Saturday, October 4, 2008

ஏக்கம்



ஏக்கம்

ஓடிக் களைத்த
வினாடியில்
சாலையில் ஒதுங்கியது.

கனிவுடன்
எலும்பெடுத்துப் போட்டான்
இறைச்சிக் கடைக்காரன்.

நன்றி சொல்ல வழியின்றி
மருகித் தவிக்கிறது
வாலறுந்த நாய். :)

No comments:

Post a Comment