Friday, October 17, 2008

எண்ணத்துப்பூச்சி


எண்ணத்துப்பூச்சி

கதைத்துக்
கொண்டிருந்தோம்
பூங்காவில்.


பறந்து வட்டமடித்த
வண்ணத்துப்பூச்சி
நெருங்கியது
உன் குழலருகில்.

என்ன புதுமையிது?!

வியக்கையில்
அசராமல் சொன்னாய்

இனம்
இனத்தோடு தானே சேரும்.


No comments:

Post a Comment