Monday, October 6, 2008

தனியனா



தனியனா

தனியாக
இருக்கும் போது
எனை வந்து பார்
என்றார் மேலதிகாரி.

பாவம்!

நீ (மு)ப்போதும்
என்னுடன்
இருக்கிறாய்
என்பது
எப்படித் தெரியும்
அவருக்கு? :)

No comments:

Post a Comment