ஆறு மாதம் கழிச்சு. பொருளாதார முன்னேற்றம் வரும் போது மறுபடியும் மேலே போகும் போது நீங்க உங்களுக்கு நிறைய வந்திருக்கும். நீங்க வித்தீங்கன்னா நீங்க நஷ்டத்தை உடனே எடுத்துக்கிறீங்க. விக்காம இருந்தீங்கன்னா நஷ்டம் இருக்குது. ஆனா நீங்க எடுக்கலை. அது மேலே போகும் போது உங்களுக்கு லாபத்தில் வரும். அதனால எதனால இந்த வீழ்ச்சியடைந்தது?. இது நீண்ட நாட்களுக்கு இந்த மாதிரி மோசமாக இருக்கப் போகுதா? இல்ல குறைந்த காலம் தான் இப்படி மோசமாக இருக்கப் போகுதா?ன்னு பார்க்கணும். குறுகிய காலம் மோசமாக இருந்துச்சுன்னா நாம பேசாம இருக்க வேண்டியது தான்.  ஏன்னா அது மறுபடியும் மேலே வந்துடும். நீண்ட காலமாக அது திவாலாகப் போகுது, நிறுவனத்தையே மூடப் போறாங்க. அப்படின்னு சொன்னா அப்ப நம்ம சீக்கிரமே வித்துட்டுக் கொஞ்ச நஷ்டத்தை எடுத்துக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளியல் நெருக்கடியில் சிக்கிப் பல நிறுவனங்கள் நொடித்துப் போயின. அவற்றின் பங்குகளை வாங்கி வைத்திருந்தவர்கள் கடுமையான இழப்புகளைச் சந்தித்தனர். இது பான்ற சூழலில் முதலீட்டாளர்களின் நிலை என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;சில பேரு சொல்வாங்க நேத்து விலை பத்து டாலராக இருந்துச்சு. இன்னைக்கு விலை ஒன்பது டாலராயிடுச்சு. அதனால ஒரு டாலர் நஷ்டம்னு. அது தப்பு. நீங்க இருபது வருஷத்துக்கு முன்னாடி ரெண்டு டாலருக்கு வாங்கியிருப்பீங்க. நேத்து வித்திருந்தீங்கன்னா உங்களுக்கு எட்டு டாலர் இலாபம் கிடைச்சிருக்கும். இன்னைக்கு வித்தீங்கன்னா ஏழு டாலர் லாபம். எனவே நிச்சயம் லாபம் தான். அதனால இப்ப திவாலாச்சுன்னா அவங்க என்ன பண்ணுவாங்கன்னா அவங்க கிட்ட இருக்கிற எல்லாச் சொத்துக்களையும் விப்பாங்க. வித்துட்டு அவங்க கடனாளிகளுக்கெல்லாம் முதலில் கொடுப்பாங்க. அப்புறம் பாக்கி இருக்கிறதைப் பங்குதாரர்களுக்குக் கொடுப்பாங்க. அதனால உங்களுக்கு ஒண்ணுமே கிடைக்காதுன்னு சொல்ல முடியாது.சி ல சமயம் கிடைச்சாலும் கிடைக்கும். ஆனா நீங்க எப்ப வாங்கினீங்க அப்படிங்கிறதைப் பொறுத்தும் இருக்கு. திவாலாகப் போற நிறுவனங்களைப் பொறுத்த அளவில் அதுவொரு பெரிய Risk. ஆனா ஒரு நிறுவனம் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்து விடாது. நாளடைவில் தான் அது நடக்கும். ஒரு மூணு நாலு மாசம் ஆகும். அதுக்குள்ள சுதாரிச்சுக்கிட்டு வெளியே வந்துடணும். &lt;br /&gt;&lt;br /&gt;பங்கு வர்த்தகத்தில் அதிகம் பரிமாறப்படும் ஒரு வார்த்தை "ஸ்டாக் ஆப்ஷன்" (Stock Option) அதாவது குறிப்பிட்ட விலையில்  வாங்கி, விற்கும் உரிமையுள்ள பங்குகள். அதன் வகைகள் யாவை? அவற்றின் செயல்பாடுகள் எப்படி? இவை பற்றியும் தெரிந்து கொள்வோம். அடுத்த வாரம் &lt;br /&gt;&lt;br /&gt;(கூறு போடுவோம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-7560546691406128539?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/7560546691406128539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/7560546691406128539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/7560546691406128539'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/3.html' title='பங்கு வாங்கலியோ பங்கு - 3'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-2362426910212576219</id><published>2010-04-15T10:53:00.002+08:00</published><updated>2010-04-15T10:58:12.003+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வணிகம்'/><title type='text'>பங்கு வாங்கலியோ பங்கு - 2</title><content type='html'>&lt;a href="http://www.canstar.com.au/images/articles/online-trading/share-market-glossary/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 402px; height: 302px;" src="http://www.canstar.com.au/images/articles/online-trading/share-market-glossary/1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற இடுகையில்  பங்குச் சந்தை என்றால் என்ன?  