Tuesday, February 28, 2012
அதிரும் உயிர்.
• வேட்டுவனின்
கவணிலிருந்து
விடுபட்ட
குறுங்கல்
ஊதிச் செல்கிறது
விதியின் துயரத்தை....
• சிறகதிரப்
பறந்து செல்லும்
பறவையின்
ஒற்றை இறகு
காற்றில் அலைந்தபடி
சொல்லித் திரிகிறது...
இருத்தலின்
அவசியத்தை......
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)