Friday, October 3, 2008
பூங்கோபம்
பூங்கோபம்
அந்தப் பூவின் மீது
கடுங்கோபம்
எனக்கு.
இருக்காதா பின்னே?
உன்னை விட அழகாய்
கோபப்பட முடியுமென்று
என்னிடமே
மல்லுக்கு நிற்கிறது!
1 comment:
ஸதக்கத்துல்லாஹ்
November 16, 2008 at 9:39 AM
நன்றி பார்சா குமாரன்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நன்றி பார்சா குமாரன்.
ReplyDelete