அது எப்போது தொடங்கப்பட்டது? பங்குச் சந்தைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் யாவை? என்பது பற்றிய அறிமுகத்தைப் பார்த்தோம். சரி. அரசாங்க அமைப்புகள் பங்குப் பரிவர்த்தனையை ஏன் கண்காணிக்க வேண்டும்? அதனால் பொதுமக்களுக்கு என்ன நன்மை? இத்தகைய கேள்விகளுக்கான விடைகளை இப்போது பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பங்குச் சந்தை - அன்றாடம் மில்லியன் கணக்கில் பணம் புழங்கும் இடம். ஆரம்ப காலத்தில் அங்கு நிறையத் தவறுகள் நடந்தன. அதையடுத்து விழித்துக் கொண்ட உலக நாடுகள் பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளைத் தோற்றுவித்தன. பொதுமக்கள் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்காக முகவர்களின் உதவியை நாடினர். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வர்த்தகம் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டவை தான் இன்று உலகிலுள்ள பங்குச் சந்தைகள். &lt;br /&gt;&lt;br /&gt;சிட்னியில் இருக்கிறது ஆஸ்திரேலியன் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் (Australian Stock Exchange). அவங்க நாமளும் பொதுமக்களிடமே போயிடலாம்னு பங்குகளை விற்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் சிங்கப்பூர். முதல்ல சிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்னு (Singapore Stock Exchange) இருந்துச்சு. இப்ப சிங்கப்பூர் எக்ஸ்சேன்ஜ்னு (Singapore Exchange) பண்ணி அதுவும் இப்ப பொதுமக்களிடம் பங்கு வித்துருக்கிறாங்க. மும்பை ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் (Mumbai Stock Exchange) அவங்களும் வித்துருக்கிறாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது “Conflict Of Interest” முரண்பாடுகளில் விளையும் பலன் ஏற்படக் கூடாது.  பங்குச் சந்தைகள் முகவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடாது என்பதற்காகத் தான் முக்கியமாக எல்லாப் பங்குச் சந்தைகளும் பொதுமக்களிடம் போயிருக்கிறாங்க. பொதுமக்களிடம் போகும் போது நிறுவனத்தைப் பற்றிய எல்லா விபரங்களும் அவர்களுக்குச் சொல்லியாகணும். அவங்க எப்பவெல்லாம் ஆண்டறிக்கை கேட்கிறாங்களோ அப்பவெல்லாம் கொடுக்கணும் என்பது அவசியமாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;பங்கு வர்த்தகத்தின் செயல்பாடுகளை அரசாங்கம் சார்ந்த அமைப்புகள் கண்காணிக்கும் போது அங்கு தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ள முடியும். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற நடைமுறை இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் வந்த பிறகு தான் செயல்வடிவம் பெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும்  அவங்க நிறுவனத்துக்குச் சொல்றது எல்லாம் எக்ஸ்சேன்ஜ்ல இருக்கும். அதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லைன்னா அவங்களோடு இணையப் பக்கத்துக்குப் போனீங்கன்னா அங்க ஆண்டறிக்கையை (Annual Report) அவங்க அதில் போட்டாகணும். அதை நாம இலவசமாகவே எடுத்துப் பார்க்க முடியும். அதனால பொதுமக்கள் கையிலும் ஒரு பிடி இருப்பது போலத் தான். விதிமீறல்கள் எழும் வாய்ப்புக் குறைவு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.askjosiekay.com/blog-pics/Profits%20soar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://www.askjosiekay.com/blog-pics/Profits%20soar.