Friday, May 7, 2010

அன்னையர் தினம்



தாயைப் போற்றும்
தமிழ்ச் சமூகத்திற்குச்
சொல்லித் தந்தது
எவன்?

"அம்மாவுக்கு
ஒரு தினம்" என்று.

அவளுக்காகத் தான்
"அனு(ணு) தினமும்".

5 comments:

  1. நன்றாக உள்ளது

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது

    ReplyDelete
  3. who is that "ANU"

    இது கூடத் தெரியதா
    ....
    ....
    அதான்..
    ....
    அதான்..
    ...
    அதே தான்..

    ReplyDelete