Sunday, December 28, 2008
பேரெழில்
என் கண்கள்
என்னைப்
பார்ப்பதை விட
உன் விழிகள்
என்னை நோக்கும்
வேளைகளில்
பேரெழிலாய்
உணர்கிறேன்
நான்.
Tuesday, December 23, 2008
கருகிய ரோஜாவும், கடைசிக் கேள்விகளும்
அண்மையில் வாசிக்கக் கிடைத்த கவிதை.
நண்பர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)