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பங்கு வர்த்தகம் பற்றிய கண்காணிப்பு அமைப்புகள் தொடங்கப்பட்ட பிறகு அங்கு தவறுகள் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியாது. அவ்வபோது சிற்சில இடங்களில் நடக்கத்தான் செய்கின்றன. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டனைகளும் கடுமையாக இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வழக்கம் நம்மில் இப்போது அதிகரித்து வருகிறது. எனவே, அதற்கு முன் அது பற்றிய சாதக, பாதகங்ளைப் பற்றிப் புரிந்து வைத்திருப்பது நன்மை பயக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம முதலீடு செய்வதன் அர்த்தமென்ன? நிறைய இருக்கிறது. நாம முதலீடு செய்யுறதுக்கு, ஒண்ணுமே கஷ்டமே இல்லாம இருக்கணும்னா ஒரு நல்ல வங்கியில் பணத்தைப் போட்டால் போதும் நல்ல பாதுகாப்பு. இல்லை வங்கியும் திவாலாகும் அப்படின்னு தோணுச்சுன்னா இருக்கிற பணத்தையெல்லாம் ஒரு குடத்தில் போட்டு எங்காவது புதைச்சு வைச்சுட்டு வேணும்கிற போது எடுத்துக் கொள்ளலாம். மூன்றாம் பேருக்கு விஷயம் தெரியும் வரை அபாயம் இல்லை. அது யாருக்காவது தெரிஞ்சு தூக்கிட்டுப் போனாத் தான் சோதனையும், ரோதனையும். ஆனா இப்ப இருக்கிறதுலயே அதிக அபாயம் நிறைந்தது என்னன்னா இந்தப் பங்கு வாங்குறது தான்.   &lt;br /&gt;&lt;br /&gt;நாம் வங்கிகளில் முதலீடு செய்யும் பணத்துக்கு ஆண்டு தோறும் குறிப்பிட்ட தொகை வட்டியாக வழங்கப்படும். எனவே, முதலீடு செய்யும் தொகையையும், அதற்கான வட்டியையும் சேர்த்து நம்முடைய லாபம் எவ்வளவு என்பதை முன்கூட்டியே கணித்து விட முடியும். ஆனால், பங்கு வர்த்தகத்தில் எப்போதும் லாபத்தை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. சில வேளைகளில் நஷ்டத்தையும் சந்திக்க நேரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஏன்னா பங்கின் விலை. பங்கு வாங்கும் போது நமக்கு எந்த மாதிரியான பணம் திருப்பிக் கிடைக்கிறது. முதல்ல ஒவ்வொரு வருஷமும் நிறுவனங்கள் (Dividend) “இலாப ஈவுத் தொகை” அதாவது லாபத்தில் பங்கு கொடுப்பாங்க. அதைத் தவிர நாம இப்ப வாங்கிட்டுப் பின்னால விற்கும் போது விலை ஏறி இருந்துச்சுன்னா அந்த விலையேற்றத்தின் பலன் நமக்குக் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக இப்ப நாம பத்து டாலருக்கு வாங்குறோம். ஒரு வருஷம் கழிச்சு நாம விக்குறோம். அப்ப 11 டாலர் விலையாக இருந்துச்சுன்னா நமக்கு அங்கே ஒரு டாலர் கிடைக்கிறது. Dividend ன்னு ஒரு வெள்ளிக் கொடுத்தான்னா. நமக்கு ரெண்டு வெள்ளி. நாம பத்து வெள்ளி போட்டு 12 வெள்ளி ஒரு வருஷம் கழிச்சுக் கிடைக்கிறது. அதாவது இருபது விழுக்காடு நமக்கு அதிகமாக கிடைக்கிறது. இது ரொம்ப நல்லது. இந்த Dividend   எப்பவும் பாசிடிவ்வாக இருக்கும். அப்படி சில சமயங்களில் லாபம் இல்லைன்னா நிறுவனம் இந்தத் தடவை Dividend இல்லைன்னு சொல்லலாம். ஆனால் முக்காவாசி அது நடக்காது. ஆனால் கவனிக்க வேண்டியது என்னன்னா பங்கு விலை ஏறுமா? இறங்குமா? என்பதைத் தான். அது தான் உண்மையான சோதனை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி மதிப்பைப் பொறுத்தே பங்குகளின் விலை உயர்வதும், வீழ்ச்சியடைவதும் அமையும். எனவே சரியான பங்குகளைக் கவனித்து வாங்குவது முக்கியம். அதுவும் பொருளியல் நெருக்கடி அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் பங்குப் பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் போது எல்லாருக்கும் பயம். அய்யோ என்னாகுமோ என்னாகுமோன்னு. சில நிறுவனங்கள் நாங்க நல்லா செய்யப் போறதில்லைன்னு சொல்லிச்சுன்னா அய்யோ இது எல்லாத்தையும் பாதிக்குமன்னு சொல்லி நல்ல நிறுவனத்தோட விலையும் கூட குறையும். இதைத்தான் Market Sentimentனு சொல்வாங்க. அது சில சமயம் நல்லாருக்கும். அப்ப பங்கு விலை கூடிக்கொண்டே