Friday, October 3, 2008

கவிதை அறிமுகம் :)

அவ்வப்போது நான்
ஏதாவது கிறுக்குவேன்.

டேய் நீ சும்மாவே அப்படித்தான்
அதுல வேற பீடிகையா...
சொல்லிக் கொண்டே
நண்பர்கள் வாங்கிப் பார்ப்பார்கள்.

இறுதியில் டேய் இது
கவிதை மாதிரி இருக்குடா என்பார்கள்.

இதோ அந்த மாதிரிகளில்
சில பார்வைக்கு.... .

சாந்தமாகப் பாருங்கள்..
அவை காந்தமாய் உங்களை இழுத்தால்
மறக்காமல் மறுமொழி தாருங்கள்.

அவை என்னை
இன்னும் கொஞ்சம் கிறுக்க வைக்கும்...

No comments:

Post a Comment