போகும். சில சமயம் Market Sentiment குறைவாக இருக்கும். அப்ப பங்கு விலை குறைந்து கொண்டே போகும். பொருளியல் மந்தத்தின் போது உலகத்துல எல்லாப் பங்குச் சந்தைகளும் கிட்டத்தட்ட ஐம்பது, அறுபது விழுக்காடு குறைந்தது. இந்த மாதிரி Market Sentiment மோசமாக இருக்குற சமயத்துல நாம கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும். &lt;br /&gt;&lt;br /&gt;பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன? எப்படிப்பட்ட முதலீடுகள் அதிக இலாபத்தைப் பெற்றுத் தரும்? &lt;br /&gt;&lt;br /&gt;(கூறு போடுவோம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-2362426910212576219?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/2362426910212576219/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/2362426910212576219'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/2362426910212576219'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/2.html' title='பங்கு வாங்கலியோ பங்கு - 2'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-2117851520927586190</id><published>2010-04-14T07:51:00.003+08:00</published><updated>2010-04-14T07:56:04.324+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வணிகம்'/><title type='text'>பங்கு வாங்கலியோ பங்கு....1</title><content type='html'>&lt;a href="http://blog.taragana.com/wp-content/uploads/2009/04/marketvolatility.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 608px; height: 789px;" src="http://blog.taragana.com/wp-content/uploads/2009/04/marketvolatility.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் நம் செவிகளில் விழும் செய்திகள் ஏராளம். அவற்றைப் பற்றி நம் மனத்தில் எழும் சந்தேகங்களும் தாரளம். BSE. NSE, Nikei, Dow Jones இவ்வாறு பல குறியீட்டுச் சொற்களை நாம் செய்திகளில் கேட்டிருக்கலாம். அவை என்ன? எவற்றைக் குறிக்கிறது? என்பன போன்ற வினாக்கள் தொட்டுத் தொடரும் நம் மனத்துள். &lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரம் பற்றிப் பேசப் போனால் பங்கு வர்த்தகம் பற்றிப் பேசாமல் அது முழுமையடையாது. நம்மில் எத்தனை பேர் பங்கு வர்த்தகம் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருக்கிறோம்? எப்படியாவது இந்தப் பங்குகள் பற்றித் தெரிந்து கொகாள்ள வேண்டும் என்ற ஆர்வமும் பலருக்கு உண்டு. ஆனால் எங்கு? எப்படித் தெரிந்து கொள்வது என்பது அடுத்து எழும் வினா. இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஓரளவு விடையளிக்கிறது இந்தத் தொடர் கட்டுரை. &lt;br /&gt;&lt;br /&gt;பங்கு வர்த்தகம் - ஒரு நாட்டின் பொருளியலுக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருக்கும் முக்கியக் கருவி. அதன் நுட்பங்களைத் தெரிந்து கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கின்றனர். அது பற்றி முறையாகத் தெரியாமல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர். அண்மைய காலத்தில் பங்குச் சந்தை பற்றிய ஆர்வம் பலரிடம் எழுந்திருக்கிறது. ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கோ அல்லது அந்த நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கோ அதிக முதலீடு தேவைப்படலாம். அதற்கான நிதியைத் திரட்டட பொதுமக்களுக்குப் பங்குகள் விற்கப்படுகின்றன. நிறுவனம் ஈட்டும் இலாபம் முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும். பங்கு வர்த்தகத்தின் இந்த நடைமுறை பரவலான ஈர்ப்பைப் பெற்றிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அகலக்கால் விரிக்காமல் சிறிதாகத் தான் தொடங்குவோம். நம்முடைய தயாரிப்புகளுக்கு அல்லது பொருட்களுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு வரும் போது உற்பத்தையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும். நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கு மூலதனம் அவசியம். அதற்காக நாம் முதலில் நாடுவது வங்கிகளை. அவர்கள் நம்முடைய வரவு, செலவுகளைப் பார்த்து ஓரளவு கடன் தருவார்கள். அதைத் தாண்டியும் பணத்தேவை விரியும் போது நண்பர்கள், சுற்று வட்டம் இப்படிக் கடன் வட்டமும் விரியும். &lt;br /&gt;&lt;br /&gt;அப்ப நாம பணத்தை மத்தவங்க கிட்ட இருந்து வாங்கணும். அதைக் கடன்னு கொடுக்க மாட்டாங்க. அதனால நாங்க லாபத்தில் பங்கு கொடுக்கிறோம் என்ற உத்தரவாதம் தர வேண்டிய நிலை வரும். அதுதான் ஷேர் - அதாவது (Sharing In Profit).  &lt;br /&gt;&lt;br /&gt;நான் லாபத்தில் உங்களுக்குப் பங்கு கொடுக்கிறேன். நீங்களெல்லாம் பங்கு கொடுங்க அப்படின்னு பொதுமக்களிடம் நேராகப் போகிறது. பொது மக்களிடம் இருந்து பணத்தை வாங்கி அந்தப் பணத்தை வைச்சு நிறுவனத்தை அல்லது வர்த்தகத்தை விரிவு பண்ணி மொத்த லாபம் என்ன வருதோ அதை முதலீட்டாளர்களுக்குப் பிரிச்சுக் கொடுக்கிறது தான் பங்கு Share எனப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://topnews.net.nz/images/Australian-share-market_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 840px; height: 766px;" src="http://topnews.net.nz/images/Australian-share-market_2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பங்கு வர்த்தகம் மிக நீண்ட நெடிய பாரம்பர்யம் உடையது. அண்மையத் தொழில் நுட்ப வளர்ச்சி பங்கு வர்த்தகத்தை இன்னும் வளப்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் தனித்தனி நிறுவனங்களால் நடத்தப்பட்ட அந்த வர்த்தகம் தேவையின் பொருட்டு ஒரே இடத்தில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த வகையில் தொடங்கப்பட்டவை தான் பங்குச் சந்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலில் பங்கு கொடுத்தது ஹாலந்துல டச்சு ஈஸ்ட் இன்டியா கம்பெனி (Dutch East India Company). அது நடந்தது 1600 ல். அவங்க தான் முதன் முதலாக பங்கு வர்த்தகத்தை அறிமுகம் செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப பங்கு வந்துடுச்சு. நான் அதைக் கொஞ்சம் வாங்கி வைச்சிருக்கிறேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம் எனக்குப் பணத் தேவை வருது. அப்ப நான் அதை விற்கணும். அதற்கு ஒரு நிறுவனம் இருக்கணும். இல்லாட்டி விற்பனை செய்வது கஷ்டம். அப்ப என்ன செய்யலாம்னு யோசிச்சாங்க. இந்தப் பங்குப் பரிவர்த்தனை செய்வதற்காகத் தான் பங்குச் சந்தையை ஆரம்பிச்சாங்க. முதல் பங்குச் சந்தை ஆரம்பிச்சதும் ஹாலந்துல தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்க காலத்தில், ஒரு நிறுவனத்தின் பங்குகளை எங்கே வாங்குவது? எப்படி வாங்குவது? அதற்கென முகவர்கள் இருக்கிறார்களா? தங்கள் முதலீட்டுக்கு என்ன உத்தரவாதம்? இது போன்ற பல்வேறு கேள்விகள் மக்களிடம் எழுந்தன. அதனால் முகவர்களின் தேவை ஏற்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது வாங்குறவங்களுக்கும், விக்கிறவங்களுக்கும் இடையில் அவங்க தரகு வேலை பண்ணுவாங்க. அப்புறம் எல்லாத் தரகர்களும் சேர்ந்து நாம ஒரே ஒரு இடத்துல வைச்சு செய்வோம் அப்படின்னு ஒரு பொது இடத்துக்கு வந்தாங்க. அது தான் பங்குச் சந்தை. தற்போது உலகம் முழுக்க கிட்டத்தட்ட 70 பங்குச் சந்தைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;முகவர்களாலேயே பங்குச் சந்தை நடத்தப்ட்ட போது அதன் நம்பகத் தன்மை பற்றிய கேள்வி எழுந்தது. தவறுகள் நடப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அதனடிப்படையில் ஒவ்வொரு நாடும் தனது பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளை உருவாக்கின. &lt;br /&gt;&lt;br /&gt;பங்குச் சந்தைகளை எப்படி நடத்தலாம் என்ற விதிமுறைகளை வகுத்தது அரசாங்கம். அதுக்கப்புறம் பங்குச் சந்தைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு தனி நிறுவனமும் ஆரம்பிச்சாங்க. உதாரணமாக  அமெரிக்காவில் (SEC – Securities &amp; Exchange Commission) சிங்கப்பூரில் (Monitory Authority Of Singapore – MAS) இந்தியாவில் SEBI – Security and Exchange Board Of India.இப்படி ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களும் தங்கள் வசதிக்கேற்ற அமைப்புகளைத் தோற்றுவித்துக் கொண்டன. &lt;br /&gt; &lt;br /&gt;அரசாங்கம் சார்ந்த இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் எப்போது தொடங்கப்பட்டன. அவற்றால் பொதுமக்களுக்கு என்ன பயன்?  &lt;br /&gt;&lt;br /&gt;(கூறு போடுவோம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-2117851520927586190?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/2117851520927586190/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_14.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/2117851520927586190'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8628440183248241033/posts/default/2117851520927586190'/><link rel='alternate' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_14.html' title='பங்கு வாங்கலியோ பங்கு....1'/><author><name>ஸதக்கத்துல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/02024018469626169173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_3Wp9lvwv7vk/Sn7lrDFklUI/AAAAAAAAAI8/LA6aYW6khU8/S220/rsz_dscn3792.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-7873182085159691480</id><published>2010-04-12T23:14:00.002+08:00</published><updated>2010-04-12T23:17:36.664+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>'கலை' வீடு</title><content type='html'>&lt;a href="http://www.metaefficient.com/images/european_toys_haba.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 458px; height: 403px;" src="http://www.metaefficient.com/images/european_toys_haba.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வட்டமாய்க் கொஞ்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;சதுரமாய் இன்னுஞ் சில.&lt;br /&gt;&lt;br /&gt;நீள் வட்டத்திலும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவங்கள் எத்தனையோ &lt;br /&gt;அத்தனையும் உண்டு&lt;br /&gt;அவனிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட அழைத்தான்&lt;br /&gt;வேகமாய் வந்து.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டி முடித்தேன்&lt;br /&gt;எனக்கே எனக்கான &lt;br /&gt;வீட்டைப் போலக் &lt;br /&gt;வெகு பிரயத்தனத்துடன். &lt;br /&gt;&lt;br /&gt;சிரித்துக் கொண்டே&lt;br /&gt;எட்டி உதைத்தான்&lt;br /&gt;திரும்பி வந்து பார்த்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டிய வீட்டை விட &lt;br /&gt;அழகாய் இருந்தது &lt;br /&gt;அவன்&lt;br /&gt;கலை(ந்)த்த வீடு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8628440183248241033-7873182085159691480?l=haisathaq.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://haisathaq.blogspot.com/feeds/7873182085159691480/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://haisathaq.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http
